புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..?
Page 1 of 1 •
- GuestGuest
வெரி சாரி.
வெள்ளை சட்டை -2016 இல் சோகத்தைக் குறிக்கும்,வெள்ளைச் சட்டைக் கனவு சோக நிகழ்ச்சி நடக்கும் …
வெள்ளை சட்டை - 2017/18 களில் பணம் வரும்,மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும்...அந்த நாட்களில் வெள்ளை வேட்டி-சட்டை அமோகமாக விற்பனையாயிற்று.புரளியைக் கிளப்பியவர் வேறொரு நபர் .
வெள்ளை சட்டை - 2018 இல் வெள்ளைப் புறா வீட்டில் வளர்த்தால் பணம் கொட்டும் என்றார்கள்..வேறொரு சித்தர் நபர்.
வசியம்,மை போடுவது என பொய்யான செயல்களை செய்து , இப்படியான செய்திகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி பணம் பார்க்கும் ஒருவர் ..
எப்படி உண்மையை சொல்வார்?உண்மையை சொல்லும் ஒருவர் வாட்ஸாப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் தேடுவது ஏன்?
ஒருபுறம்..திமிர் பிடித்த தமிழகம் லாக்டவுண் காலத்தில் தேவையில்லாமல் சுற்றுகிறது.வழக்குகளின் எண்ணிக்கையில் தெரிகிறது. அப்படி இருக்கும் போது எப்படி கொரொனா தொற்று குறையும் என எதிர்பார்க்க முடியும்?
இன்னொருபுறம் பொய்யான செய்திகள்,போலி மருத்துவ விளம்பரங்கள் ..என தொடரும் நிலையில் இப்படியான செய்திகளும் தொடருகிறது.மருத்துவத்துறை-அரசு வெளியிடும் செய்திகளை நம்புவதை விட இப்படியாக வரும் போலிச் செய்திகளை அதிகம் நம்புகிறது தமிழகம்.
சோதிடம் நம்பிக்கை சார்ந்தது.இப்படியான செய்திகள் ..பரப்புவோர் பணம் பார்க்க விரும்புவோரே தவிர வேறெதுவும் சொல்ல முடியாது.
இருந்தாலும் வாழ்த்துகள். பிழைக்கத் தெரிந்தவர் நீங்கள்.
வெள்ளை சட்டை -2016 இல் சோகத்தைக் குறிக்கும்,வெள்ளைச் சட்டைக் கனவு சோக நிகழ்ச்சி நடக்கும் …
வெள்ளை சட்டை - 2017/18 களில் பணம் வரும்,மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும்...அந்த நாட்களில் வெள்ளை வேட்டி-சட்டை அமோகமாக விற்பனையாயிற்று.புரளியைக் கிளப்பியவர் வேறொரு நபர் .
வெள்ளை சட்டை - 2018 இல் வெள்ளைப் புறா வீட்டில் வளர்த்தால் பணம் கொட்டும் என்றார்கள்..வேறொரு சித்தர் நபர்.
வசியம்,மை போடுவது என பொய்யான செயல்களை செய்து , இப்படியான செய்திகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி பணம் பார்க்கும் ஒருவர் ..
எப்படி உண்மையை சொல்வார்?உண்மையை சொல்லும் ஒருவர் வாட்ஸாப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் தேடுவது ஏன்?
ஒருபுறம்..திமிர் பிடித்த தமிழகம் லாக்டவுண் காலத்தில் தேவையில்லாமல் சுற்றுகிறது.வழக்குகளின் எண்ணிக்கையில் தெரிகிறது. அப்படி இருக்கும் போது எப்படி கொரொனா தொற்று குறையும் என எதிர்பார்க்க முடியும்?
இன்னொருபுறம் பொய்யான செய்திகள்,போலி மருத்துவ விளம்பரங்கள் ..என தொடரும் நிலையில் இப்படியான செய்திகளும் தொடருகிறது.மருத்துவத்துறை-அரசு வெளியிடும் செய்திகளை நம்புவதை விட இப்படியாக வரும் போலிச் செய்திகளை அதிகம் நம்புகிறது தமிழகம்.
சோதிடம் நம்பிக்கை சார்ந்தது.இப்படியான செய்திகள் ..பரப்புவோர் பணம் பார்க்க விரும்புவோரே தவிர வேறெதுவும் சொல்ல முடியாது.
இருந்தாலும் வாழ்த்துகள். பிழைக்கத் தெரிந்தவர் நீங்கள்.
இப்படிப்பட்ட மூடநம்பிக்கைச் செய்திகளை ஈகரையில் அனுமதிக்கக் கூடாது! ஈ கரையின் நல்ல தோற்றத்தைக் காப்பாற்றுங்கள்!
சக்தி18 சூப்பர்!
சக்தி18 சூப்பர்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஸ்ரீ அண்ணாமலை சித்தர் அவர்கள் கவனத்திற்கு ,
தங்கள் வருகைக்கு நன்றி .
உங்களை அறிமுகப்பகுதிக்கு சென்று அறிமுகம் படுத்திக்கொள்ளுங்கள்.
ஈகரையின் விதிமுறைகளை படித்து அவைகளை அனுசரிக்கவும்.
ஈகரை தளம், வியாபார நோக்கத்தில் மயங்காது தமிழ் வளர்ச்சிக்காக
ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படும் தளம்.
ஆகவே சுட்டிகள் கொடுத்து யாருக்கும் அழைப்பு விடவேண்டாம்.
உங்கள் பதிவிற்கு வந்த மறுமொழிகளை பார்த்து மறுமொழி இடவும்.
ஈகரை விதிகளுக்குட்பட்டு உங்கள் பதிவு சீர் செய்யப்பட்டுள்ளது.
தலைமை நடத்துனர்.
தங்கள் வருகைக்கு நன்றி .
உங்களை அறிமுகப்பகுதிக்கு சென்று அறிமுகம் படுத்திக்கொள்ளுங்கள்.
ஈகரையின் விதிமுறைகளை படித்து அவைகளை அனுசரிக்கவும்.
ஈகரை தளம், வியாபார நோக்கத்தில் மயங்காது தமிழ் வளர்ச்சிக்காக
ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படும் தளம்.
ஆகவே சுட்டிகள் கொடுத்து யாருக்கும் அழைப்பு விடவேண்டாம்.
உங்கள் பதிவிற்கு வந்த மறுமொழிகளை பார்த்து மறுமொழி இடவும்.
ஈகரை விதிகளுக்குட்பட்டு உங்கள் பதிவு சீர் செய்யப்பட்டுள்ளது.
தலைமை நடத்துனர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
இப்படிப்பட்ட மூடநம்பிக்கைச் செய்திகளை ஈகரையில் அனுமதிக்கக் கூடாது! ஈ கரையின் நல்ல தோற்றத்தைக் காப்பாற்றுங்கள்! wrote:
ஈகரை 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல் இப்போது இல்லை.
தமிழை வளர்க்கச் சொன்னால்……………..?
சாதியை..மத வெறியை...மூட நம்பிக்கைகளை வளர்க்கிறார்கள்.
தமிழகத்தில் தமிழுக்கு பஞ்சம்.ஆனால் சாதி-மதம்-மூடநம்பிக்கைகளுக்குப் பஞ்சமில்லை.
இப்படியே போனால்………………..?
சித்தர்கள் என்றால் பொருள் தெரியாதவர்கள் எல்லாம் சித்தர்கள் ஆகி விட்டால்…?
நல்லவர்களோ-கெட்டவர்களோ… அவர்கள் மனதை காயப்படுத்துவதை விட….
இப்படியான பதிவுகளுக்கும் பதிவர்களுக்கும் வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வது மேல் எனத் தோன்றுகிறது.
பார்க்கலாம்………..ஈகரை மீளுமா இல்லை ..மூட நம்பிக்கைகளில் மூழ்குமா என…?
சக்தி18 சூப்பர்!
‘இப்படியான பதிவுகளுக்கும் பதிவர்களுக்கும் வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வது மேல் எனத் தோன்றுகிறது.’ - சக்தி18
சக்தி18 போன்றவர்கள் ஒதுங்கக் கூடாது! கூடவே கூடாது! நல்லவர்கள் இப்படி ஒதுங்கி ஒதுங்கித்தான் நாடு இப்படி ஆகிவிட்டது!
‘இப்படியான பதிவுகளுக்கும் பதிவர்களுக்கும் வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வது மேல் எனத் தோன்றுகிறது.’ - சக்தி18
சக்தி18 போன்றவர்கள் ஒதுங்கக் கூடாது! கூடவே கூடாது! நல்லவர்கள் இப்படி ஒதுங்கி ஒதுங்கித்தான் நாடு இப்படி ஆகிவிட்டது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- GuestGuest
மேற்கோள் செய்த பதிவு: 1345959Dr.S.Soundarapandian wrote:சக்தி18 சூப்பர்!
‘இப்படியான பதிவுகளுக்கும் பதிவர்களுக்கும் வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வது மேல் எனத் தோன்றுகிறது.’ - சக்தி18
சக்தி18 போன்றவர்கள் ஒதுங்கக் கூடாது! கூடவே கூடாது! நல்லவர்கள் இப்படி ஒதுங்கி ஒதுங்கித்தான் நாடு இப்படி ஆகிவிட்டது!
நன்றி ஐயா.கருத்து பதிவிட வராவிட்டாலும் தொல்காப்பியத் தமிழ் படிக்கவாவது வரலாம்.
மேலே உள்ள பதிவு நீக்கப்பட்டிருந்தால்....?
தொடர்ந்து அப்படியான மக்களை மூடர்களாக்கும் பதிவு வருகிறதே!
இன்றும் ஒரு பதிவு..?
தெரியவில்லை....முயற்சிக்கிறேன்.
சக்தி18 அவர்களே ! தங்களைப் போன்ற அறிவாளிகள் கட்டாயம் ஈகரைக்குத் தேவை!
ஈகரையின் மாண்பைப், பொறுப்புடன், உரியவர்கள் காப்பார்கள் என இப்போதைக்கு நம்புவோம்!
ஈகரையின் மாண்பைப், பொறுப்புடன், உரியவர்கள் காப்பார்கள் என இப்போதைக்கு நம்புவோம்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
முதல் பதிவை நீக்கி இருக்கமுடியும்.
பதிவருக்கு அதன் காரணங்கள் தெரியவேண்டும்.
ஆகவேதான் அந்த பதிவு நீக்கப்படவில்லை.
மறுமொழியை படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
முதல் பதிவை நீக்கி இருந்தால் அர்த்தமுள்ள மறுமொழிகள்
அர்த்தமற்று போயிருக்கும்..
மூட நம்பிக்கைகளில் எனக்கும் நம்பிக்கை இல்லை.
நன்றி .
@Dr.S.Soundarapandian
@சக்தி18
பதிவருக்கு அதன் காரணங்கள் தெரியவேண்டும்.
ஆகவேதான் அந்த பதிவு நீக்கப்படவில்லை.
மறுமொழியை படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
முதல் பதிவை நீக்கி இருந்தால் அர்த்தமுள்ள மறுமொழிகள்
அர்த்தமற்று போயிருக்கும்..
மூட நம்பிக்கைகளில் எனக்கும் நம்பிக்கை இல்லை.
நன்றி .
@Dr.S.Soundarapandian
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஸ்ரீ அண்ணாமலை சித்தர்புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 20/05/2021
என்னுடைய பதிவிற்கு கருத்திட்ட ஞானவான்களுக்கு வணக்கங்கள்...
வெள்ளை என்பது சுக்ரனின் நிறம் என்பதாலே வெண்மையின் பலன்களை கூறினோம்
பௌர்ணமி அமாவாசை நாளில் சந்திரனின் ஆகர்சனம் கடல் அலைகளை கொந்தளிக்க செய்யும் ஆற்றல் உள்ளது போல பூமியில் உள்ள நிறங்களை ஒவ்வொரு கிரகங்களும் ஆகர்சனம் செய்வது நிதர்சனம் ஆகும்
தன்னைதானே பகுத்தறிவாதி இது மூடத்தனம் என முட்டாள் தனமான வாழ்க்கை வாழும் சிலருக்கு சில புரியாது
உடலில் உயீர் எங்குள்ளது என்பதை இன்னும் கண்டறியாத விஞ்ஞானத்தை நம்புவார்கள் உயீர் இங்கு தான் உள்ளது என்று சொல்பவனை முட்டாள் என்றும் மூடநம்பிக்கையை பரப்புபவன் என்றும் வாதிடுவார்கள்
உங்கள் பகுத்தறிவாலே தமிழகம் அழிந்துதான் போயியுள்ளதே தவிற வளர்ந்துள்ளது என்று ரு ஆதாரத்தை குறிப்பிட முடியுமா
வெள்ளை என்பது சுக்ரனின் நிறம் என்பதாலே வெண்மையின் பலன்களை கூறினோம்
பௌர்ணமி அமாவாசை நாளில் சந்திரனின் ஆகர்சனம் கடல் அலைகளை கொந்தளிக்க செய்யும் ஆற்றல் உள்ளது போல பூமியில் உள்ள நிறங்களை ஒவ்வொரு கிரகங்களும் ஆகர்சனம் செய்வது நிதர்சனம் ஆகும்
தன்னைதானே பகுத்தறிவாதி இது மூடத்தனம் என முட்டாள் தனமான வாழ்க்கை வாழும் சிலருக்கு சில புரியாது
உடலில் உயீர் எங்குள்ளது என்பதை இன்னும் கண்டறியாத விஞ்ஞானத்தை நம்புவார்கள் உயீர் இங்கு தான் உள்ளது என்று சொல்பவனை முட்டாள் என்றும் மூடநம்பிக்கையை பரப்புபவன் என்றும் வாதிடுவார்கள்
உங்கள் பகுத்தறிவாலே தமிழகம் அழிந்துதான் போயியுள்ளதே தவிற வளர்ந்துள்ளது என்று ரு ஆதாரத்தை குறிப்பிட முடியுமா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1345987
மேற்கோள் செய்த பதிவு: 1345987ஸ்ரீ அண்ணாமலை சித்தர் wrote:என்னுடைய பதிவிற்கு கருத்திட்ட ஞானவான்களுக்கு வணக்கங்கள்...
வெள்ளை என்பது சுக்ரனின் நிறம் என்பதாலே வெண்மையின் பலன்களை கூறினோம்
பௌர்ணமி அமாவாசை நாளில் சந்திரனின் ஆகர்சனம் கடல் அலைகளை கொந்தளிக்க செய்யும் ஆற்றல் உள்ளது போல பூமியில் உள்ள நிறங்களை ஒவ்வொரு கிரகங்களும் ஆகர்சனம் செய்வது நிதர்சனம் ஆகும்
தன்னைதானே பகுத்தறிவாதி இது மூடத்தனம் என முட்டாள் தனமான வாழ்க்கை வாழும் சிலருக்கு சில புரியாது
உடலில் உயீர் எங்குள்ளது என்பதை இன்னும் கண்டறியாத விஞ்ஞானத்தை நம்புவார்கள் உயீர் இங்கு தான் உள்ளது என்று சொல்பவனை முட்டாள் என்றும் மூடநம்பிக்கையை பரப்புபவன் என்றும் வாதிடுவார்கள்
உங்கள் பகுத்தறிவாலே தமிழகம் அழிந்துதான் போயியுள்ளதே தவிற வளர்ந்துள்ளது என்று ரு ஆதாரத்தை குறிப்பிட முடியுமா
வணக்கம் அய்யா.
நானொரு ஆன்மீகவாதிதான்.
பல சித்தர்களை தரிசனம் செய்ததுண்டு. அவர்கள் அருளுரை கேட்டதுண்டு.
உதாரணமாக காஞ்சி மகா பெரியவா/விசிறி சாமிகள் சூரத்குமார் /ரமணா மகரிஷி.
அவர்கள் எல்லோரும் சித்தர் என்று பட்டத்தை போட்டுக்கொள்ளவில்லை.
பக்தர்கள்தான் அவர்களை தரிசித்து அருளாசிகள் பெற்று சித்தராக போற்றினார்கள்.
அவர்கள் யாரையும் குதர்க்கமாக எந்த இடத்திலும் பேசியதில்லை.பத்திரிகைகளில் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ளவில்லை.
உங்களுக்கு எதிர் வாதம் புரியும் மற்றவர்களை ஞானவான்கள் /பகுத்தறிவாளர்கள்
என்று சாடும்போது அவர்களுக்கும் உங்களை பற்றிய சில கருத்துக்கள் இருக்கலாம்.
இந்த இணையதளம் உங்களுக்கு ஏற்றதில்லை என நீங்கள் நினைத்தால் அதற்கு தக்க முடிவை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.
நன்றி .
தலைமை நடத்துனர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» இளம் சிவப்பு சட்டை அணிபவர் கூடுதல் பணம் சம்பாதிப்பார்: ஆய்வில் ருசிகர தகவல்
» கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம்.
» ஏகப்பட்ட பணம் வரும்... ஆனாலும் அதை உன்னால அனுபவிக்க முடியாது
» பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு
» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
» கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம்.
» ஏகப்பட்ட பணம் வரும்... ஆனாலும் அதை உன்னால அனுபவிக்க முடியாது
» பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு
» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|