புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
1. கண்கள் நீயே காற்றும் நீயே பாடல் வரிகள்
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே..
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை..
முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..
இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத் தாங்க ஏங்கினேன்..
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்..
தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை..
சுவர் மீது கிறுக்கிடும் போது
ரவிவர்மன் நீ..
இசையாக பல பல ஓசை
செய்திடும் இராவணன்
ஈடில்லா என் மகன்..
எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே..
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே..
என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்..
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்..
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்..
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ..
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ..
நான் கொள்ளும் கர்வம் நீ..
கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை..
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ….
படம் : முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடலாசிரியர் : தாமரை
1. கண்கள் நீயே காற்றும் நீயே பாடல் வரிகள்
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே..
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை..
முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..
இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத் தாங்க ஏங்கினேன்..
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்..
தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை..
சுவர் மீது கிறுக்கிடும் போது
ரவிவர்மன் நீ..
இசையாக பல பல ஓசை
செய்திடும் இராவணன்
ஈடில்லா என் மகன்..
எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே..
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே..
என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்..
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்..
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்..
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ..
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ..
நான் கொள்ளும் கர்வம் நீ..
கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை..
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ….
படம் : முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடலாசிரியர் : தாமரை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
- Code:
நிலா அது வானத்து மேலே பாடல் வரிகள்
இதன் பாடலாசிரியர் இளையராஜா என்று பதிவு செய்துள்ளீர் .
இசை அமைப்பாளர் என்று இருக்கவேண்டுமோ?
@aanmeegam
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
மேற்கோள் செய்த பதிவு: 1347618 இசை மற்றும் பாடல் வரிகள் இரண்டுமே இளையராஜா தான்..T.N.Balasubramanian wrote:
- Code:
நிலா அது வானத்து மேலே பாடல் வரிகள்
இதன் பாடலாசிரியர் இளையராஜா என்று பதிவு செய்துள்ளீர் .
இசை அமைப்பாளர் என்று இருக்கவேண்டுமோ?
@aanmeegam
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1347621aanmeegam wrote:மேற்கோள் செய்த பதிவு: 1347618 இசை மற்றும் பாடல் வரிகள் இரண்டுமே இளையராஜா தான்..T.N.Balasubramanian wrote:
- Code:
நிலா அது வானத்து மேலே பாடல் வரிகள்
இதன் பாடலாசிரியர் இளையராஜா என்று பதிவு செய்துள்ளீர் .
இசை அமைப்பாளர் என்று இருக்கவேண்டுமோ?
@aanmeegam
அப்பிடியா? !!!!! ராஜா சோக்காக எழுதி இருக்காரே.
தகவலுக்கு நன்றி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
மஞ்சப் பொடி தேய்க்கையிலே பாடல் வரிகள்
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
தண்ணி தொட்ட பாகம் எல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ..
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
குத்தாலச் சாரலுக்கு யோகமடி..
குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி..
விட்டாக்கா ஏறுதொரு பாரமடி..
தொட்டுத் தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி..
ஒன்னோட கையாக நானும் மாறி..
பொன்னோட பூவோட கூடி..
கண்ணாடி பாராத காயம் தேடி..
கண்ணே நான் தெம்மாங்கு பாடி..
ஒண்ணாச் சேர வந்தா போதும்
ஏறும் மோகம் தானாத் தீரும்..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மொட்டான மொட்டு ஒண்ணு பூத்ததென்ன..
பூவுக்குள்ள தேனு வந்து சேந்ததென்ன..
தேனாறு உன் உதடு வந்ததென்ன..
தேனெடுத்து நான் அருந்த நேரம் என்ன..
ஒன்னோட பூ மேனி ஓடும் தேரு..
எப்போது ஊர்கோலம் கூறு..
பன்னீரு பூவாகத் தூவும் போது..
பஞ்சாங்கம் நாளென்ன கூறு..
கையும் கையும் கூடும் நேரம்
காதல் ராகம் காத்தும் பாடும்…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
தண்ணி தொட்ட பாகம் எல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ..
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
படம் : செண்பகமே செண்பகமே
பாடலாசிரியர் : கங்கை அமரன்
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
தண்ணி தொட்ட பாகம் எல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ..
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
குத்தாலச் சாரலுக்கு யோகமடி..
குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி..
விட்டாக்கா ஏறுதொரு பாரமடி..
தொட்டுத் தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி..
ஒன்னோட கையாக நானும் மாறி..
பொன்னோட பூவோட கூடி..
கண்ணாடி பாராத காயம் தேடி..
கண்ணே நான் தெம்மாங்கு பாடி..
ஒண்ணாச் சேர வந்தா போதும்
ஏறும் மோகம் தானாத் தீரும்..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மொட்டான மொட்டு ஒண்ணு பூத்ததென்ன..
பூவுக்குள்ள தேனு வந்து சேந்ததென்ன..
தேனாறு உன் உதடு வந்ததென்ன..
தேனெடுத்து நான் அருந்த நேரம் என்ன..
ஒன்னோட பூ மேனி ஓடும் தேரு..
எப்போது ஊர்கோலம் கூறு..
பன்னீரு பூவாகத் தூவும் போது..
பஞ்சாங்கம் நாளென்ன கூறு..
கையும் கையும் கூடும் நேரம்
காதல் ராகம் காத்தும் பாடும்…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
தண்ணி தொட்ட பாகம் எல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ..
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
படம் : செண்பகமே செண்பகமே
பாடலாசிரியர் : கங்கை அமரன்
கண்ணில் அன்பைச் சொல்வாளே பாடல் வரிகள்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே மனதைச் சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
உலகம் எந்தன் உலகம் எங்கும் இவளே வந்திடுவாள்
உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும் குழந்தை என்றிடுவாள்
உள்ளங்கையில் பாசம் வைத்து உணவைத் தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல் என் அருகில் நின்றிடுவாள்
இவள் போலே இவளைப் போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை
மறு ஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
கண்ணீர்த் துளிகள் வேண்டும் என்று கண்ணைக் கேட்கின்றேன்
கண்ணீர்த் துடைக்க இவளும் வந்தால் தினமும் அழுகின்றேன்
என்னை நானே காண்பது போலே இவளைப் பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித் துணையாக இவளைக் கேட்கின்றேன்
உறவென்னும் வார்த்தைக்குத்தான் அர்த்தம் இங்கே கண்டேன்
இவள் அன்பின் வெளிச்சம் முன்னே இரவும் பகல்தான் என்பேன்
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே மனதைச் சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே…
படம் : ஈசன்
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே மனதைச் சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
உலகம் எந்தன் உலகம் எங்கும் இவளே வந்திடுவாள்
உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும் குழந்தை என்றிடுவாள்
உள்ளங்கையில் பாசம் வைத்து உணவைத் தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல் என் அருகில் நின்றிடுவாள்
இவள் போலே இவளைப் போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை
மறு ஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
கண்ணீர்த் துளிகள் வேண்டும் என்று கண்ணைக் கேட்கின்றேன்
கண்ணீர்த் துடைக்க இவளும் வந்தால் தினமும் அழுகின்றேன்
என்னை நானே காண்பது போலே இவளைப் பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித் துணையாக இவளைக் கேட்கின்றேன்
உறவென்னும் வார்த்தைக்குத்தான் அர்த்தம் இங்கே கண்டேன்
இவள் அன்பின் வெளிச்சம் முன்னே இரவும் பகல்தான் என்பேன்
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே மனதைச் சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே…
படம் : ஈசன்
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
பிறக்கும் போதும் அழுகின்றாய் பாடல் வரிகள்
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே..
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே..
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்..
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்..
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்..
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்.. இயற்கை சிரிக்கும்..
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
அன்னையின் கையில் ஆடுவதின்பம்..
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்..
அன்னையின் கையில் ஆடுவதின்பம்..
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்..
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்..
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்.. பெரும்பேரின்பம்..
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே…
படம் : கவலை இல்லாத மனிதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே..
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே..
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்..
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்..
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்..
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்.. இயற்கை சிரிக்கும்..
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
அன்னையின் கையில் ஆடுவதின்பம்..
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்..
அன்னையின் கையில் ஆடுவதின்பம்..
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்..
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்..
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்.. பெரும்பேரின்பம்..
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே…
படம் : கவலை இல்லாத மனிதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
கடவுள் ஏன் கல்லானான் பாடல் வரிகள்
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான்..
அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்..
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்..
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்..
இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்..
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி..
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி..
அரங்கத்தில் வராது அவன் சாட்சி…
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
சதி செயல் செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
படம் : என் அண்ணன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான்..
அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்..
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்..
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்..
இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்..
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி..
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி..
அரங்கத்தில் வராது அவன் சாட்சி…
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
சதி செயல் செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
படம் : என் அண்ணன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
நான் வானவில்லையே பார்த்தேன் பாடல் வரிகள்
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன
மயிலும் நடனமிடுமோ
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ
இரு கண்கள் ஆகிவிடுமோ
தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி
தேனில் செய்த இதழ்
மூடி வைத்த முயல் மூச்சு
முட்டுதடி மீட்க என்ன வழியோ
பகல் நேரம் நிலவைப்
பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது
ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
சேலை சூடி ஒரு சோலை போல
வழி பூக்கள் சிந்தி விழுமோ
பாறையான மனம் ஈரமானதடி
பார்வை தந்த வரமோ
பாதம் பட்ட இடம் சூடு கண்டு
உன்னை நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி
விட மார்பில் ஒதுங்கி விடுவேன்
பொய் மானைத் தேடி சென்றது
ராமனின் கண்ணம்மா
மெய் மானைத் தேடச் சொன்னது
மாரனின் நெஞ்சம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
படம் : மூவேந்தர்
பாடலாசிரியர் : அறிவுமதி
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன
மயிலும் நடனமிடுமோ
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ
இரு கண்கள் ஆகிவிடுமோ
தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி
தேனில் செய்த இதழ்
மூடி வைத்த முயல் மூச்சு
முட்டுதடி மீட்க என்ன வழியோ
பகல் நேரம் நிலவைப்
பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது
ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
சேலை சூடி ஒரு சோலை போல
வழி பூக்கள் சிந்தி விழுமோ
பாறையான மனம் ஈரமானதடி
பார்வை தந்த வரமோ
பாதம் பட்ட இடம் சூடு கண்டு
உன்னை நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி
விட மார்பில் ஒதுங்கி விடுவேன்
பொய் மானைத் தேடி சென்றது
ராமனின் கண்ணம்மா
மெய் மானைத் தேடச் சொன்னது
மாரனின் நெஞ்சம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
படம் : மூவேந்தர்
பாடலாசிரியர் : அறிவுமதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|