புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
25 Posts - 3%
prajai
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் காத்திருந்தீர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 09, 2010 10:44 pm

பல்லவ வேந்தனாகிய மகேந்திரவர்மனின் மறைவிற்குப் பிறகு நரசிம்மவர்மன் ஆட்சிக்கு வரலானான். பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நிலவும் பகையானது தீராப்பகையாக இருந்தது. சாளுக்கிய வேந்தனான இரண்டாம் புலிகேசி பல்லவனை வெல்லக் காலம் கருதியபடி காத்திருந்தான்.

மகேந்திரனின் மறைவுக்குப் பிறகு, இதுவே சரியான காலம் என்பதால் புலிகேசி காஞ்சியை நோக்கிப் படையெடுக்கலானான். நரசிம்மன் திகைப்படைந்தான். எதிர்பார்க்காத படையெடுப்பாக இருப்பதால் அரசவையைக் கூட்டி ஆலோசிக்கலானான். நம் படைகள் மட்டும் என்றால் புலிகேசியின் படையினுக்கு ஈடாகாதே என வருந்தலானான். அமைச்சர் முதலானோர் நம்முடைய படை வெல்ல வேண்டுமானால் சோழ நாட்டின் பரஞ்சோதி தலைமை தாங்கினால் கட்டாயமாக நாம் வெல்வோம் என்று ஆலோசனை வழங்கினார். நரசிம்மனும் உடனடியாக ஓலை எழுதி நண்பனுக்கு உதவுமாறு வேண்டினான்.

தூதுவன், நரசிம்மனின் ஓலையை பரஞ்சோதியிடம் அளித்தான். ஓலையைப் படித்த பரஞ்சோதி, நண்பனுக்கு உதவுதலே மரபு. இருவரும் மாற்றவர் ஆயினும், அருகிலிருக்கும் நண்பரான நரசிம்மனுக்கு உதவி புரிதலே சிறந்தது என்பதால் சம்மதம் தெரிவித்தான்.

பரஞ்சோதி காஞ்சி நோக்கி வரலானான். நரசிம்மன் ஆதவனைக் கண்ட தாமரையாய் முகம் மலர்ந்தான். பரஞ்சோதி காஞ்சியில் வீற்றிருக்கலானான்.

புலிகேசியின் படைகள் காஞ்சியை நோக்கி வரலாயின. துங்கபத்திரா ஆறு கடந்தபோதும் போருக்குச் செல்லாமல் பேசாமல் இருந்தான். வேங்கடத்தினைக் கடந்தபோதும் பேசாமல் இருந்தான். பரஞ்சோதியின் அமைதி, மற்றவர்களுக்கு கேள்விக்குறியாக அமைந்தது. புலிகேசியின் படைகள் "சூரமாரம்' எனும் இடத்தை நெருங்கலாயிற்று. இவ்விடம் காஞ்சியிலிருந்து 15 கல் தொலைவில் உள்ளது. இப்போது பரஞ்சோதி போர் முரசினைக் கொட்டச் செய்தான். சினம் பொங்கத் துள்ளி எழுந்தான். வீரர்கள் அவன் பின் சென்றனர். சூரமாரம் என்ற இடத்தினுள் புலிகேசியின் படைகள் நுழைந்ததும், பரஞ்சோதி தன்னுடைய படையினைச் சுற்றி வளைக்கச் செய்தான்.

புலிகேசியால் எங்கும் செல்ல முடியவில்லை. போர்க்களத்தில் புலிகேசிக்கு பெரும் இழப்பு ஏற்படலாயிற்று. உதவிக்குக் கூட ஒருவருமில்லாமல் தோற்றோடினான். நரசிம்மனின் அனுமதியுடன் புலிகேசியை வாதாபிவரை துரத்திச் சென்று வெற்றிக் கொடியை நாட்டினான். புலிகேசியுடன் அதுவரை இருந்து வந்த பகைமைக்கு சரியான பதிலடியைக் கொடுத்தது பரஞ்சோதியினால்தான்.

நரசிம்மனுக்கு ஒரு சந்தேகம் இருந்து வந்தது. பரஞ்சோதியிடம், ""புலிகேசியின் படைகள் சூரமாரம் இடம் அருகே வரும் வரை ஏன் காத்திருந்தனர்,'' என்று கேட்டான்.

""பிற இடத்தில் அவனை எதிர்த்திருந்தால் அவனுக்கு உதவி கிடைத்திருக்கும். உணவு, நீர் இவை போதிய அளவு கிடைத்திருக்கும். ஆனால், இவ்விடமோ நமது எல்லையில் உள்ளது. மேலும், எதிர்பாராமல் தாக்குதல் நடத்தியதால், புலிகேசி திக்குமுக்காடிப் போனான். இதுவே நாம் பெற்ற வெற்றிக்கான ரகசியங்கள்,'' என்றான்.

நரசிம்மன் பரஞ்சோதியின் ராஜதந்திரத்தைப் போற்றலானான்.

***



ஏன் காத்திருந்தீர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக