ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் ஶ்ரீஅக்னிபுரிஸ்வரர்.

Go down

 திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் ஶ்ரீஅக்னிபுரிஸ்வரர். Empty திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் ஶ்ரீஅக்னிபுரிஸ்வரர்.

Post by velang Sun Jun 06, 2021 11:01 am

 #திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் ஶ்ரீஅக்னிபுரிஸ்வரர்.

2021-06-04%2B18_26_12-%25283%2529%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25B4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25A4%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%2580%2B%25E0%25AE%2585%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B-%2BYouTube.jpg

2021-06-04%2B18_54_26-Arguing%2Bfor%2Bardent%2Bdevotee%2Bof%2BLord%2BShiva%2B__%2B%25E0%25AE%25AA%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%2595%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%2B%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg


#திருக்கழுக்குன்றம் வட்டத்தில் உள்ள வழுவதூரில் சுந்தரபாண்டியன் காலத்தில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு #வைவழுவாதூர் என ஊர் பெயரையும் #திருவக்னீஸ்வரமுடையார் என இறைவன் பெயரையும் குறிப்பிடுகின்றது.சடையவர்ம சுந்தரபாண்டியனால் கி.பி.1260 ஆம் ஆண்டு 11 நந்தா விளக்கெரிக்க கோயில் கருவூலத்திலிருந்து பணம் அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுள்ளது. 6 விளக்கெரிக்க தனியாரிடமிருந்து தானங்கள் பெறப்பட்டுள்ளன. #திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரருக்கு வழுவதூர் கிராமம் உரிமையானது என மூன்று கல்நடுவில் தனியே கல்வெட்டுள்ளது.

2021-06-04%2B19_05_45-RUINED%2BTEMPLES%2BAROUND%2BTHIRUKAZHUKUNDRAM%2B_%2BOld%2BTemples.jpg

#திருக்கழுக்குன்றத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது #வழுவதூர் கிராமம். #திருக்கழுக்குன்றத்திலிருந்து மதுராந்தகம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஆலயம் இது.முன்னர் காலத்தில் #வைவழுவாதூர் என அழைக்கப்பட்ட ஊர் பெயர் மருவி தற்போது #வழுவதூர் என அழைக்கப்படுகின்றது.அதுபோல அங்கு அமைந்துள்ள சிவபெருமானுக்கு #திருவக்னீஸ்வரர் என்கின்ற பெயர் மருவி #ஸ்ரீஅக்னிபுரிஸ்வரர் என அழைக்கப்படுகின்றது. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட கோயில் இது.
கருவரையில் #ஸ்ரீஅக்னிபுரிஸ்வரர் சிலை அமைந்துள்ளது.சிவன் கோயில்களில இருக்கும் துவார பாலகர்களின் பெயர் சண்டன்.பிரசண்டன்.கருவரையின் வாயிலில் சண்டன் பிரசண்டன் சிலைகள் காவல் தெய்வங்களாக உள்ளனர். துவார பாலகர்களின் சிலை இரண்டு விதங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஓன்று சங்கு சக்கர கதாயுதத்துடன் ஆயத பாணிகளாக துவார பாலகர்கள் காட்சி தருவார்கள்.இன்னொன்று ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக தன்னுடைய ஆட்காட்டி விரலை உயர்த்தியபடி ஒரு துவாரபாலகர் நிற்பார். இறைவன் ஒருவனே என்பதுதான் இதன் தத்துவம்.இன்னோரு துவார பாலகர் தன்னுடைய கையை விரித்தபடி இருப்பார். இறைவனை தவிர வேறுஏதும் இல்லை என்பது இதன் தத்துவம்.இங்குள்ள துவார பாலகர்கள் சங்கு சக்ர ஆயுதங்களுடன் அமைந்துள்ளது.
கருவரையை நோக்கியவாறு #சிவசூரியன் மற்றும் #சிவசந்திரன் சிலைகள் உள்ளது.
IMG_20210603_170644.jpg

IMG_20210603_170651.jpg
கோயிலினை சுற்றி வருகையில் #நால்வர் சிலைகள் உள்ளது.

2021-06-05%2B08_33_26-IMG_20210603_171110.jpg%2B-%2BACDSee%2BQuick%2BView.jpg
ஆலயத்தில் #ஸ்ரீகல்யாண வினாயகர் கோயில் அமைந்துள்ளது. வினாயகரை அடுத்து #ஸ்ரீவள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர் சிலை தனிஆலயமாக அமைந்துள்ளது. அதனை அடுத்து #ஸ்ரீமகாலட்சுமி ஆலயம் அமைந்துள்ளது.

2021-06-05%2B08_33_56-IMG_20210603_171124.jpg%2B-%2BACDSee%2BQuick%2BView.jpg



2021-06-05%2B08_34_30-IMG_20210603_171138.jpg%2B-%2BACDSee%2BQuick%2BView.jpg

2021-06-05%2B08_35_40-IMG_20210603_171223.jpg%2B-%2BACDSee%2BQuick%2BView.jpg

இந்த ஆலயங்களுக்கு பின்னர் தனியாக #ஸ்ரீசங்கமேஸ்வரர் என்கின்ற சிவாலயம் அமைந்துள்ளது.

2021-06-05%2B08_35_12-IMG_20210603_171158.jpg%2B-%2BACDSee%2BQuick%2BView.jpg
இந்த ஆலயங்களை கடந்து வருகையில தனியாக #ஸ்ரீசௌந்திரநாயகி அம்மாள் சன்னதி அமைந்துள்ளது. கருவரை வாயிலில் ஹரப்ரதா மற்றும் சுபத்ரா சிலைகள் உள்ளன. (சிவன் பெருமாள் கோயில்களில் துவார பாலகர்கள் என்றும் அம்மன்கோயில்களில் முகப்பில் இருப்பவர்கள் துவார பாலகிகள் என்றும் புராணங்களில் குறிப்புகள் உள்ளன. அம்மன் கோயிலில் உள்ள துவார பாலகிகள் பெயர் ஹரபத்ரா மற்றும் சுபத்ரா)#ஸ்ரீசௌந்திர நாயகி அம்பாள் நின்ற கோலத்தில் நமக்கு காட்சியளிக்கின்றார்.
2021-06-05%2B08_35_58-IMG_20210603_171309.jpg%2B-%2BACDSee%2BQuick%2BView.jpg

2021-06-05%2B08_36_19-IMG_20210603_171317.jpg%2B-%2BACDSee%2BQuick%2BView.jpg

அவரை வணங்கி வலம்வருகையில் கடைசியாக #ஸ்ரீகாசிகால பைரவர் சிலை உள்ளது.

2021-06-05%2B08_36_43-IMG_20210603_171447.jpg%2B-%2BACDSee%2BQuick%2BView.jpg
கோயிலின் அருகில் இரண்டு குளங்கள் அமைந்துள்ளது. குளக்கரையில் இருந்து பார்க்கையில் #திருக்கழுக்குன்றம் #ஸ்ரீவேதகிரீஸ்வரரர் மலையை தரிசிக்கலாம்.
பாகம் -1 தொடர்ச்சி...
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் தொடர்ச்சி
»  திருக்கழுக்குன்றம்:-2021 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றம் பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நாட்கள்...
» திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் பற்றிய ஹென்றி சால்ட் படங்கள் மற்றும் குறிப்பு…
» திருக்கழுக்குன்றம்:- திருக்கழுக்குன்றம் பற்றி இணையத்தில் வந்துள்ள தகவல் தொகுப்பு
»  திருக்கழுக்குன்றம்:-விஜயநகர பேரரசர் குமார கம்பணன் ஆட்சியில் திருக்கழுக்குன்றம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum