புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
44 Posts - 43%
heezulia
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
5 Posts - 5%
Raji@123
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
3 Posts - 3%
prajai
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
2 Posts - 2%
Barushree
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
21 Posts - 5%
prajai
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_m10இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon May 17, 2021 1:16 pm

“இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல” – மத்திய அரசின் பிடிவாதத்தால் மூத்த அறிவியலாளர் திடீர் விலகல்!

modi-shahid-jameel-696x557.jpg
இந்தியாவில் சார்ஸ் கொரோனா வைரஸ் மரபணு தொடர்பாக (Indian SARS-CoV2 Consortium on Genomics) ஆய்வு செய்ய மூத்த நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர் ஷாகித் ஜமீல் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இக்குழுவானது வைரஸின் உருமாற்றம், அதன் பரவும் வேகம் உள்ளிட்டவை குறித்து ஆய்வுசெய்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும். அதனடிப்படையில் மத்திய அரசு கொள்கை முடிவுகளை எடுக்கும். ஆனால் அரசோ இக்குழுவின் ஆலோசனைகளைக் காது கொடுத்து கேட்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சூழலில் குழுவின் தலைவர் ஷாகித் ஜமீல் பதவி விலகியிருக்கிறார்.

தனது விலகல் குறித்து ஜமீல் எந்தக் காரணத்தையும் கூறவில்லை. இந்தச் சமயத்தில் தான் எடுத்திருக்கும் முடிவு சரியானதது என்றும், இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை எனவும் கூறியிருக்கிறார். அவர் காரணங்களைச் சொல்லாவிட்டாலும் கடந்த வாரம் அமெரிக்க பத்திரிகையான The New York Times-க்கு அவர் எழுதிய கட்டுரை எளிதாக விளக்குகிறது. அந்தக் கட்டுரையில் மத்திய அரசை சரமாரியாக விமர்சித்து எழுதியிருக்கிறார். அதில், கொரோனாவை மத்திய அரசு மிகவும் சாதாரணமாக கையாண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.


narnedramodibengalrally-1615356696.jpg
கொரோனா பரிசோதனையை அதிகரிக்காமலும் தடுப்பூசி பணியை வேகப்படுத்தாமலும் இருந்ததே இந்தியாவின் தற்போதைய நிலைக்கு மிக முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல கொரோனாவை எதிர்கொள்ள மிகப் பெரிய அளவில் முன்களப் பணியாளர்களும் மருத்துவ உபகரணங்களும் வேண்டும் என்று கூறியும் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்தது அடுத்த காரணம் என்று சொல்லியிருக்கிறார். ஆதாரங்கள் அடிப்படையில் தாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரியும் மத்திய அரசோ பிடிவாதமாக இருந்து உதாசீனப்படுத்தியது என்கிறார்.

மேலும், “பல நாடுகளில் பல்வேறு வகையில் கொரோனா உருமாற்றம் அடைந்த சமயத்தில், இந்தியாவில் உருமாற்றமடைந்த வைரஸ் (B1.6.17) டிசம்பரில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அதனை ஆய்வுசெய்து ஜனவரி மாதமே நாங்கள் எச்சரித்திருந்தோம். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பிரமாண்ட பேரணியை நடத்தி தொற்று பரவலுக்கு வித்திட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இரண்டாம் அலை ஆரம்பித்த சமயம் உத்தரகாண்ட் அரசு (பாஜக அரசு) கும்பமேளாவுக்கு அனுமதி கொடுத்து மிகப்பெரிய தவறைச் செய்தது.

இந்தப் போக்கு தான் இந்தியா முழுவதும் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் உயிரிழக்கின்றனர். மருத்துவக் கட்டமைப்பு ஆட்டம் கண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். ஆக மொத்தத்தில் மத்திய அரசும் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும் அறிவியலாளர்களை மதிக்கவில்லை என்பதை சுற்றி சுற்றி எழுதியிருந்த அவர், தற்போது இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மனித உயிர்கள் இழப்பு நிரந்தர வடுவாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என்று கட்டுரையை முடித்திருக்கிறார்.


(TTN/NewYorkTimes)-கட்டுரை முழுவதையும் படிக்க நியுயோர்க் டைம்ஸ்.

கை தட்டினார்கள்..விளக்கு ஏற்றினார்கள்..விழாக் கொண்டாடினார்கள்..மாநில அரசுகளுக்கு அதிகாரம் கொடுக்காமல் உத்தரவுகளைப் போட்டார்கள்..அளவுக்கு அதிக நம்பிக்கை கொண்டார்கள்...கொரொனாவை மறந்தார்கள்..மக்களை மறந்தார்கள்..இப்போது மாநில அரசுகளிடம் விட்டு விட்டு மௌனம் சாதிக்கிறார்கள்..இனியாவது தவறுகளை திருத்தி மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 18, 2021 8:12 pm

“கை தட்டினார்கள்..விளக்கு ஏற்றினார்கள்..விழாக் கொண்டாடினார்கள்..மாநில அரசுகளுக்கு அதிகாரம் கொடுக்காமல் உத்தரவுகளைப் போட்டார்கள்..அளவுக்கு அதிக நம்பிக்கை கொண்டார்கள்...கொரொனாவை மறந்தார்கள்..மக்களை மறந்தார்கள்..இப்போது மாநில அரசுகளிடம் விட்டு விட்டு மௌனம் சாதிக்கிறார்கள்..இனியாவது தவறுகளை திருத்தி மக்களைக் காப்பாற்ற வேண்டும்.” = சக்தி18 சூப்பர்!

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக