புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
75 Posts - 58%
heezulia
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
70 Posts - 58%
heezulia
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_m10திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Jun 06, 2021 11:04 am

திருக்கழுக்குன்றம் வழுவதூர் கட்டுரையின் தொடர்ச்சி...
IMG_20210514_123038.jpg
இங்கு உள்ள சிவபெருமான் வழக்குகளை தீர்த்துவைப்பதால் நிண்ட நாட்களாக வழக்கு வாய்தா என கோர்ட் கையுமாக அலைபவர்கள் இங்குள்ள சிவபெருமானை வணங்கி தங்கள் குறைகளை எழுதி மனுவாக வைத்து வணங்கினால் விரைவில் வழக்கில் வெற்றி கிடைக்கும் என்று சொல்கின்றார்கள். அதுபோல சொத்து பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையுள்ளவர்களுக்கும் இந்த ஈஸ்வரர் உதவிபுரிகின்றார்.(உங்கள் கோரிக்கை நியாயமானதாக இருந்தால் உங்கள் ஆசை நிறைவேறும். அடுத்தவர் சொத்துக்கு நீ்ங்கள் ஆசைப்பட்டால் உங்கள் ஆசை நிறைவேறாது)
இங்குள்ள #ஸ்ரீசௌந்திரநாயகி அம்மனை தீபமேற்றி வணங்கி வந்தால் திருமண வயது கடந்து திருமணமாகாமல் இருப்பவர்களுக்கும் விரைவில் திருமணம் நடைபெறுவதாக சொல்கின்றார்கள்.
TN_20170712123536399548.jpg

ஒரு முறை #திருக்கழுக்குன்றத்தில் வசித்த ஒரு பெண் சில வீடுகளில் வேலை பார்த்து வாழ்க்கை நடத்தி வந்தார். அவளது கணவன் அந்த ஊரைச் சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தான். ஆனால் அந்தத் தொகையைக் காட்டிலும் நான்கு மடங்கு பணம் கொடுத்த பின்னரும் கூட வட்டி கொடுத்தவர்கள் அந்தப் பெண்ணின் கணவனை துன்புறுத்தி வந்தனர். இதனால் மனமுடைந்த அந்தப் பெண் அந்தப் பகுதியைச் சேர்ந்த வழக்காடு மன்றத்தில் புகார் அளித்தாள்.ஆனால் வழக்கை விசாரித்தவர்கள் பணம் இருந்தவர்களின்பக்கம் நின்றனர். இதனால் அந்தப் பெண்ணுக்கும் அவளது கணவனுக்கும் நீதி கிடைக்கவில்லை. திக்கற்று நிற்பவர்களுக்கு தெய்வத்தைத் தவிரவேறு என்ன துணை இருக்கிறது. அதனால் அந்தப் பெண் இங்குள்ள இறைவனை வந்து வழிபட்டாள். இறைவனிடம் தன்னுடைய நிலையை கூறி அழுது புலம்பினாள். அவள் இறைவனை சந்தித்து முறையிடுவது தினசரி வாடிக்கையாகிப் போனது. அவள் தொடர்ச்சியாக 5-வது திங்கட் கிழமையாக வந்து வழிபட்டுக் கொண்டிருந்தாள்.
அன்றைய தினம் அந்தப் பெண்ணின் கனவில் தோன்றிய இறைவன் ‘கலங்காதே! நீ மீண்டும் அதே வழக்காடு மன்றத்தில் போய் புகார் கொடு. வெற்றி உன் பக்கம் வந்து சேரும். தைரியமாகப் போ’ என்று சொல்லி மறைந்தார்.
#வழக்காடியஇறைவன் :
அதன்படியே அந்தப் பெண்ணும் மீண்டும் புகார் கொடுத்தாள். வழக்கை விசாரிப்பதற்காக அனைவரும் கூடியிருந்தனர். அப்போது #இறைவன் வழக்காடுபவர் வடிவில் அந்த மன்றத்திற்குள் நுழைந்தார். அப்போது தவறு செய்தவர்களான வட்டி வசூலிப்பாளர்களால் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை. அவர்கள் அனல் மேல் நிற்பது போல் துடிதுடித்தனர். அங்கிருந்து எழுந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து #இறைவன் அந்த மன்றத்தில் தன்னுடைய தரப்பு வாதத்தை வைத்து அந்தப் பெண்ணுக்கு நீதி வாங்கிக் கொடுத்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த ஊர் பெரியவர்கள் ‘உங்களை இதற்கு முன்பு நாங்கள் இங்கே பார்த்ததில்லையே.. நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டனர்.அதற்கு #இறைவன் ‘நான் யார் என்று தெரிய வேண்டும் என்றால் இங்கிருந்து ஐந்து கல் தொலைவில் உள்ள ஆலயத்திற்கு வாருங்கள்’ என்று கூறினார்.ஊர் பெரியவர்களும் ஊர் மக்களும் புகார் கொடுத்த பெண் உள்ளிட்ட அனைவரும் வாதாட வந்தவருடன் சென்றனர். ஆலயம் வந்ததும் #இறைவன் அக்னி பிழம்பாக மாறி நின்றார். இதையடுத்து வழக்காட வந்தவர் #இறைவன் என்பதை உணர்ந்த அனைவரும் ஆச்சரியத்துடன் உள்ள மகிழ்வுடனும் #இறைவனின் சன்னிதி முன்பாக விழுந்து வணங்கினர். ஆனாலும் அக்னி பிழம்பாய் நின்ற #இறைவனின் வெப்பம் அனைவரையும் வாட்டியது. உடனடியாக அவற்றை தன் சக்தியால் #இறைவன் குளிர்வித்தார். அக்னி பிழம்பாக #இறைவன் நின்றதால் ‘#அக்னிபுரீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.
இந்த ஆலயத்திற்கு வந்து, இத்தல #இறைவனையும், #இறைவியையும் வழிபட்டால் மனதளவில் உள்ள பிரச்சினைகளும், குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள் விலகும். மேலும் நீதிமன்ற வழக்கு களில் இருந்தும் விடுபடலாம். வெப்ப நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய இத்தல #இறைவன் அருள்புரிகிறார். இங்குள்ள #இறைவனை 5 திங்கட்கிழமைகள் தொடர்ச்சியாக வழிபடுவதுடன், நெய் தீபம் ஏற்றி, வில்வ இலை அர்ச்சனை செய்தால் நற்பலன்கள் கிடைக்கப்பெறும். அம்பாளுக்கு பவுர்ணமியன்று மாலையில் தீபமிட்டு வழிபட்டால் மனம் போல் மண வாழ்க்கை அமையும்.
2021-06-04%2B19_05_22-RUINED%2BTEMPLES%2BAROUND%2BTHIRUKAZHUKUNDRAM%2B_%2BOld%2BTemples.jpg

2021-06-04%2B19_05_37-RUINED%2BTEMPLES%2BAROUND%2BTHIRUKAZHUKUNDRAM%2B_%2BOld%2BTemples.jpg


புதர்களின் நடுவே சிதிலமடைந்து இருந்த கோயிலினை ஊர் மக்கள் சேர்ந்து புனரமைத்து வழிபாட்டுக்கு உகந்ததாக மாற்றிஉள்ளார்கள்.அமைதியான சூழலில் மனதிற்கு ஆத்ம திருப்தியை ஆலயம் தருகின்றது.
IMG_20210603_171654.jpg

IMG_20210603_171431.jpg

IMG_20210603_171427.jpg

IMG_20210603_171206.jpg
ஆலய தொடர்புக்கு இரண்டு தொலைபேசி எண்களை கொடுத்துள்ளார்கள்.

2021-06-05%2B08_40_52-2021-06-05%2B08_40_08-IMG_20210603_170116.jpg%2B-%2BACDSee%2BQuick%2BView.jpg%2B-%2BACDSee%2BQui.jpg

திரு.முருகேசன்:-9952432615 திரு.ரவி:-9360636805
அர்ச்சகர் திரு.வேதகிரி :-9944504002.
#வாழ்கவளமுடன்
#வேலன்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக