புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம்
Page 1 of 1 •
-
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில்
கிட்டத்தட்ட 20 பேருக்கு முதல் டோஸாக கோவிஷீல்டையும்
2 வது டோஸாக கோவாக்சினையும் கொடுத்த சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ள
ஆரம்ப சுகாதார மையத்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
அங்கு வசிக்கும் கிராமவாசிகளுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில்
முதல் டோஸாக கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்ட நிலையில்,
மே 14 ஆம் தேதி 2 வது டோஸாக கோவாக்சின் தடுப்பூசி
போடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சித்தார்த் நகர் தலைமை மருத்துவ
அதிகாரி சந்தீப் கூறும் போது, “இது முழுக்க முழுக்க
அலட்சியத்தால் நிகழ்ந்திருக்கிறது. இவ்வாறு செயலாற்ற அரசு
தரப்பில் இருந்து எந்த உத்தரவும் வழங்கவில்லை.
இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி செலுத்திக்
கொண்டவர்களை எங்களது குழு தொடர்ந்து தொடர்பு கொண்டு
பேசி வருகிறது. அவர்கள் நலமாக உள்ளனர்” என்றார்.
தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட கிராமவாசி ராம் சுரத் கூறும்
போது, “ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டோஸாக கோவிஷீல்டை
எடுத்துக்கொண்ட நான் மே 14 ஆம் தேதி 2 வது டோஸாக
கோவாக்சினை எடுத்துக்கொண்டேன். யாரும் அதனை சரிபார்க்க
வில்லை. பயமாக இருக்கிறது.. இது கவலையளிப்பதாக இருக்கிறது.
இதுவரை யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை” என்றார்.
-புதியதலைமுறை
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: 1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம்
#1346305கொரோனாவைக் கையாள்வதில் மிகவும்தான் சொதப்பல்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: 1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம்
#1346311- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
பொறுப்பற்ற மருத்துவர்கள்.
மேலும் வடநாட்டில் ஆங்கில பிரயோகம் அதிகம் இல்லை.
குஜராத்திலும் ஆங்கில அறிவு உள்ள மருத்துவர்களை
காண்பது அறிதல்.(நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு .
இப்போது எப்பிடி என தெரியாது)
கோவாக்ஸின் /கோவிஷீல்ட் படிக்க தெரியாத குறையா?
அல்லது கணினியில் சரியாக பதிவேற்றவில்லையா?
இதற்கெல்லாம் மக்கள் தீர்ப்பளிப்பார்கள்.
மேலும் வடநாட்டில் ஆங்கில பிரயோகம் அதிகம் இல்லை.
குஜராத்திலும் ஆங்கில அறிவு உள்ள மருத்துவர்களை
காண்பது அறிதல்.(நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு .
இப்போது எப்பிடி என தெரியாது)
கோவாக்ஸின் /கோவிஷீல்ட் படிக்க தெரியாத குறையா?
அல்லது கணினியில் சரியாக பதிவேற்றவில்லையா?
இதற்கெல்லாம் மக்கள் தீர்ப்பளிப்பார்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம்
#1346316- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
1.டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மக்களுக்கு 2 டோஸ்களில் இரு வேறு கொரோனா தடுப்பூசிகள் அளிக்கப்பட்ட நிலையில், இதன் காரணமாக எவ்வித மோசமான பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2.பாதிப்பு ஏற்படாது
இதன் காரணமாக அந்த 20 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் எழுந்திருந்தது. இந்நிலையில், இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் கூறுகையில்,"இது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இது குறித்துக் கூடுதல் புரிதலுக்கு நாம் சற்று காத்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் அளிப்பதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. இருப்பினும் இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் தேவை" என்று அவர் தெரிவித்தார்.
3.நடவடிக்கை
தடுப்பூசியை இப்படி மாற்றி அளிக்குமாறு அரசு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்த மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் சந்தீப் சவுத்ரி, இது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக, கடந்த வாரம் மகாராஷ்டிராவிலும் 72 வயது முதியவருக்கு முதல் டோஸில் கோவாக்சின், 2ஆவது டோஸில் கோவிஷீல்டு அளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
4.சர்வதேச ஆய்வு
தடுப்பூசிகளை இப்படி மிக்ஸ் செய்து அளிப்பதால் தடுப்பாற்றல் அதிகரிக்கிறதா என்பது குறித்த சோதனைகளை உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படி மிக்ஸ் செய்து தடுப்பூசி அளிப்பது குறித்து தி லான்செட்டில் ஆய்வு இதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் முதல் டோஸ் கோவிஷீல்ட் மற்றும் இரண்டாவது டோஸ் பைசர் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்பவர்களுக்குக் குறுகிய கால பக்க விளைவுகள் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
5.இந்தியாவுக்கு லாபம்
இருப்பினும், அவை தடுப்பாற்றலை எந்தளவு அதிகரிக்கிறது என்பது குறித்து அதில் எதுவும் கூறப்படவில்லை. இருப்பினும், இப்படி மிக்ஸ் செய்து தடுப்பூசிகளை அளிக்கும்போது தடுப்பாற்றல் அதிகமாவது தெரியவந்தால், அது இந்தியாவுக்கு பெரும் பலனைத் தரும். நாட்டில் தற்போது தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அதைச் சமாளிக்க இது உதவும்.
நன்றி தட்ஸ்தமிழ்.
சுருக்கப்பட்ட பதிவு.
2.பாதிப்பு ஏற்படாது
இதன் காரணமாக அந்த 20 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் எழுந்திருந்தது. இந்நிலையில், இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் கூறுகையில்,"இது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இது குறித்துக் கூடுதல் புரிதலுக்கு நாம் சற்று காத்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் அளிப்பதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. இருப்பினும் இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் தேவை" என்று அவர் தெரிவித்தார்.
3.நடவடிக்கை
தடுப்பூசியை இப்படி மாற்றி அளிக்குமாறு அரசு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்த மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் சந்தீப் சவுத்ரி, இது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக, கடந்த வாரம் மகாராஷ்டிராவிலும் 72 வயது முதியவருக்கு முதல் டோஸில் கோவாக்சின், 2ஆவது டோஸில் கோவிஷீல்டு அளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
4.சர்வதேச ஆய்வு
தடுப்பூசிகளை இப்படி மிக்ஸ் செய்து அளிப்பதால் தடுப்பாற்றல் அதிகரிக்கிறதா என்பது குறித்த சோதனைகளை உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படி மிக்ஸ் செய்து தடுப்பூசி அளிப்பது குறித்து தி லான்செட்டில் ஆய்வு இதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் முதல் டோஸ் கோவிஷீல்ட் மற்றும் இரண்டாவது டோஸ் பைசர் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்பவர்களுக்குக் குறுகிய கால பக்க விளைவுகள் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
5.இந்தியாவுக்கு லாபம்
இருப்பினும், அவை தடுப்பாற்றலை எந்தளவு அதிகரிக்கிறது என்பது குறித்து அதில் எதுவும் கூறப்படவில்லை. இருப்பினும், இப்படி மிக்ஸ் செய்து தடுப்பூசிகளை அளிக்கும்போது தடுப்பாற்றல் அதிகமாவது தெரியவந்தால், அது இந்தியாவுக்கு பெரும் பலனைத் தரும். நாட்டில் தற்போது தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அதைச் சமாளிக்க இது உதவும்.
நன்றி தட்ஸ்தமிழ்.
சுருக்கப்பட்ட பதிவு.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
» 'கோவாக்சின்' தடுப்பூசியை பயன்படுத்த விரும்பவில்லை: சட்டீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர்
» பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை என தகவல்
» 'கோவிஷீல்டு' இடைவெளி 8 - 16 வாரங்களாக குறைப்பு
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
» 'கோவாக்சின்' தடுப்பூசியை பயன்படுத்த விரும்பவில்லை: சட்டீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர்
» பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை என தகவல்
» 'கோவிஷீல்டு' இடைவெளி 8 - 16 வாரங்களாக குறைப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|