புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_lcapகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_voting_barகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_lcapகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_voting_barகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_lcapகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_voting_barகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_lcapகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_voting_barகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_lcapகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_voting_barகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_lcapகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_voting_barகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_lcapகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_voting_barகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_lcapகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_voting_barகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_lcapகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_voting_barகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_lcapகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_voting_barகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_lcapகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_voting_barகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_lcapகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_voting_barகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_lcapகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_voting_barகொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 07, 2021 7:25 am

கொரோனா வந்த பிறகு, தொண்டை கரகரப்பாக இருப்பது,
சளி அதிகமாக இருப்பது, இதன் விளைவாகத் தொண்டையில்
சதை வளர்வது, களைப்பாக இருப்பது போன்ற பிரச்னைகள்
வருகின்றன.

இவற்றுக்குத் தீர்வாக, கிராம்புக் குடிநீர், சய சூரணம்,
கபசுரக் குடி நீர் + ஆடாதோடை மணப்பாகு ஆகிய சித்த
மருந்துகளை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

சித்த மருத்துவத்தில் நிலவேம்புக் குடிநீரின் நிலை!


தமிழகத்தின் தென் மாவட்டங்களில், நிலவேம்புக் குடிநீரை
விஷஜூரக் குடிநீர் என்று சொல்வார்கள். எந்த வகையான
காய்ச்சல் வந்தாலும் நிலவேம்புக் குடிநீரை அருந்தலாம்.
அதனால், டெங்கு காய்ச்சல், சிக்கன்குன்யா போன்ற
நோய்களுக்கும் இது பயன்பட்டதை நாம் அறிவோம்.

கொரோனா, கபம் தொடர்பான நோய் என்பதால்
கபசுரக் குடிநீரை அருந்தச் சொல்கிறோம். தவிர, கபசுரக்
குடிநீர் ஏற்றுக்கொள்ளாத சிலருக்கு நிலவேம்புக் குடிநீரை
பரிந்துரைக்கிறோம்’’ என்றவர், கொரோனா
தொற்றாளர்களுக்கு சித்த மருத்துவர்கள் வழங்குகிற சில
மூலிகைக் குறிப்புகளையும் பகிர்ந்துகொண்டார்.

ஆக்ஸிஜனை அதிகப்படுத்தும் கிராம்புக் குடிநீர்!


தேவையானவை:

கிராம்பு - 10 கிராம்
ஓமம் - 20 கிராம்
மஞ்சள் தூள் - 10 கிராம்
மிளகு - 10 கிராம்
இஞ்சி - 10 கிராம்
அதிமதுரம் - 20 கிராம்

செய்முறை:

ஒரு வேளைக்கு, 250 மிலி தண்ணீருடன் மேலேயுள்ள
கூட்டு மருந்து பொடியில் இருந்து 80 கிராம் சேர்த்துக்
கொதிக்க வைத்து 60 மில்லியாக காய்ச்சி எடுக்க
வேண்டும்.

இந்தக் கிராம்புக் குடிநீரை, பத்து நிமிடங்களுக்கு
ஒரு முறை என ஒருநாளைக்கு இரண்டு தடவை கொடுக்க
வேண்டும்.

பெரும்பாக்கம் அரசு மகளிர் சட்ட கல்லூரி சித்தா
சிறப்பு சித்தா கொரோனா சிகிச்சை மையத்தின்
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன்,
இதை கொரோனா நோயாளிகளுக்கு அளித்து,
இந்தக் குடிநீர் ஆக்சிஜன் அளவை உடலில் அதிகரிக்கிறது
என்பதை நிறுவியிருக்கிறார்.

கொரோனாவுக்குப் பிறகான தொண்டை கரகரப்பையும்
தொண்டையில் சதை வளர்ச்சியையும் போக்கும்
சய சூரணம்!


தேவையானவை:

வால்மிளகு - 40 கிராம்
காபூல் கடுக்காய் - 20 கிராம்
சித்தரத்தை - 20 கிராம்
திப்பிலி - 20 கிராம்
சாதிக்காய் - 15 கிராம்

செய்முறை:

நாட்டு மருந்துக் கடைகளில் மேற்சொன்ன மூலிகைகளை
வாங்கி தனித்தனியே புடைத்து, தூசி நீக்கி, சிறிதளவு
சுத்தமான நெய் விட்டுப் பொன்னிறமாக வறுத்து தூள்
செய்யவும்.

இதைச் சலித்து எடுத்து காலை, மாலை இருவேளையும்
உணவுக்குப் பின், தலா ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து
சாப்பிடலாம்.

கபசுரக்குடி நீர் + ஆடாதோடை மணப்பாகு


35 கிராம் கபசுரக் குடிநீர்ப் பொடியை. ஒரு லிட்டர் தண்ணீரில்
சேர்த்து, அது கால் லிட்டராக வற்றும்வரை கொதிக்க வைக்க
வேண்டும். இதை வடிகட்டி ஃப்ளாஸ்கில் வைத்துகொண்டு,
ஒரு நாளைக்கு ஐந்து வேளை சூடாக அருந்த வேண்டும்.
பெரியவர்கள் என்றால் 50 மிலி, சிறியவர் 20 மிலி கபசுரக்
குடிநீருடன் ஒரு டீஸ்பூன் ஆடாதோடை மணப்பாகு சேர்த்து
அருந்த வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஆடாதோடை மணப்பாகுக்குப்
பதிலாக ஆடாதோடை இலைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

-ஆ.சாந்தி கணேஷ்
நன்றி-விகடன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 07, 2021 10:43 pm

கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? 1571444738

ஆனால் சித்தமருத்துவர்கள் தம் ஆராய்ச்சியை அறிவியல் முறையில் மேம்படுத்திப் பிற மருத்துவ முறைகளுக்கு இணையாக வளரவேண்டும்! ‘எல்லாம் அன்றே பாடியுள்ளனர்’ என்று பேசிக்கொண்டிருப்பதால் பயனில்லை! சித்த மருத்துவர்களின் பிள்ளைகளே சித்தமருத்துவத்தில் நாட்டம் கொள்வதில்லையே ஏன்?
அறிவியல் - ஆராய்ச்சி - பகுத்தறிவு - இவையே இன்று நாட்டுக்குத் தேவை!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக