ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!

+4
rikniz
சொரூபன்
செந்தில்
தண்டாயுதபாணி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! Empty தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!

Post by தண்டாயுதபாணி Sat Jan 16, 2010 3:27 pm

திண்டுக்கல்:
தலித் இளைஞரின் வாயில் மனித மலத்தை வைத்து திணித்ததாக தேவர் கிறிஸ்தவ
சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மேலக்கோயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சடையாண்டி (24) போலீசில் அளித்துள்ள புகாரில்,

'கடந்த
7ம் தேதியன்று மேலக்கோயில்பட்டி கிராமத்தில் சென்றுகொண்டிருந்தேன்.
அப்போது சாதி கிறிஸ்தவர்கள் நான்கைந்து பேர் ஒன்றாக சேர்ந்துகொண்டு என்னை
வழிமறித்தனர்.

இந்த தெருவில் செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது என சொல்லியும் திமிறாக செருப்புக்காலுடன் நடக்கிறாயா எனக் கேட்டனர்.

நான் அவர்களுக்கு பதில் சொல்லாமல் சென்றதால் ஆத்திரப்பட்டு ஜாதிப்பேர் சொல்லி திட்டி என்னை மடக்கினர்.

அந்த கும்பலில் இருந்த ஆரோக்கியசாமி, டேவிட், செல்வேந்திரன், கென்னடி, கண்ணதாசன், பீட்டர், அன்பு ஆகியோர் என்னை அடித்தனர்.

இரண்டுபேர்
என்னை வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டு, வாயைத் திறந்து மனித மலத்தை
திணித்தனர். என் முகத்திலும் அசிங்கப்படுத்தினர்' என்று
குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தின் போது அங்கிருந்த சிலர் தன்னை
காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததாகவும், பயம் காரணமாக போலீசில்
உடனடியாக புகார் தெரிவிக்கவில்லை என்றும் சடையாண்டி கூறினார்.

இதையடுத்து
நேற்று போலீசார் இப்புகாரின் பேரில் ஆரோக்கியசாமி உட்பட 20 பேர் மீது
வழக்குப்பதிவு செய்துள்ளனர். யாரும் உடனடியாக கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையே, சடையாண்டியை அடித்ததாகக் கூறப்படும் இளைஞர் தரப்பிலும் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

அதில், 'சடையாண்டி குடித்துவிட்டு வந்து எங்களிடம் தகராறு செய்தார்' என்று கூறப்பட்டுள்ளது.


தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! Empty Re: தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!

Post by செந்தில் Sat Jan 16, 2010 3:32 pm

எத்தனை பெரியார் வந்தாலும்


இவனுங்க திருந்த மாட்டானுங்க
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! Empty Re: தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!

Post by சொரூபன் Sat Jan 16, 2010 4:59 pm

யார் இந்த கூறுகெட்ட வேலையைசெய்தது உலகில் பிறக்கும் அனைத்து மனித ஜீவன்களும் சமமாக படைக்கப்படுகின்றன என்று கூறுகின்றது ஐ.நா வாசகம் எனவே ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவிதத்திலும் அடிமையில்லை
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! Empty Re: தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!

Post by rikniz Sat Jan 16, 2010 5:48 pm

இவர்களும் ஒருநாள் பட்டுதான் திருந்த வேண்டும்


தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! Empty Re: தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!

Post by சதீஷ்குமார் Sat Jan 16, 2010 6:30 pm

தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! 56667 தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! 56667 தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! 56667
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! Empty Re: தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!

Post by kirupairajah Sat Jan 16, 2010 8:15 pm

தங்களது அனேகமான பதிவுகள் விழிப்புணர்வையும், கொடுமைகளையும் வெளிக் கொண்டுவருவதாக இருக்கிறது, பாராட்டுக்கள் தண்டாயுதபாணி!


தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! Empty Re: தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!

Post by சிவா Sat Jan 16, 2010 8:23 pm

என் கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்!!!

இப்பொழுது ஒருவரையோ அல்லது ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களையோ பழி வாங்க பயன்படும் சிறந்த ஆயுதம் இந்த ஜாதி!!! எப்படி பெண்களுக்கு வரதட்சனை கொடுமை என்று ஒரு ஆயுதம் உள்ளதோ அதேபோல் என் ஜாதியைப் பற்றிப் பேசினான் என்று பல பொய் வழக்குகள் போடப்படுகிறது!!!

எனக்குத் தெரிந்து இன்றைய சூழலில் எந்த ஊரிலும் செருப்பு போட தடையில்லை. இவர்கள் கூறுவது 30, 40 ஆண்டுகளுக்கு முந்தைய சூழ்நிலை! மேலும் மலத்தை திணித்தார்கள் என்பதும் எப்படி நம்பும்படியானது என்று தெரியவில்லை!!!


தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! Empty Re: தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!

Post by தண்டாயுதபாணி Sun Jan 17, 2010 10:04 am

kirupairajah wrote:தங்களது அனேகமான பதிவுகள் விழிப்புணர்வையும், கொடுமைகளையும் வெளிக் கொண்டுவருவதாக இருக்கிறது, பாராட்டுக்கள் தண்டாயுதபாணி!


நன்றி கிருபை அவர்களே தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! 678642


தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! Empty Re: தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!

Post by ராஜா Sun Jan 17, 2010 11:40 am

சிவா wrote:என் கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்!!!

இப்பொழுது ஒருவரையோ அல்லது ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களையோ பழி வாங்க பயன்படும் சிறந்த ஆயுதம் இந்த ஜாதி!!! எப்படி பெண்களுக்கு வரதட்சனை கொடுமை என்று ஒரு ஆயுதம் உள்ளதோ அதேபோல் என் ஜாதியைப் பற்றிப் பேசினான் என்று பல பொய் வழக்குகள் போடப்படுகிறது!!!

எனக்குத் தெரிந்து இன்றைய சூழலில் எந்த ஊரிலும் செருப்பு போட தடையில்லை. இவர்கள் கூறுவது 30, 40 ஆண்டுகளுக்கு முந்தைய சூழ்நிலை! மேலும் மலத்தை திணித்தார்கள் என்பதும் எப்படி நம்பும்படியானது என்று தெரியவில்லை!!!

நீங்கள் சொல்வது சரிதான் சிவா , நானும் எங்கள் ஊரில் இது போன்ற பொய் வழக்கு சம்பவங்கள் கேள்விபட்டுருக்கிறேன் ,

இன்னும் சொல்ல போனால் , மற்றவர்களை விட இவர்கள் தான் அடிக்கடி தாங்கள் தாழ்ந்த ஜாதி என்று சொல்லி கொள்கிறார்கள். சென்னையில் அம்பத்தூர் , வண்ணாரப்பேட்டை பகுதியில் பார்தீர்களானால் , எந்த வார்த்தையை உபயோகபடுதினால் தீண்டாமை சட்டம் பாயுமோ அந்த வார்த்தையை அவர்களின் பெயருக்கு பின்னால் போட்டு போஸ்டர் மற்றும் சுவர் விளம்பரம் செய்துருப்பார்கள்.

என்னை பொறுத்தவரை இப்போது எங்கும் எது போன்ற சம்பவங்கள் நடப்பது இல்லை , இது சில விஷமிகளின்(அரசியல் வாதிகளின்) சதியாக கூட இருக்கலாம்.

ஏனென்றால் தமிழ்நாட்டில் ஜாதி அரசியல் தான் இப்போது நல்ல வருமானம் தரும் வியாபாரம்.

இதை படித்துவிட்டு சக நண்பர்கள் ஏன் மேல் கோப பட வேண்டாம் , நான் ஜாதி பார்க்கும் ஆள் இல்லை. என் ஜாதிக்காரன் என்று சொல்வதை விட என் நண்பர்கள் என்று சொல்வதில் பெருமைபட்டு கொள்ளும் மனிதன் , நான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! Empty Re: தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!

Post by சிவா Sun Jan 17, 2010 11:45 am

பெண்களுக்காக இயற்றப்பட்ட வரதட்சனைக் கொடுமை சட்டத்தை பெண்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை இங்கு அருமையாக விளக்கியுள்ளார்கள்!!!

http://tamil498a.com/


தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்! Empty Re: தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அருந்ததியர் - மலம் அள்ளும் மைனாரிட்டி சமூகம் - தி.மு.க - எம்.பி. ராஜா
» சாதிக் கொடுமைக்கு உள்ளான தலித்: தூத்துக்குடியில் காலில் விழ வைத்த காணொளியை சமூக ஊடகத்தில் பரப்பியதாக எழுவர் கைது
» நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி
» கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்
» மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum