by ayyasamy ram Today at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம்.
திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம்.
திருக்கழுக்குன்றம் வட்டம் மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம்.
பழங்கால பெரிய சிவன்கோயில் (திருக்கழுக்குன்றம்)சுற்றி எட்டு சிறிய சிவன்கோயில்கள் அமைந்திருக்கும். அவற்றைகண்டுபிடித்து பதிவிடுங்கள் என சென்னை நண்பர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார்.அதன்படி கண்டுபிடித்து பதிவிட்ட முதல் சிவன்கோயில் இது...பதிவுகள் தொடரும்..
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் வழியாக திருப்போரூர் செல்லும் சாலையில் மானாம்பதி என்கின்ற ஊர் அமைந்துள்ளது.
சிவபெருமான் அம்பாளுடன் வந்து வேடனாக மான்மீது அம்பு எய்திய காரணத்தினால் மான்அம்பு எய்திய பதி என்கின்ற பெயர் மருவி மானாம்பதி என அழைக்கலாயிற்று என்று செவிவழி செய்தி உள்ளது.
கல்வெட்டில் உள்ள தகவல்கள்:-
முதலாம் பராந்தக சோழன் ஆட்சியில் எடுக்கப்பட்டுள்ள இந்த
கோயிலுக்கு
இராட்டிடக்கூடன் மூன்றாம் கிருஷ்ணன் கி.பி.967 –ல்
விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளான்.
முதலாம் இராஜராஜன்
இக்கோயில் திருப்பணி செய்து பராமரித்துள்ளான்.கி.பி. 990 ல்
கனகாட்டூர்
திருக்காபுர தேவர்க்கு வழிபாடு.விளக்கெரிக்க
நிலமளிக்கப்பட்ட செய்தியும்கி.பி.993ல் கனகாட்டூர் ஊரார் நிலம்
விற்பனை செய்த விவரமும்
குறிப்பிடபட்டுள்ளன. அத்துடன்
திருவகத்தீஸ்வரர் சாத்தன் கோயில் குறிப்பும் திருக்காபுர
தேவன்
என்ற வரி கல்வெட்டும் இத்துடன் உள்ளது.திருக்கழுக்குன்றம்
பேரூராகவும் இந்த ஊர் சிற்றுராகவும் இருந்திருக்கலாம். கி.பி.993 ஆம்
ஆண்டை சேர்ந்த கல்வெட்டில் பிடாரி மற்றும் சாஸ்தா கோயில்கள்
குறிப்பிடபட்டுள்ளன கி.பி.999 ல் அகத்தீஸ்வரர் கோயில் குறிப்பும்
உள்ளது.கி.பி.1125 ல் விக்கிரமன் இக்கோயிலுக்கு நிலம் விற்பனை
செய்துள்ளதை தெரிவித்துள்ளான்.கோப்பிருஞ்சிங்கன்ஆட்சியில்
திருக்கரபுர கணக்கன் நந்தா விளக்கெரிக்க கி.பி.1257 ல் ஏற்பாடு
செய்துள்ளான்.கி.பி.1345
ஆம்ஆண்டில் இராஜநாராயண சம்புராயன்
இக்கோயிலை பழுதுபார்த்து வழிபாடுகள் தொடர வானமாதேவி
கிராமத்தையும் திருக்கழுக்குன்றத்து ¼ பகுதி
நிலங்களையும்
இறைநீக்கி தேவதானமாக்கியுள்ளான்.வழிபாடு தொடர்பாக
கைக்கோளர்களுக்கும்
வணிகர்களுக்கும் தகராறு செய்து
கொண்டதால் முதலாம் வேங்கடனின் முகவர் செஞ்சமநாயக்கன்
நேரில் விசாரித்து உடையவர்.பெருமாள். பிள்ளையார் கோயில்
நிர்வாகத்தில் வணிகர்கள் தலையிலாமல்
இருக்க ஆணை
பிறப்பித்துள்ளான்.கி.பி 1610 ஆம்
ஆண்டு இந்த ஊரில் நடைபெறும்
புதன்கிழமை வார சந்தையில் வசூலிக்கப்படும் அல்லாயம் வரியை
செல்வவினாயகர் கோயில் வழிபாட்டுக்காக வையப்ப நாயக்கருக்கு
வழங்கப்பட்டுள்ளது
கல்வெட்டுமூலம் தெரியவருகின்றது,.பசவதேவ
மகாராஜவும் திம்மு நாயக்கனும் வீட்டு மனைகளை
வழிபாட்டுக்கு
வழங்கியுள்ளனர். வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 16
கல்வெட்டுக்கள்
இக்கோயிலில் அடையாளமிடப்பட்டுள்ளன.
பல்லவர் காலத்தை சேர்த்த சூரியன் சிற்பமும் சூலதாரி என்கின்ற
சூலத்தேவர் சிற்பமும்.துர்கை சிற்பமும் உள்ளது.
கோயிலில் உள்ள சம்புவராயர்
கல்வெட்டு திருக்கழுக்குன்றப்பற்று
வானவன்மாதேவி
என இந்த ஊரினை குறிப்பிடுவதால் .முதலாம்
இராஜேந்திரன் ஆட்சியில் இவ்வூரின்அடுத்துள்ள
அகரம் என்கின்ற
கிராமத்தில் 4000 பிராமணர்களை குடியமர்த்தி வானவன்மாதேவி
சதுர் மங்கலம்
என பெயரிடப்பட்டுள்ளது.அகரத்தின் ஒருபகுதியாக
களக்காட்டூர் இருந்துள்ளது. பிராமணர்கள்
வசித்த பகுதி அகரம்
எனவும்பிறபகுதிகள்சதுர்வேதமங்கலம்என்றும் அழைக்கப்
பட்டுள்ளது.
தகவல்:-காஞ்சிபுரம் மாவட்ட வரலாறு என்கின்ற நூலிலிருந்து...
ஆலயம் பற்றிய தகவல்கள்:-
செங்கல்பட்டிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் திருக்கழுக்கன்றத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த கோயில் அமைந்துள்ளது.கோயிலில் நுழையும் முன்னனே தற்போதைய தற்கொலைப்படை போலவே அந்த காலத்தில் இருந்துள்ளது. கோயிலுக்கோ நாட்டுக்கோ சேதம் வரும் சமயம் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தற்கொலை செய்து கொள்ளும் தற்கொலை படை வீரர்கள் சிலைகள் அமைந்துள்ளது. ஊர் மக்கள் இதனை வழிபட்டுவருகின்றனர்.
கோயிலில் நுழைந்ததும் கொடிமரம் நம்மளை வரவேற்கின்றது. கோயிலின் இடதுபுறம் வினாயகர் சன்னதி உள்ளது. வினாகயர் அம்மாளுடன் ஞானசக்தி வினாயகராக காட்சியளிக்கின்றார்.
கோயிலின் கருவரையில் சிவபெருமான் திருக்கரைஈஸ்வரராக நமக்கு காட்சியளிக்கின்றார்.
கருவரையை சுற்றி வருகையில் முதலில் சூரியன் சிலை உள்ளது. இது பல்லவர்காலத்தை சேர்ந்தது. இதுபோல சூலதாரி என்கின்ற சூலத்தேவர் சிற்பமும் தூர்கைஅம்மன் சிற்பமும் பல்லவர்காலத்தினை சார்ந்தது.
சூரியன் சிற்பம்:-
![1%2B%25282%2529.jpeg](https://1.bp.blogspot.com/-IZ0Ng8kDl6o/YKzsTLppzyI/AAAAAAAAXQw/WI2Ay0YGfe4PMu5f6Nwy1di74mWdbmmsACLcBGAsYHQ/s320/1%2B%25282%2529.jpeg)
இங்கு யோகபைரவர் மற்றும் கால பைரவர் என அருகருகே இரண்டு பைரவர்கள் அமைந்துள்ளது இந்த தலத்தின் சிறப்பாக உள்ளது.
இந்த கோயிலின் கருவரை கஜபிருஷ்ட அமைப்பில் அமைந்துள்ளது. கஜபிருஷ்ட அமைப்பின் மூலம் பிரபஞ்ச சக்தியை தக்க வைக்க முடியும் என முன்னோர்கள் கணித்து வைத்துள்ளார்கள். சோழர்கால கோயில்களில் இந்த கஜபிருஷ்ட அமைப்பினை காணலாம்.திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோயிலும் இவ்வாறான அமைப்பினை கொண்டது.
கோயிலின் பின்புறம் கன்னிமார்கள் சிலை அமைந்துள்ளது.
காசி விஸ்வநாதர் சன்னதியும் அமைந்துள்ளது.
![1%2B%25283%2529.jpg](https://1.bp.blogspot.com/-CoBYeAqaVlk/YKzsTgf1_HI/AAAAAAAAXQ4/gGgJKhfu8Uop9KPtmOhuxjc0K4vgBKpWACLcBGAsYHQ/s320/1%2B%25283%2529.jpg)
கோயிலின் சிறப்புகள்:-
![IMG_20210507_172444.jpg](https://1.bp.blogspot.com/-6a9-RLzUQsI/YK3BaFsw37I/AAAAAAAAXR8/mjbtMfvqAGAqx_3H6TPA2_503oAIq3JLACLcBGAsYHQ/w400-h180/IMG_20210507_172444.jpg)
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருக்கழுக்குன்றம்:-வீராபுரம் கூச்சீஸ்வரர் மற்றும் ஜேஷ்டாதேவி ஆலயம்.
» திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் பற்றிய ஹென்றி சால்ட் படங்கள் மற்றும் குறிப்பு…
» திருக்கழுக்குன்றம்:-2021 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றம் பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நாட்கள்...
» திருக்கழுக்குன்றம்:-விஜயநகர பேரரசர் குமார கம்பணன் ஆட்சியில் திருக்கழுக்குன்றம்.
|
|