புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வியர்வைக்கு வெகுமதி! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
வியர்வைக்கு வெகுமதி! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
#1346082வியர்வைக்கு வெகுமதி!
நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : விசயா பதிப்பகம், 20, ராச வீதி, கோயம்புத்தூர்-641 001. பக்கங்கள் : 200, விலை : ரூ.140.
*******
‘வியர்வைக்கு வெகுமதி’ என்ற நூலின் தலைப்பே உழைப்பின் உயர்வை உணர்த்துவதாக உள்ளது. நூலாசிரியர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சமுதாயத்தைச் செம்மைப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஓய்வின்றி தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். எழுதியவைகளை நூலாக்கி விடுகின்றார். படிக்கும் வாசகர்கள் மனதை செம்மைப்படுத்தி நெறிப்படுத்தி விடுகிறார். பாராட்டுக்கள்.
நூலில் 30 முத்தான தலைப்புகள், 30 கட்டுரைகள் உள்ளன. தலைப்புகளே சிந்திக்க வைக்கின்றன. ‘வியர்வைக்கு விழா’ என்று தொடங்கி ‘உழைப்பு வீணாகாது’ என்று முடித்துள்ளார். நூல் முழுவதும் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. உழைப்பின் உயர்வை உணர்த்தி உள்ளார். கடின உழைப்பிற்கு ஈடு, இணை இல்லை என்பார்கள். சொல்லை விட செயல் முக்கியம் என்பார்கள். நூலிலிருந்து சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு :
“ஒருவருடைய பண்பாட்டை அவர்கள் பணியிலிருந்தே அறிந்து கொள்ளலாம். தூய்மையுடையவரா; வாய்மையுடையவரா என்பதை அவர் செய்யும் விதத்திலேயே தெரிந்து கொள்ளலாம். பணியை கடனுக்காக செய்பவர்களும் உண்டு. கடமைக்காக செய்பவர்களும் உண்டு. கடவுளுக்கு செய்வதாக நினைத்துச் செய்பவர்களும் உண்டு”, செய்யும் செயல், நடத்தை நமது பண்பாட்டை பறைசாற்றுவதாக உள்ளது. எனவே எந்த ஒரு செயலையும் செம்மையாகவும் நேர்த்தியாகவும் செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்.
“மனித இனத்தின் பேராற்றலுக்கு அவனது உழைப்பே முக்கியக் காரணம். உழைப்பை எப்போது கைவிட்டாலும் அவன் வீழ்ச்சி அடைவதற்கு சாத்திய கூறுகள் இருக்கின்றன”
உண்மை தான். மனிதனுக்கு அழகு உழைப்பு தான். ‘எப்போதும் இயயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்’ என்ற நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் பொன்மொழியைத் தான் தாரக மந்திரமாகக் கொண்டு நானும் இயங்கிக் கொண்டே இருக்கிறேன்.
தந்தை பெரியார் அவர்கள் சொன்ன சொல்லும் நினைவிற்கு வந்தது. “ஓய்வும் சோர்வும் தற்கொலைக்குச் சமம்”. ஒன்று படிக்கையில் அது தொடர்பான மற்றொன்று நினைவிற்கு வருவதே படைப்பாளியின் வெற்றி ஆகும்.
சிறிய கதைகள், சந்தித்த நிகழ்வுகள், அனுபவங்கள், படித்த தகவல்கள் என பல்சுவை விருந்தாகவும், படிக்கும் வாசகர்களுக்குப் பயந்தரும் விதமாகவுன் உள்ளது. தெளிந்த நீரோடை போன்ற சிறந்த எழுத்து நடை. படிப்பதற்கு சுவை கூட்டும் விதமாக உள்ளது”. பாராட்டுக்கள்.
“செருப்பை விடுவதிலும் செம்மை வேண்டும், துண்டை உலர்த்துவதிலும் அழகு வேண்டும், நேரத்தைக் கடைபிடிப்பதிலும் நேர்த்தி வேண்டும என்ற பண்புடன் நடந்து கொள்பவர்கள் எல்லாவற்றிலும் சரியாக இருப்பார்கள்”
செருப்பை விடும்போது கண்டபடி வீசிவிடுவதையும் பார்த்து இருக்கிறோம். குறித்த நேரத்தில் செல்வதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல் எல்லா நேரமும், நேரத்தைக் கடைப்பிடிக்காமல் தாமதமாகச் சொல்வதையே பழக்கப்படுத்திக் கொண்ட பலரையும் இன்றைக்கு பார்க்கின்றோம். செருப்பு விடுவதில் தொடங்கும் ஒழுங்கு உள்ளே சென்று உரையாடி உற்று நோக்கி விடைபெறும் வரை ஒழுங்கு தொடர வேண்டும். எப்படியும் வாழலாம் என்பதை விடுத்து, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நெறிமுறையை வகுத்துக் கொள்ள உதவிடும் நூல் இது.
‘காதலியாக இருக்கும்போது கொடுத்த தண்ணீரைக் கூடப் பாராட்டுகிற ஆண்கள், மனைவியான பிறகு செய்து தருகிற பால் பாயசத்தைக் கூட பாராட்டுவதில்லை’.
காதலித்துக் கரம்பிடித்த ஆண்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள். இவை காதலிக்கும் போது காட்டிய அன்பை கரம்பிடித்த பின்னும் காட்ட வேண்டும். மணமானபின் மாறிவிடுவதால் தாலன் காதல் திருமணங்கள் தோற்கின்றன.
உலகத்தின் அத்தனை பேச்சாளர்களும் உழைப்பால் தான் உயர்ந்தவர்கள். கருத்தில் ‘திரு’ இருக்கிறவர்களெல்லாம், கருவில் ‘திரு’ இருந்தவர்கள் அல்லர். பேசுவதற்கும் தயாரிப்பு செய்திடல் வேண்டும். அப்போது தான் அந்தப்பேச்சுக்கு வெற்றி கிட்டும் பலரும் பாராட்டுவார்கள். தயாரிப்பு இன்றி வந்து வாயுக்கு வந்தபடி பேசுபவர்களை யாரும் இன்று பாராட்டுவதில்லை.
“அவமானப்படுத்தியவர்களும் பொன்னாடை போர்த்துமாறு உயர்வதற்கு உழைப்பை மூலதனம்”. உண்மை தான். இந்த வரிகளை என் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்தேன். நான் பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று பின் வெற்றி பெற்ற பின், 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். தோல்வியுற்று, வெற்றி பெற்று 11ஆம் வகுப்பு இடம் கேட்ட போது மறுத்து விட்டனர். பின்னர் இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் நன்கு படித்து 857 மதிப்பெண் பெற்றேன். கவிஞராக வளர்ந்த பின்னே அதே சேதுபதி பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக கவிதைப் போட்டியின் நடுவராகச் சென்ற பொழுதுகளில் பொன்னடைப் போர்த்திப் பாராட்டினார்கள்.
தற்பெருமைக்காக .எழுதவில்லை நம்மை வளர்த்துக் கொண்டால் மதிக்காதவர்களும் மதிப்பார்கள் என்பது உண்மை.
வியர்வைக்கு வெகுமதி நூல் உழைப்பாளிகளுக்கு வெகுமதி நூல் ஆசிரியர், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களுக்கு பாராட்டுக்கள்.
நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : விசயா பதிப்பகம், 20, ராச வீதி, கோயம்புத்தூர்-641 001. பக்கங்கள் : 200, விலை : ரூ.140.
*******
‘வியர்வைக்கு வெகுமதி’ என்ற நூலின் தலைப்பே உழைப்பின் உயர்வை உணர்த்துவதாக உள்ளது. நூலாசிரியர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சமுதாயத்தைச் செம்மைப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஓய்வின்றி தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். எழுதியவைகளை நூலாக்கி விடுகின்றார். படிக்கும் வாசகர்கள் மனதை செம்மைப்படுத்தி நெறிப்படுத்தி விடுகிறார். பாராட்டுக்கள்.
நூலில் 30 முத்தான தலைப்புகள், 30 கட்டுரைகள் உள்ளன. தலைப்புகளே சிந்திக்க வைக்கின்றன. ‘வியர்வைக்கு விழா’ என்று தொடங்கி ‘உழைப்பு வீணாகாது’ என்று முடித்துள்ளார். நூல் முழுவதும் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. உழைப்பின் உயர்வை உணர்த்தி உள்ளார். கடின உழைப்பிற்கு ஈடு, இணை இல்லை என்பார்கள். சொல்லை விட செயல் முக்கியம் என்பார்கள். நூலிலிருந்து சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு :
“ஒருவருடைய பண்பாட்டை அவர்கள் பணியிலிருந்தே அறிந்து கொள்ளலாம். தூய்மையுடையவரா; வாய்மையுடையவரா என்பதை அவர் செய்யும் விதத்திலேயே தெரிந்து கொள்ளலாம். பணியை கடனுக்காக செய்பவர்களும் உண்டு. கடமைக்காக செய்பவர்களும் உண்டு. கடவுளுக்கு செய்வதாக நினைத்துச் செய்பவர்களும் உண்டு”, செய்யும் செயல், நடத்தை நமது பண்பாட்டை பறைசாற்றுவதாக உள்ளது. எனவே எந்த ஒரு செயலையும் செம்மையாகவும் நேர்த்தியாகவும் செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்.
“மனித இனத்தின் பேராற்றலுக்கு அவனது உழைப்பே முக்கியக் காரணம். உழைப்பை எப்போது கைவிட்டாலும் அவன் வீழ்ச்சி அடைவதற்கு சாத்திய கூறுகள் இருக்கின்றன”
உண்மை தான். மனிதனுக்கு அழகு உழைப்பு தான். ‘எப்போதும் இயயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்’ என்ற நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் பொன்மொழியைத் தான் தாரக மந்திரமாகக் கொண்டு நானும் இயங்கிக் கொண்டே இருக்கிறேன்.
தந்தை பெரியார் அவர்கள் சொன்ன சொல்லும் நினைவிற்கு வந்தது. “ஓய்வும் சோர்வும் தற்கொலைக்குச் சமம்”. ஒன்று படிக்கையில் அது தொடர்பான மற்றொன்று நினைவிற்கு வருவதே படைப்பாளியின் வெற்றி ஆகும்.
சிறிய கதைகள், சந்தித்த நிகழ்வுகள், அனுபவங்கள், படித்த தகவல்கள் என பல்சுவை விருந்தாகவும், படிக்கும் வாசகர்களுக்குப் பயந்தரும் விதமாகவுன் உள்ளது. தெளிந்த நீரோடை போன்ற சிறந்த எழுத்து நடை. படிப்பதற்கு சுவை கூட்டும் விதமாக உள்ளது”. பாராட்டுக்கள்.
“செருப்பை விடுவதிலும் செம்மை வேண்டும், துண்டை உலர்த்துவதிலும் அழகு வேண்டும், நேரத்தைக் கடைபிடிப்பதிலும் நேர்த்தி வேண்டும என்ற பண்புடன் நடந்து கொள்பவர்கள் எல்லாவற்றிலும் சரியாக இருப்பார்கள்”
செருப்பை விடும்போது கண்டபடி வீசிவிடுவதையும் பார்த்து இருக்கிறோம். குறித்த நேரத்தில் செல்வதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல் எல்லா நேரமும், நேரத்தைக் கடைப்பிடிக்காமல் தாமதமாகச் சொல்வதையே பழக்கப்படுத்திக் கொண்ட பலரையும் இன்றைக்கு பார்க்கின்றோம். செருப்பு விடுவதில் தொடங்கும் ஒழுங்கு உள்ளே சென்று உரையாடி உற்று நோக்கி விடைபெறும் வரை ஒழுங்கு தொடர வேண்டும். எப்படியும் வாழலாம் என்பதை விடுத்து, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நெறிமுறையை வகுத்துக் கொள்ள உதவிடும் நூல் இது.
‘காதலியாக இருக்கும்போது கொடுத்த தண்ணீரைக் கூடப் பாராட்டுகிற ஆண்கள், மனைவியான பிறகு செய்து தருகிற பால் பாயசத்தைக் கூட பாராட்டுவதில்லை’.
காதலித்துக் கரம்பிடித்த ஆண்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள். இவை காதலிக்கும் போது காட்டிய அன்பை கரம்பிடித்த பின்னும் காட்ட வேண்டும். மணமானபின் மாறிவிடுவதால் தாலன் காதல் திருமணங்கள் தோற்கின்றன.
உலகத்தின் அத்தனை பேச்சாளர்களும் உழைப்பால் தான் உயர்ந்தவர்கள். கருத்தில் ‘திரு’ இருக்கிறவர்களெல்லாம், கருவில் ‘திரு’ இருந்தவர்கள் அல்லர். பேசுவதற்கும் தயாரிப்பு செய்திடல் வேண்டும். அப்போது தான் அந்தப்பேச்சுக்கு வெற்றி கிட்டும் பலரும் பாராட்டுவார்கள். தயாரிப்பு இன்றி வந்து வாயுக்கு வந்தபடி பேசுபவர்களை யாரும் இன்று பாராட்டுவதில்லை.
“அவமானப்படுத்தியவர்களும் பொன்னாடை போர்த்துமாறு உயர்வதற்கு உழைப்பை மூலதனம்”. உண்மை தான். இந்த வரிகளை என் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்தேன். நான் பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று பின் வெற்றி பெற்ற பின், 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். தோல்வியுற்று, வெற்றி பெற்று 11ஆம் வகுப்பு இடம் கேட்ட போது மறுத்து விட்டனர். பின்னர் இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் நன்கு படித்து 857 மதிப்பெண் பெற்றேன். கவிஞராக வளர்ந்த பின்னே அதே சேதுபதி பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக கவிதைப் போட்டியின் நடுவராகச் சென்ற பொழுதுகளில் பொன்னடைப் போர்த்திப் பாராட்டினார்கள்.
தற்பெருமைக்காக .எழுதவில்லை நம்மை வளர்த்துக் கொண்டால் மதிக்காதவர்களும் மதிப்பார்கள் என்பது உண்மை.
வியர்வைக்கு வெகுமதி நூல் உழைப்பாளிகளுக்கு வெகுமதி நூல் ஆசிரியர், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களுக்கு பாராட்டுக்கள்.
Similar topics
» தவம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» சத்சங்கம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» சின்னச் சின்ன வெளிச்சங்கள் ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இலக்கியத்தில் மேலாண்மை ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அச்சம் தவிர்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» சத்சங்கம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» சின்னச் சின்ன வெளிச்சங்கள் ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இலக்கியத்தில் மேலாண்மை ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அச்சம் தவிர்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|