புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எடப்பாடி நடத்தும் சீக்ரெட் பேசுவார்த்தை: ஓபிஎஸ் டீம் ஜெர்க்!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராகியுள்ளார். அதிமுக படு தோல்வி அடையும். திமுக எளிதாக வெற்றி பெற்று விடும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. ஓரளவுக்கு நாகரீகமாக தோல்வியையே அதிமுக சந்தித்துள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலம், வட மாவட்டங்களில் திமுகவுக்கு பெரும் சவாலாக அதிமுக இருந்தது.
இதற்கெல்லாம் காரணம் ஈபிஎஸ் வகுத்த வியூகங்கள்தான் என்று குதூகலிக்கிறார்கள் அவரது ஆதரவராளர்கள். இதனை காரணமாக வைத்தே எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் அவர் எளிதாக கைபற்றி விட்டார். தேர்தல் தோல்வி குறித்து எவ்வித கருத்தையும் இதுவரை தெரிவிக்காத எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சியை தாக்கும் வகையில் சில அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார். அத்துடன், எதிர்க்கட்சி தலைவராகி விட்டது திருப்தி என்றாலும், அது கடுமையான போராட்டத்துக்கு பின்னரே கிடைத்ததால் அதனை அவர் ரசிக்கவில்லையாம்.
எடப்பாடி பழனிசாமி முன்பு தற்போது உள்ள இரண்டு சவாலான விஷயங்களின் ஒன்று மாபெரும் மக்கள் தலைவராக உருவாகி அடுத்த தேர்தலில் ஆட்சியை கைபற்றுவது. மற்றொன்று கட்சியை இரட்டை தலைமையில்லாமல் ஈபிஎஸ் என்கிற ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வருவது. மாபெரும் தலைவராக உருவாவதற்கு கட்சி தனது கட்டுப்பாட்டில் முழுமையாக இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி திடமாக நம்புவதாக கூறப்படுகிறது.
இதற்காக கடந்த தேர்தலில் தனக்கு வியூகம் வகுத்து தந்த சுனில் டீம், தனக்கு ஆதரவாக இருந்து வழிகாட்டிய முன்னாள், இந்நாள் அதிகாரிகள் ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. அடுத்த தேர்தல் வரை காத்திருக்காமல் தற்போதே அதற்கான பணிகளை துவங்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி கராராக இருப்பதால் இந்த பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்துள்ளதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஆட்சியை பிடிக்க இப்படி ஒரு திட்டம் என்றால், கட்சியை முழுமையாக கைப்பற்றவும் மற்றொருபுறம் எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார். கொங்கு மண்டலத்தில் ஈபிஎஸ் பின்னால் அனைவரும் ஏற்கனவே அணிவகுத்து நிற்கும் நிலையில், மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மூத்த நிர்வாகிகளை சரிகட்டும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறதாம். அதன் பிண்ணனியிலேயே முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கமும் அரங்கேறியதாக கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய திட்டங்கள் ஓபிஎஸ் காதுகளுக்கும் செல்லாமல் இல்லை. இதனையறிந்த ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனராம். எனவே, ஈபிஎஸ் ஆட்டத்தை சரிகட்ட சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் ஓபிஎஸ் ஈடுபட்டுள்ளாராம்.
நன்றி சமயம்
இதற்கெல்லாம் காரணம் ஈபிஎஸ் வகுத்த வியூகங்கள்தான் என்று குதூகலிக்கிறார்கள் அவரது ஆதரவராளர்கள். இதனை காரணமாக வைத்தே எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் அவர் எளிதாக கைபற்றி விட்டார். தேர்தல் தோல்வி குறித்து எவ்வித கருத்தையும் இதுவரை தெரிவிக்காத எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சியை தாக்கும் வகையில் சில அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார். அத்துடன், எதிர்க்கட்சி தலைவராகி விட்டது திருப்தி என்றாலும், அது கடுமையான போராட்டத்துக்கு பின்னரே கிடைத்ததால் அதனை அவர் ரசிக்கவில்லையாம்.
எடப்பாடி பழனிசாமி முன்பு தற்போது உள்ள இரண்டு சவாலான விஷயங்களின் ஒன்று மாபெரும் மக்கள் தலைவராக உருவாகி அடுத்த தேர்தலில் ஆட்சியை கைபற்றுவது. மற்றொன்று கட்சியை இரட்டை தலைமையில்லாமல் ஈபிஎஸ் என்கிற ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வருவது. மாபெரும் தலைவராக உருவாவதற்கு கட்சி தனது கட்டுப்பாட்டில் முழுமையாக இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி திடமாக நம்புவதாக கூறப்படுகிறது.
இதற்காக கடந்த தேர்தலில் தனக்கு வியூகம் வகுத்து தந்த சுனில் டீம், தனக்கு ஆதரவாக இருந்து வழிகாட்டிய முன்னாள், இந்நாள் அதிகாரிகள் ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. அடுத்த தேர்தல் வரை காத்திருக்காமல் தற்போதே அதற்கான பணிகளை துவங்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி கராராக இருப்பதால் இந்த பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்துள்ளதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஆட்சியை பிடிக்க இப்படி ஒரு திட்டம் என்றால், கட்சியை முழுமையாக கைப்பற்றவும் மற்றொருபுறம் எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார். கொங்கு மண்டலத்தில் ஈபிஎஸ் பின்னால் அனைவரும் ஏற்கனவே அணிவகுத்து நிற்கும் நிலையில், மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மூத்த நிர்வாகிகளை சரிகட்டும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறதாம். அதன் பிண்ணனியிலேயே முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கமும் அரங்கேறியதாக கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய திட்டங்கள் ஓபிஎஸ் காதுகளுக்கும் செல்லாமல் இல்லை. இதனையறிந்த ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனராம். எனவே, ஈபிஎஸ் ஆட்டத்தை சரிகட்ட சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் ஓபிஎஸ் ஈடுபட்டுள்ளாராம்.
நன்றி சமயம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சமாதியில் தியானம் செய்து சசிகலாவை எதிர்த்தவர்தானே இவர் என்பதை சசிகலா மறந்துவிடுவாரோ என்ன!!! தன்னால் எடப்பாடியிடம் பப்பு வேகவில்லை அதனால் சசிகலாவை நாடுகிறாரோ என்னே பச்சோந்தி தனம் சுயநல வாதியான ஓபிஎஸ்சுக்கு .என்னே நல்ல எண்ணம் பாருங்களேன். கெடுவான் கேடுநினைப்பான் ....நல்லவன் வாழனும் ...இறைவன் அருளனும்.துணை இருக்கனும்..
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|