புதிய பதிவுகள்
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:16

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
73 Posts - 60%
heezulia
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
1 Post - 1%
Guna.D
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
67 Posts - 60%
heezulia
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
29 Posts - 26%
mohamed nizamudeen
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_m10நமக்குள் சில கேள்விகள்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்குள் சில கேள்விகள்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun 23 May 2021 - 19:02

நமக்குள் சில கேள்விகள்!

நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.

நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி.

வெளியீடு : ‘தினத்தந்தி பதிப்பகம்’ 86, ஈ.வெ.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7. பேச : 044 25303336 / 2530 3000
பக்கங்கள் : 224, விலை : ரூ.160

******

நாடறிந்த நல்ல எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், நேர்மையாளர், அரசு கூடுதல் தலைமைச் செயலர், முதுமுனைவர் வெ. இறையன்பு. இ.ஆ.ப. அவர்கள், ராணி வார இதழில் எழுதி வந்த கேள்வி-பதில்கள், கேள்வியும் நானே, பதிலும் நானே நூலின் வெற்றியினைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக ‘நமக்குள் சில கேள்விகள்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

வாராவாரம் ராணி வார இதழில் படித்து இருந்தபோதும் மொத்தமாக நூலாகப் படித்ததில் மிக்க மகிழ்ச்சி. தினத்தந்தி பதிப்பகம் மிக நேர்த்தியாக பொருத்தமான வண்ணப்படங்களுடன் அச்சிட்டு உள்ளனர். வாசிக்க வாசிக்க நம்மை நாமே வளர்த்துக் கொள்ள, புதுப்பித்துக் கொள்ள, செதுக்கிக் கொள்ள உதவிடும் நூல்.

அறிவார்ந்த கேள்விகள், ஆளுமை மிக்க பதில்கள், அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவுத் தகவல்கள், வாசகர்கள் மனநிலை மேம்பட செம்மையடைய உதவிடும் நூல்.

நூலில் உள்ள எல்லா கேள்வி பதில்களும் பயனுள்ளவை, சில எள்ளல் சுவையுடனும், சில ஆய்வின் முடிவாகவும், வாழ்வியல் சிந்தனைகள் கூறும் விதமாகவும் உள்ளன. பதச்சோறாக சில கேள்வி பதில்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ.

தமிழைக் கற்றதில் இன்றைய தலைமுறையின் முயற்சி எவ்வாறு உள்ளது? ஆங்கிலத்தைத் தமிழில் மொழிபெயர்த்த தலைமுறை. இப்போது; வாரிசுகளுக்குத் தமிழை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கற்றுத் தருகிற நிலையில் நம் தாய்மொழியின் தலைஎழுத்து இருக்கிறது.

இன்றைய இளைய தலைமுறையினரில் பலர் எனக்கு டமில் சரியா வராது என்று பேசும் நிலையிலும், தமிழ் வாசிக்கவே தெரியாத நிலையிலும் இருப்பது வெட்கக்கேடு. இந்த அவல நிலை மாற வேண்டும் என்பதை கேள்வி பதில் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார்.

சிகிச்சை இல்லாத போதைப் பொருள் எது? புகழ்.

உண்மை தான். பலர் புகழ்போதையில் அலைவதை கண்முன் காண்கிறோம். மனதிற்குள் அவர்களை கேலி பேசுகின்றோம்.

நம்பிக்கையின் முக்கியத்துவம் குறித்து? சிறந்த மருந்து கூட நம்பிக்கை இல்லாமல் உண்டால் நஞ்சாக மாறக்கூடும்.

இந்த மருந்து உண்டால், நம் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை வேண்டும். வேண்டா வெறுப்பாக நம்பிக்கையின்றி சந்தேகத்துடன் உண்டால் நல்ல மருந்து கூட வேலை செய்யாது என்பது உண்மை.

நண்பர்களின் சிறப்பு குறித்து?

நல்ல நண்பர்கள் நான்கு பேர் இருந்தால் நரகத்துக்கும் செல்லலாம். அவர்கள் அதை சொர்க்கமாக மாற்றி விடுவார்கள். முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் மதுரைக்கு வரும்போது நண்பர்களுக்கு தகவல் தந்து விடுவார். அவர்களுடன் உரையாடும் போது பசி மறந்து பேசி மகிழ்ந்திடுவார். பின் வந்த நண்பர்களை பசியாற்றி வழியனுப்பி வைப்பார். அவருடன் இருக்கும் நேரத்தை நண்பர்களுக்கு சொர்க்கம் ஆக்கி விடுவார். சாதாரண பேச்சிலேயே பல தகவல்கள் அனுபவங்கள் பகிர்ந்திடுவார்.

மாணவர்களிடம் அதிகம் பேசுவது எதனால்? மாணவர்கள் ஊன்றிக் கேட்கிறார்கள். பெற்றோரைத் தவிர வேறு யாராவது அறிவுரை சொல்லாமல் அக்கறையோடு பேசினால் அவர்கள் அந்த அனுபவப் பகிர்வைக் கடைப்பிடிக்க முன் வருகிறார்கள். யாராவது வழிகாட்ட மாட்டார்களா? என்று தவிக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் போது உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சிக்காகவே அவர்களிடம் தொடர்ந்து பேசுகிறேன். மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக இளையோர் மாணவ மாணவியர் பெரிதும் விரும்புவது முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களைத் தான்.

காரணம் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அவர்களை சந்தித்து உரையாடி தன்னம்பிக்கை விதைத்து வருகிறார். இவரால் ஊக்கமும் ஆக்கமும் பெற்றவர்கள் பலர். பெரிய பட்டாளமே இந்திய ஆட்சிப்பணி தேர்வில் வெல்வதற்கு உதவி உள்ளார், உதவி வருகிறார். இன்னும் உதவுவார். கல்லூரிக் காலங்கள் என்ற தலைப்பில் பொதிகையில் ஆற்றிய உரை யூடியூபில் உள்ளது. பல்லாயிரம் மாணவர்கள் பார்த்து ரசித்து கேட்டுப் பயன்பெற்று வருகின்றனர்.

பத்து புத்தகங்களை மட்டுமே ஒரு தீவுக்கு எடுத்துச்சென்று அங்கு ஓராண்டு இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தால் என்ன புத்தகங்களை எடுத்துச் செல்வீர்கள்?

திருக்குறள், லாவேர்ட்சு எழுதிய டாவோ டீச்சிங், சங்கு எழுதிய போர்க்கலை, ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், பிளேட்டோவின் குடியரசு, கலீல் ஜிப்ரானின் தீர்க்கதரிசி, மிக்கேல் நெமி எழுதிய மிர்தாதின் புத்தகம், ஹெர்மன் ஹெசி எழுதிய சித்தார்த்தா, பாரதியார் கவிதைகள், ஹெமிங்வே எழுதிய தலைவனும் கடலும் ஆகியவை அந்தத் தீவில் நம்பிக்கையோடு வாழவும், நான் ஜீவித்திருக்கவும் தேவையான புத்தகங்கள்.

மிகச்சிறந்த பத்து நூல்களை பட்டியலிட்டுள்ளார். முழுவதும் வாசிக்க முயற்சி செய்யாவிடினும் சிலவற்றையாவது ஆழ்ந்து ரசித்து வாசித்திட வேண்டும். புத்தக நேசரால் தான் புத்தகம் வடிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு நூல் ஆசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள்.

பொது வாழ்க்கை என்றால்? அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பதே அதற்குப் பொருள்.

காமராசர், கக்கன் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும், பகிரங்கப்படுத்தப்பட்டதால் தான் மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறார்கள்.

மனிதனை எடை போட முக்கியமானது? நன்றியுணர்வு.

இயந்திரமயமான உலகில் மனிதர்களில் சிலர் இயந்திரமாகவே மாறி நன்றி மறந்து விடுகின்றனர். அவர்கள் திருந்திட உதவிடும் பதில். மொத்தத்தில் அறிவார்ந்த கேள்வி பதில் மூலம் நம்மை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்தி உள்ளார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக