ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல்

3 posters

Go down

சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Empty சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல்

Post by T.N.Balasubramanian Thu Jun 03, 2021 5:55 pm


தெலுங்கானாவில் மருமகள் சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலம் ராஜண்ண சிறிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இரு பிள்ளைகள் உள்ளனர். இளம்பெண்ணின் கணவர் ஒடிசாவில் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் இளம்பெண் தனது பிள்ளைகள் மற்றும் மாமியாருடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், பெண்ணின் மாமியாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டறையில் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்த சூழலில், மாமியார் இருக்கும் அறைக்குள் செல்லாமல்

மருமகள் சரீர இடைவெளியை கடைபிடித்து வந்துள்ளார். மேலும், பிள்ளைகள் இருவரையும் பாட்டியிடம் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

உணவு பொருட்களை தூரத்தில் இருந்தே கொடுத்து வந்துள்ளார். மருமகளின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மாமியாருக்கு பழி வாங்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், கொரோனாவை மருமகளுக்கும் பரவ வேண்டும் என்று நினைத்தவர் அடிக்கடி மருமகளை கட்டிப்பிடித்து கடுப்பேற்றியுள்ளார்

அதன் விளைவாக மருமகளுக்கும் அவரது இரு பிள்ளைகளுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. இதையடுத்து, மருமகளையும், இரு பேரக்குழந்தைகளையும் அந்த மாமியார் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதை அறிந்த அப்பகுதியினர், மருமகளையும், இரண்டு குழந்தைகளையும் வெளியேற்றியதற்காக மட்டுமல்லாமல், வேண்டுமென்றே கொரோனா தொற்றை பரப்பிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பெண் தற்போது திம்மபூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நன்றி சமயம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Empty Re: சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல்

Post by Dr.S.Soundarapandian Thu Jun 03, 2021 8:12 pm

மண்டையில் அடி மண்டையில் அடி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Empty Re: சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல்

Post by T.N.Balasubramanian Thu Jun 03, 2021 8:47 pm



Dr.S.Soundarapandian wrote:மண்டையில் அடி மண்டையில் அடி
மேற்கோள் செய்த பதிவு: 1346533தலையில் போடுவதற்கு மாமியார் படம் கிடைக்கவில்லை.

@Dr.S.Soundarapandian


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Empty Re: சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல்

Post by ayyasamy ram Fri Jun 04, 2021 7:30 am

சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Gallerye_07030859_2778654
-
அதிர்ச்சி அதிர்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Empty Re: சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல்

Post by T.N.Balasubramanian Fri Jun 04, 2021 4:05 pm

இந்த படத்தை நானும் பார்த்தேன்.
வயதானவர் மாமியார் - மற்றவர் மருமகள். எனக்கொள்வோம்.
மாமியாரே மருமகள் போலும் சிறிய வயதில் தோற்றமளிக்கிறார்.
மருமகளை பார்க்கையில் வேடிக்கை பார்க்கவந்த பெண் என்று எண்ணிவிட்டேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Empty Re: சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  கொரோனா குறித்த தவறான செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்ட ஹீலர் பாஸ்கர் கைது
» தமிழ்நாட்டில் கிராமப் பகுதிகளில் சலூன் கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்
» கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல்
» இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி
» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum