புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொம்பு முளைத்த எம்.எல்.ஏ
Page 1 of 1 •
- GuestGuest
கடமையை செய்.. அவமானப்படு.. திமுக எம்எல்ஏவால் மிரட்டப்பட்ட அசிஸ்டென்ட் கமிஷ்னர்..!
சென்னை தலைமைச் செயலகத்தில இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டிற்கு புறப்பட தயாராக இருந்தார். இதனை அடுத்து அவரது பாதுகாப்பு வாகனங்கள் அடங்கிய கான்வாய் அலெர்ட் செய்யப்பட்டது. பொதுவாக முதலமைச்சரின் கான்வாய் இருக்கும் பகுதிக்குள் யாருக்கும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. ஆனால் திமுக எம்எல்ஏ எழிலன் திடீரென கான்வாய் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆணையர் கொடிலிங்கம், நீ யாரு, எங்கே உள்ளே போற? என்று கேட்டுள்ளார்.
அதற்கு டென்சன் ஆன எம்எல்ஏ எழிலன், முறைத்துக் கொண்டே இந்த இடத்தில் இருந்து நேராக முதலமைச்சர் கான்வாய்க்குள் நுழைந்துவிட்டார். பிறகு முதலமைச்சர் சென்ற பிறகு திரும்பி வந்த எழிலன், மறுபடியும் காவல் பணியில் இருந்த காவலர்கள் பகுதிக்கு வந்து யார் அது, என்னை பார்த்து யார் நீ என்று கேட்டது என்று சலம்பியுள்ளார். ஆனால் சிறிதும் அச்சம் இல்லாமல் அங்கு வந்த உதவி ஆணையர் கொடிலிங்கம், தான் தான் என்று கூறியுள்ளார். ஒரு எம்எல்ஏவை பார்த்தே யார் என்று கேட்பீர்களா? என்று பதிலுக்கு எழிலன் குரலை உயர்த்த, எனக்கு நீங்கள் எம்எல்ஏ என்று தெரியாது என்று கொடிலிங்கம் ஒரே போடாய் போட்டார்.
பாதுகாப்பு பணியில் இருந்தால் யார் யார் எம்எல்ஏ என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உதவி ஆணையர் கொடிலிங்கத்தை மிரட்டும் தொனியில் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் எழிலன். ஆனால் தான் தனது கடமையை மட்டுமே செய்ததாக பதில் அளித்துவிட்டு சென்றார் கொடிலிங்கம். இதனிடையே முதலமைச்சரின் பாதுகாப்பின் போது ஒரு புரட்டகால் மிக கண்டிப்புடன் பின்பற்றப்படும். அது அவரது வாகன அணிவகுப்பில் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. இந்த அடிப்படையில் தான் ஒருவர் கான்வாய்க்குள் செல்லும் போது உதவி ஆணையர் கொடிலிங்கம் தடுத்து நிறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு நடைமுறைகளை மீறி முதலமைச்சர் அருகே செல்வது எம்எல்ஏவாக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி அது மிகப்பெரிய தவறு. இதற்காக எழிலன் மீது போலீசார் வழக்கே பதிவு செய்யலாம். ஆனால் நடைமுறை இப்படி இருக்க, பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாமல் அடாவடியாக முதலமைச்சர் அருகே சென்றதோடு எம்எல்ஏக்களை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று உதவி ஆணையரை எழிலன் மிரட்டுவது தான் சமூகநீதியா? என்று அவரை ஆதரிப்பவர்கள் விளக்க வேண்டும்.(ttn/ann)
(சிலருக்கு பதவி வந்ததும் கொம்பு முளைக்கிறதாம்.பல சமயங்களில் தலைமை எல்லா செயற்பாடுகளையும் கண்காணித்து செயல்பட முடியாது.அந்த சமயங்களில் உண்மையான தொண்டர்கள்/உறுப்பினர்கள்/எம்.எல்.ஏ தலைமைக்கு கெட்ட பெயர் வராமல் சாதுரியமாக செயல்பட வேண்டும்.அப்படிச் செய்யா விட்டால் கொம்பு முளைப்பதை தவிர்க்க முடியாது. ஆட்சி மாறினும் காட்சி மாறாக் காட்சிகள்.இப்படியான முறையற்ற செயல்கள் சமயம் கிடைக்கும் போதாவது முதல்வர்-கட்சியின் தலைவருக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்)
சென்னை தலைமைச் செயலகத்தில இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டிற்கு புறப்பட தயாராக இருந்தார். இதனை அடுத்து அவரது பாதுகாப்பு வாகனங்கள் அடங்கிய கான்வாய் அலெர்ட் செய்யப்பட்டது. பொதுவாக முதலமைச்சரின் கான்வாய் இருக்கும் பகுதிக்குள் யாருக்கும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. ஆனால் திமுக எம்எல்ஏ எழிலன் திடீரென கான்வாய் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆணையர் கொடிலிங்கம், நீ யாரு, எங்கே உள்ளே போற? என்று கேட்டுள்ளார்.
அதற்கு டென்சன் ஆன எம்எல்ஏ எழிலன், முறைத்துக் கொண்டே இந்த இடத்தில் இருந்து நேராக முதலமைச்சர் கான்வாய்க்குள் நுழைந்துவிட்டார். பிறகு முதலமைச்சர் சென்ற பிறகு திரும்பி வந்த எழிலன், மறுபடியும் காவல் பணியில் இருந்த காவலர்கள் பகுதிக்கு வந்து யார் அது, என்னை பார்த்து யார் நீ என்று கேட்டது என்று சலம்பியுள்ளார். ஆனால் சிறிதும் அச்சம் இல்லாமல் அங்கு வந்த உதவி ஆணையர் கொடிலிங்கம், தான் தான் என்று கூறியுள்ளார். ஒரு எம்எல்ஏவை பார்த்தே யார் என்று கேட்பீர்களா? என்று பதிலுக்கு எழிலன் குரலை உயர்த்த, எனக்கு நீங்கள் எம்எல்ஏ என்று தெரியாது என்று கொடிலிங்கம் ஒரே போடாய் போட்டார்.
பாதுகாப்பு பணியில் இருந்தால் யார் யார் எம்எல்ஏ என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உதவி ஆணையர் கொடிலிங்கத்தை மிரட்டும் தொனியில் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் எழிலன். ஆனால் தான் தனது கடமையை மட்டுமே செய்ததாக பதில் அளித்துவிட்டு சென்றார் கொடிலிங்கம். இதனிடையே முதலமைச்சரின் பாதுகாப்பின் போது ஒரு புரட்டகால் மிக கண்டிப்புடன் பின்பற்றப்படும். அது அவரது வாகன அணிவகுப்பில் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. இந்த அடிப்படையில் தான் ஒருவர் கான்வாய்க்குள் செல்லும் போது உதவி ஆணையர் கொடிலிங்கம் தடுத்து நிறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு நடைமுறைகளை மீறி முதலமைச்சர் அருகே செல்வது எம்எல்ஏவாக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி அது மிகப்பெரிய தவறு. இதற்காக எழிலன் மீது போலீசார் வழக்கே பதிவு செய்யலாம். ஆனால் நடைமுறை இப்படி இருக்க, பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாமல் அடாவடியாக முதலமைச்சர் அருகே சென்றதோடு எம்எல்ஏக்களை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று உதவி ஆணையரை எழிலன் மிரட்டுவது தான் சமூகநீதியா? என்று அவரை ஆதரிப்பவர்கள் விளக்க வேண்டும்.(ttn/ann)
(சிலருக்கு பதவி வந்ததும் கொம்பு முளைக்கிறதாம்.பல சமயங்களில் தலைமை எல்லா செயற்பாடுகளையும் கண்காணித்து செயல்பட முடியாது.அந்த சமயங்களில் உண்மையான தொண்டர்கள்/உறுப்பினர்கள்/எம்.எல்.ஏ தலைமைக்கு கெட்ட பெயர் வராமல் சாதுரியமாக செயல்பட வேண்டும்.அப்படிச் செய்யா விட்டால் கொம்பு முளைப்பதை தவிர்க்க முடியாது. ஆட்சி மாறினும் காட்சி மாறாக் காட்சிகள்.இப்படியான முறையற்ற செயல்கள் சமயம் கிடைக்கும் போதாவது முதல்வர்-கட்சியின் தலைவருக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
இதுமாதிரி விதிமீறல் செய்வதற்கு அனுமதி உண்டா?
இதற்கு முடிவு கட்டவேண்டியது ---முதலமைச்சர் மட்டுமே.
குஷ்புவிற்கு எதிராக நின்று ஜெயித்த மருத்துவர் எழிலனா ?
செய்திக்கு ஆதாரம் எந்த செய்தித்தாள் சக்தி?
@சக்தி18
இதற்கு முடிவு கட்டவேண்டியது ---முதலமைச்சர் மட்டுமே.
குஷ்புவிற்கு எதிராக நின்று ஜெயித்த மருத்துவர் எழிலனா ?
செய்திக்கு ஆதாரம் எந்த செய்தித்தாள் சக்தி?
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
The Times of India
இது தொடர்பாக தமிழ் சமயத்தில் வந்த தொடர் செய்தி……...
முதலமைச்சருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வந்த பிறகு, தன்னை ஒருமையில் அழைத்தது யார் என்று அங்கிருந்தவர்களை எழிலன் கேட்டுள்ளார். இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் என்று தெரியாமல் அழைத்து விட்டதாக அந்த போலீஸ் அதிகாரி கொடிலிங்கம் பதிலளித்துள்ளார்.
அதற்கு சாந்தமே உருவான சமூக நீதி மருத்துவரான எழிலன் சற்றும் கோபப்படாமல், “சட்டமன்ற உறுப்பினர் என்றில்லை யாராக இருந்தாலும் மரியாதையாக அழைத்து பழகுங்கள், அதுமட்டுமின்றி தலைமைச் செயலகத்தில் பணியில் இருப்பதால் சட்டமன்ற உறுப்பினர்களை அறிந்து வைத்திருப்பது அவசியம்” என்று அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
கொரோனா காலத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஏராளமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர் மருத்துவர் எழிலன். அவர் சற்று பிரபலமானவரும் கூட. நடைபெற்று முடிந்த தேர்தலில் பாஜக வேட்பாளரான நடிகை குஷ்புவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். எனவே, உதவி ஆணையர் பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரிக்கு அவரை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அதிமுக, பாஜக ஆதரவு மனப்பான்மை கொண்ட போலீசார் இதுபோன்று தரக்குறைவாக நடந்து கொள்கின்றனர் என்கிறார்கள் உடன் பிறப்புகள்.
பொது மக்களிடம் போலீசார் அராஜகப் போக்குடன் நடந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டாகவே இருக்கிறது. பொதுவெளியில் சில போலீசார் மிகவும் கன்னியக்குறைவாக நடந்து கொள்வதும், அவர்கள் போட்டிருக்கும் காக்கிச்சட்டைக்கு மட்டுமே மதிப்பு கொடுத்து பொது மக்கள் அங்கிருந்து கடந்து செல்பவர்களாகவுமே இருக்கிறார்கள். எனவே, போலீசார் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்த ஆட்சியிலாவது போலீசாரின் போக்கு மாற்றப்பட வேண்டும் என்பதும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
அத்துடன், ஆட்சிக்கு வந்ததும் திமுகவினர் அராஜமாக செயல்படுவார்கள் என்று பொதுவாக பேசப்பட்டது. ஆனால், தற்போது நடக்கும் சம்பவங்கள் திமுகவினர் கட்டுக் கோப்புடன், கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள். அதிகார மட்டத்தில் இருக்கும் அரசு அதிகாரிகள்தான் அராஜகப் போக்குடன் நடந்து கொள்கிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
(சமயம்)
இது தொடர்பாக தமிழ் சமயத்தில் வந்த தொடர் செய்தி……...
முதலமைச்சருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வந்த பிறகு, தன்னை ஒருமையில் அழைத்தது யார் என்று அங்கிருந்தவர்களை எழிலன் கேட்டுள்ளார். இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் என்று தெரியாமல் அழைத்து விட்டதாக அந்த போலீஸ் அதிகாரி கொடிலிங்கம் பதிலளித்துள்ளார்.
அதற்கு சாந்தமே உருவான சமூக நீதி மருத்துவரான எழிலன் சற்றும் கோபப்படாமல், “சட்டமன்ற உறுப்பினர் என்றில்லை யாராக இருந்தாலும் மரியாதையாக அழைத்து பழகுங்கள், அதுமட்டுமின்றி தலைமைச் செயலகத்தில் பணியில் இருப்பதால் சட்டமன்ற உறுப்பினர்களை அறிந்து வைத்திருப்பது அவசியம்” என்று அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
கொரோனா காலத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஏராளமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர் மருத்துவர் எழிலன். அவர் சற்று பிரபலமானவரும் கூட. நடைபெற்று முடிந்த தேர்தலில் பாஜக வேட்பாளரான நடிகை குஷ்புவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். எனவே, உதவி ஆணையர் பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரிக்கு அவரை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அதிமுக, பாஜக ஆதரவு மனப்பான்மை கொண்ட போலீசார் இதுபோன்று தரக்குறைவாக நடந்து கொள்கின்றனர் என்கிறார்கள் உடன் பிறப்புகள்.
பொது மக்களிடம் போலீசார் அராஜகப் போக்குடன் நடந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டாகவே இருக்கிறது. பொதுவெளியில் சில போலீசார் மிகவும் கன்னியக்குறைவாக நடந்து கொள்வதும், அவர்கள் போட்டிருக்கும் காக்கிச்சட்டைக்கு மட்டுமே மதிப்பு கொடுத்து பொது மக்கள் அங்கிருந்து கடந்து செல்பவர்களாகவுமே இருக்கிறார்கள். எனவே, போலீசார் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்த ஆட்சியிலாவது போலீசாரின் போக்கு மாற்றப்பட வேண்டும் என்பதும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
அத்துடன், ஆட்சிக்கு வந்ததும் திமுகவினர் அராஜமாக செயல்படுவார்கள் என்று பொதுவாக பேசப்பட்டது. ஆனால், தற்போது நடக்கும் சம்பவங்கள் திமுகவினர் கட்டுக் கோப்புடன், கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள். அதிகார மட்டத்தில் இருக்கும் அரசு அதிகாரிகள்தான் அராஜகப் போக்குடன் நடந்து கொள்கிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
(சமயம்)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
விரிவான தகவலுக்கு நன்றி சக்தி.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- GuestGuest
மேற்கோள் செய்த பதிவு: 1345815ayyasamy ram wrote:பிரபலமானவர்கள் செய்யும் செயல் பரபரப்ப
செய்தியாக ஊடகங்கள் வெளியிடும்...
-
எனவே எம்.எல்.ஏ பதிவியிலுள்ளவர்கள் கவனமாக
நடந்துகொள்ள வேண்டும்...
நிச்சயமாக,செய்திக்கு கை-கால் வைத்து வெளியிட ஊடகங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றன.
எம்.எல்.ஏ. யை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.நாகரீகமாக அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.
இங்கே ஒருமுறை, மத்திய தொழில்துறை அமைச்சர், வழக்கமாக ஓட்டுனருடன் செல்பவர்,தனியாக மனைவியுடன் சென்றார்.காவல்துறை மாநில எல்லையில் அவர் சென்ற காரை மறித்தது.அடையாள அட்டை அவரிடம் இருக்கவில்லை.ஓட்டுனர் உரிமம் மட்டுமே இருந்தது.அதை சரி பார்க்க அரை மணி நேரம் காத்திருக்க வேண்டி வந்ததாக, அவர் ஒரு தொலைக்காட்சிப் (ஆர்டிஎல்) பேட்டியில் நகைச்சுவையாக சொல்லி, அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|