Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!
+4
rikniz
சொரூபன்
செந்தில்
தண்டாயுதபாணி
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!
திண்டுக்கல்:
தலித் இளைஞரின் வாயில் மனித மலத்தை வைத்து திணித்ததாக தேவர் கிறிஸ்தவ
சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் மேலக்கோயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சடையாண்டி (24) போலீசில் அளித்துள்ள புகாரில்,
'கடந்த
7ம் தேதியன்று மேலக்கோயில்பட்டி கிராமத்தில் சென்றுகொண்டிருந்தேன்.
அப்போது சாதி கிறிஸ்தவர்கள் நான்கைந்து பேர் ஒன்றாக சேர்ந்துகொண்டு என்னை
வழிமறித்தனர்.
இந்த தெருவில் செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது என சொல்லியும் திமிறாக செருப்புக்காலுடன் நடக்கிறாயா எனக் கேட்டனர்.
நான் அவர்களுக்கு பதில் சொல்லாமல் சென்றதால் ஆத்திரப்பட்டு ஜாதிப்பேர் சொல்லி திட்டி என்னை மடக்கினர்.
அந்த கும்பலில் இருந்த ஆரோக்கியசாமி, டேவிட், செல்வேந்திரன், கென்னடி, கண்ணதாசன், பீட்டர், அன்பு ஆகியோர் என்னை அடித்தனர்.
இரண்டுபேர்
என்னை வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டு, வாயைத் திறந்து மனித மலத்தை
திணித்தனர். என் முகத்திலும் அசிங்கப்படுத்தினர்' என்று
குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தின் போது அங்கிருந்த சிலர் தன்னை
காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததாகவும், பயம் காரணமாக போலீசில்
உடனடியாக புகார் தெரிவிக்கவில்லை என்றும் சடையாண்டி கூறினார்.
இதையடுத்து
நேற்று போலீசார் இப்புகாரின் பேரில் ஆரோக்கியசாமி உட்பட 20 பேர் மீது
வழக்குப்பதிவு செய்துள்ளனர். யாரும் உடனடியாக கைது செய்யப்படவில்லை.
இதற்கிடையே, சடையாண்டியை அடித்ததாகக் கூறப்படும் இளைஞர் தரப்பிலும் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.
அதில், 'சடையாண்டி குடித்துவிட்டு வந்து எங்களிடம் தகராறு செய்தார்' என்று கூறப்பட்டுள்ளது.
தலித் இளைஞரின் வாயில் மனித மலத்தை வைத்து திணித்ததாக தேவர் கிறிஸ்தவ
சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் மேலக்கோயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சடையாண்டி (24) போலீசில் அளித்துள்ள புகாரில்,
'கடந்த
7ம் தேதியன்று மேலக்கோயில்பட்டி கிராமத்தில் சென்றுகொண்டிருந்தேன்.
அப்போது சாதி கிறிஸ்தவர்கள் நான்கைந்து பேர் ஒன்றாக சேர்ந்துகொண்டு என்னை
வழிமறித்தனர்.
இந்த தெருவில் செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது என சொல்லியும் திமிறாக செருப்புக்காலுடன் நடக்கிறாயா எனக் கேட்டனர்.
நான் அவர்களுக்கு பதில் சொல்லாமல் சென்றதால் ஆத்திரப்பட்டு ஜாதிப்பேர் சொல்லி திட்டி என்னை மடக்கினர்.
அந்த கும்பலில் இருந்த ஆரோக்கியசாமி, டேவிட், செல்வேந்திரன், கென்னடி, கண்ணதாசன், பீட்டர், அன்பு ஆகியோர் என்னை அடித்தனர்.
இரண்டுபேர்
என்னை வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டு, வாயைத் திறந்து மனித மலத்தை
திணித்தனர். என் முகத்திலும் அசிங்கப்படுத்தினர்' என்று
குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தின் போது அங்கிருந்த சிலர் தன்னை
காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததாகவும், பயம் காரணமாக போலீசில்
உடனடியாக புகார் தெரிவிக்கவில்லை என்றும் சடையாண்டி கூறினார்.
இதையடுத்து
நேற்று போலீசார் இப்புகாரின் பேரில் ஆரோக்கியசாமி உட்பட 20 பேர் மீது
வழக்குப்பதிவு செய்துள்ளனர். யாரும் உடனடியாக கைது செய்யப்படவில்லை.
இதற்கிடையே, சடையாண்டியை அடித்ததாகக் கூறப்படும் இளைஞர் தரப்பிலும் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.
அதில், 'சடையாண்டி குடித்துவிட்டு வந்து எங்களிடம் தகராறு செய்தார்' என்று கூறப்பட்டுள்ளது.
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Re: தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!
எத்தனை பெரியார் வந்தாலும்
இவனுங்க திருந்த மாட்டானுங்க
இவனுங்க திருந்த மாட்டானுங்க
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!
யார் இந்த கூறுகெட்ட வேலையைசெய்தது உலகில் பிறக்கும் அனைத்து மனித ஜீவன்களும் சமமாக படைக்கப்படுகின்றன என்று கூறுகின்றது ஐ.நா வாசகம் எனவே ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவிதத்திலும் அடிமையில்லை
சொரூபன்- இளையநிலா
- பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009
rikniz- தளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
சதீஷ்குமார்- தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
Re: தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!
தங்களது அனேகமான பதிவுகள் விழிப்புணர்வையும், கொடுமைகளையும் வெளிக் கொண்டுவருவதாக இருக்கிறது, பாராட்டுக்கள் தண்டாயுதபாணி!
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!
என் கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்!!!
இப்பொழுது ஒருவரையோ அல்லது ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களையோ பழி வாங்க பயன்படும் சிறந்த ஆயுதம் இந்த ஜாதி!!! எப்படி பெண்களுக்கு வரதட்சனை கொடுமை என்று ஒரு ஆயுதம் உள்ளதோ அதேபோல் என் ஜாதியைப் பற்றிப் பேசினான் என்று பல பொய் வழக்குகள் போடப்படுகிறது!!!
எனக்குத் தெரிந்து இன்றைய சூழலில் எந்த ஊரிலும் செருப்பு போட தடையில்லை. இவர்கள் கூறுவது 30, 40 ஆண்டுகளுக்கு முந்தைய சூழ்நிலை! மேலும் மலத்தை திணித்தார்கள் என்பதும் எப்படி நம்பும்படியானது என்று தெரியவில்லை!!!
இப்பொழுது ஒருவரையோ அல்லது ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களையோ பழி வாங்க பயன்படும் சிறந்த ஆயுதம் இந்த ஜாதி!!! எப்படி பெண்களுக்கு வரதட்சனை கொடுமை என்று ஒரு ஆயுதம் உள்ளதோ அதேபோல் என் ஜாதியைப் பற்றிப் பேசினான் என்று பல பொய் வழக்குகள் போடப்படுகிறது!!!
எனக்குத் தெரிந்து இன்றைய சூழலில் எந்த ஊரிலும் செருப்பு போட தடையில்லை. இவர்கள் கூறுவது 30, 40 ஆண்டுகளுக்கு முந்தைய சூழ்நிலை! மேலும் மலத்தை திணித்தார்கள் என்பதும் எப்படி நம்பும்படியானது என்று தெரியவில்லை!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!
kirupairajah wrote:தங்களது அனேகமான பதிவுகள் விழிப்புணர்வையும், கொடுமைகளையும் வெளிக் கொண்டுவருவதாக இருக்கிறது, பாராட்டுக்கள் தண்டாயுதபாணி!
நன்றி கிருபை அவர்களே
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Re: தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!
சிவா wrote:என் கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்!!!
இப்பொழுது ஒருவரையோ அல்லது ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களையோ பழி வாங்க பயன்படும் சிறந்த ஆயுதம் இந்த ஜாதி!!! எப்படி பெண்களுக்கு வரதட்சனை கொடுமை என்று ஒரு ஆயுதம் உள்ளதோ அதேபோல் என் ஜாதியைப் பற்றிப் பேசினான் என்று பல பொய் வழக்குகள் போடப்படுகிறது!!!
எனக்குத் தெரிந்து இன்றைய சூழலில் எந்த ஊரிலும் செருப்பு போட தடையில்லை. இவர்கள் கூறுவது 30, 40 ஆண்டுகளுக்கு முந்தைய சூழ்நிலை! மேலும் மலத்தை திணித்தார்கள் என்பதும் எப்படி நம்பும்படியானது என்று தெரியவில்லை!!!
நீங்கள் சொல்வது சரிதான் சிவா , நானும் எங்கள் ஊரில் இது போன்ற பொய் வழக்கு சம்பவங்கள் கேள்விபட்டுருக்கிறேன் ,
இன்னும் சொல்ல போனால் , மற்றவர்களை விட இவர்கள் தான் அடிக்கடி தாங்கள் தாழ்ந்த ஜாதி என்று சொல்லி கொள்கிறார்கள். சென்னையில் அம்பத்தூர் , வண்ணாரப்பேட்டை பகுதியில் பார்தீர்களானால் , எந்த வார்த்தையை உபயோகபடுதினால் தீண்டாமை சட்டம் பாயுமோ அந்த வார்த்தையை அவர்களின் பெயருக்கு பின்னால் போட்டு போஸ்டர் மற்றும் சுவர் விளம்பரம் செய்துருப்பார்கள்.
என்னை பொறுத்தவரை இப்போது எங்கும் எது போன்ற சம்பவங்கள் நடப்பது இல்லை , இது சில விஷமிகளின்(அரசியல் வாதிகளின்) சதியாக கூட இருக்கலாம்.
ஏனென்றால் தமிழ்நாட்டில் ஜாதி அரசியல் தான் இப்போது நல்ல வருமானம் தரும் வியாபாரம்.
இதை படித்துவிட்டு சக நண்பர்கள் ஏன் மேல் கோப பட வேண்டாம் , நான் ஜாதி பார்க்கும் ஆள் இல்லை. என் ஜாதிக்காரன் என்று சொல்வதை விட என் நண்பர்கள் என்று சொல்வதில் பெருமைபட்டு கொள்ளும் மனிதன் , நான்
Re: தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!
பெண்களுக்காக இயற்றப்பட்ட வரதட்சனைக் கொடுமை சட்டத்தை பெண்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை இங்கு அருமையாக விளக்கியுள்ளார்கள்!!!
http://tamil498a.com/
http://tamil498a.com/
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அருந்ததியர் - மலம் அள்ளும் மைனாரிட்டி சமூகம் - தி.மு.க - எம்.பி. ராஜா
» சாதிக் கொடுமைக்கு உள்ளான தலித்: தூத்துக்குடியில் காலில் விழ வைத்த காணொளியை சமூக ஊடகத்தில் பரப்பியதாக எழுவர் கைது
» நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி
» கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்
» மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்
» சாதிக் கொடுமைக்கு உள்ளான தலித்: தூத்துக்குடியில் காலில் விழ வைத்த காணொளியை சமூக ஊடகத்தில் பரப்பியதாக எழுவர் கைது
» நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி
» கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்
» மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|