புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_m10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10 
1 Post - 50%
heezulia
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_m10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_m10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10 
284 Posts - 45%
heezulia
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_m10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_m10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_m10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_m10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10 
20 Posts - 3%
prajai
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_m10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_m10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_m10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_m10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_m10கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 07, 2021 7:25 am

கொரோனா வந்த பிறகு, தொண்டை கரகரப்பாக இருப்பது,
சளி அதிகமாக இருப்பது, இதன் விளைவாகத் தொண்டையில்
சதை வளர்வது, களைப்பாக இருப்பது போன்ற பிரச்னைகள்
வருகின்றன.

இவற்றுக்குத் தீர்வாக, கிராம்புக் குடிநீர், சய சூரணம்,
கபசுரக் குடி நீர் + ஆடாதோடை மணப்பாகு ஆகிய சித்த
மருந்துகளை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

சித்த மருத்துவத்தில் நிலவேம்புக் குடிநீரின் நிலை!


தமிழகத்தின் தென் மாவட்டங்களில், நிலவேம்புக் குடிநீரை
விஷஜூரக் குடிநீர் என்று சொல்வார்கள். எந்த வகையான
காய்ச்சல் வந்தாலும் நிலவேம்புக் குடிநீரை அருந்தலாம்.
அதனால், டெங்கு காய்ச்சல், சிக்கன்குன்யா போன்ற
நோய்களுக்கும் இது பயன்பட்டதை நாம் அறிவோம்.

கொரோனா, கபம் தொடர்பான நோய் என்பதால்
கபசுரக் குடிநீரை அருந்தச் சொல்கிறோம். தவிர, கபசுரக்
குடிநீர் ஏற்றுக்கொள்ளாத சிலருக்கு நிலவேம்புக் குடிநீரை
பரிந்துரைக்கிறோம்’’ என்றவர், கொரோனா
தொற்றாளர்களுக்கு சித்த மருத்துவர்கள் வழங்குகிற சில
மூலிகைக் குறிப்புகளையும் பகிர்ந்துகொண்டார்.

ஆக்ஸிஜனை அதிகப்படுத்தும் கிராம்புக் குடிநீர்!


தேவையானவை:

கிராம்பு - 10 கிராம்
ஓமம் - 20 கிராம்
மஞ்சள் தூள் - 10 கிராம்
மிளகு - 10 கிராம்
இஞ்சி - 10 கிராம்
அதிமதுரம் - 20 கிராம்

செய்முறை:

ஒரு வேளைக்கு, 250 மிலி தண்ணீருடன் மேலேயுள்ள
கூட்டு மருந்து பொடியில் இருந்து 80 கிராம் சேர்த்துக்
கொதிக்க வைத்து 60 மில்லியாக காய்ச்சி எடுக்க
வேண்டும்.

இந்தக் கிராம்புக் குடிநீரை, பத்து நிமிடங்களுக்கு
ஒரு முறை என ஒருநாளைக்கு இரண்டு தடவை கொடுக்க
வேண்டும்.

பெரும்பாக்கம் அரசு மகளிர் சட்ட கல்லூரி சித்தா
சிறப்பு சித்தா கொரோனா சிகிச்சை மையத்தின்
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன்,
இதை கொரோனா நோயாளிகளுக்கு அளித்து,
இந்தக் குடிநீர் ஆக்சிஜன் அளவை உடலில் அதிகரிக்கிறது
என்பதை நிறுவியிருக்கிறார்.

கொரோனாவுக்குப் பிறகான தொண்டை கரகரப்பையும்
தொண்டையில் சதை வளர்ச்சியையும் போக்கும்
சய சூரணம்!


தேவையானவை:

வால்மிளகு - 40 கிராம்
காபூல் கடுக்காய் - 20 கிராம்
சித்தரத்தை - 20 கிராம்
திப்பிலி - 20 கிராம்
சாதிக்காய் - 15 கிராம்

செய்முறை:

நாட்டு மருந்துக் கடைகளில் மேற்சொன்ன மூலிகைகளை
வாங்கி தனித்தனியே புடைத்து, தூசி நீக்கி, சிறிதளவு
சுத்தமான நெய் விட்டுப் பொன்னிறமாக வறுத்து தூள்
செய்யவும்.

இதைச் சலித்து எடுத்து காலை, மாலை இருவேளையும்
உணவுக்குப் பின், தலா ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து
சாப்பிடலாம்.

கபசுரக்குடி நீர் + ஆடாதோடை மணப்பாகு


35 கிராம் கபசுரக் குடிநீர்ப் பொடியை. ஒரு லிட்டர் தண்ணீரில்
சேர்த்து, அது கால் லிட்டராக வற்றும்வரை கொதிக்க வைக்க
வேண்டும். இதை வடிகட்டி ஃப்ளாஸ்கில் வைத்துகொண்டு,
ஒரு நாளைக்கு ஐந்து வேளை சூடாக அருந்த வேண்டும்.
பெரியவர்கள் என்றால் 50 மிலி, சிறியவர் 20 மிலி கபசுரக்
குடிநீருடன் ஒரு டீஸ்பூன் ஆடாதோடை மணப்பாகு சேர்த்து
அருந்த வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஆடாதோடை மணப்பாகுக்குப்
பதிலாக ஆடாதோடை இலைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

-ஆ.சாந்தி கணேஷ்
நன்றி-விகடன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 07, 2021 10:43 pm

கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது? 1571444738

ஆனால் சித்தமருத்துவர்கள் தம் ஆராய்ச்சியை அறிவியல் முறையில் மேம்படுத்திப் பிற மருத்துவ முறைகளுக்கு இணையாக வளரவேண்டும்! ‘எல்லாம் அன்றே பாடியுள்ளனர்’ என்று பேசிக்கொண்டிருப்பதால் பயனில்லை! சித்த மருத்துவர்களின் பிள்ளைகளே சித்தமருத்துவத்தில் நாட்டம் கொள்வதில்லையே ஏன்?
அறிவியல் - ஆராய்ச்சி - பகுத்தறிவு - இவையே இன்று நாட்டுக்குத் தேவை!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக