Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொம்பு முளைத்த எம்.எல்.ஏ
3 posters
Page 1 of 1
கொம்பு முளைத்த எம்.எல்.ஏ
கடமையை செய்.. அவமானப்படு.. திமுக எம்எல்ஏவால் மிரட்டப்பட்ட அசிஸ்டென்ட் கமிஷ்னர்..!
சென்னை தலைமைச் செயலகத்தில இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டிற்கு புறப்பட தயாராக இருந்தார். இதனை அடுத்து அவரது பாதுகாப்பு வாகனங்கள் அடங்கிய கான்வாய் அலெர்ட் செய்யப்பட்டது. பொதுவாக முதலமைச்சரின் கான்வாய் இருக்கும் பகுதிக்குள் யாருக்கும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. ஆனால் திமுக எம்எல்ஏ எழிலன் திடீரென கான்வாய் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆணையர் கொடிலிங்கம், நீ யாரு, எங்கே உள்ளே போற? என்று கேட்டுள்ளார்.
அதற்கு டென்சன் ஆன எம்எல்ஏ எழிலன், முறைத்துக் கொண்டே இந்த இடத்தில் இருந்து நேராக முதலமைச்சர் கான்வாய்க்குள் நுழைந்துவிட்டார். பிறகு முதலமைச்சர் சென்ற பிறகு திரும்பி வந்த எழிலன், மறுபடியும் காவல் பணியில் இருந்த காவலர்கள் பகுதிக்கு வந்து யார் அது, என்னை பார்த்து யார் நீ என்று கேட்டது என்று சலம்பியுள்ளார். ஆனால் சிறிதும் அச்சம் இல்லாமல் அங்கு வந்த உதவி ஆணையர் கொடிலிங்கம், தான் தான் என்று கூறியுள்ளார். ஒரு எம்எல்ஏவை பார்த்தே யார் என்று கேட்பீர்களா? என்று பதிலுக்கு எழிலன் குரலை உயர்த்த, எனக்கு நீங்கள் எம்எல்ஏ என்று தெரியாது என்று கொடிலிங்கம் ஒரே போடாய் போட்டார்.
பாதுகாப்பு பணியில் இருந்தால் யார் யார் எம்எல்ஏ என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உதவி ஆணையர் கொடிலிங்கத்தை மிரட்டும் தொனியில் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் எழிலன். ஆனால் தான் தனது கடமையை மட்டுமே செய்ததாக பதில் அளித்துவிட்டு சென்றார் கொடிலிங்கம். இதனிடையே முதலமைச்சரின் பாதுகாப்பின் போது ஒரு புரட்டகால் மிக கண்டிப்புடன் பின்பற்றப்படும். அது அவரது வாகன அணிவகுப்பில் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. இந்த அடிப்படையில் தான் ஒருவர் கான்வாய்க்குள் செல்லும் போது உதவி ஆணையர் கொடிலிங்கம் தடுத்து நிறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு நடைமுறைகளை மீறி முதலமைச்சர் அருகே செல்வது எம்எல்ஏவாக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி அது மிகப்பெரிய தவறு. இதற்காக எழிலன் மீது போலீசார் வழக்கே பதிவு செய்யலாம். ஆனால் நடைமுறை இப்படி இருக்க, பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாமல் அடாவடியாக முதலமைச்சர் அருகே சென்றதோடு எம்எல்ஏக்களை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று உதவி ஆணையரை எழிலன் மிரட்டுவது தான் சமூகநீதியா? என்று அவரை ஆதரிப்பவர்கள் விளக்க வேண்டும்.(ttn/ann)
(சிலருக்கு பதவி வந்ததும் கொம்பு முளைக்கிறதாம்.பல சமயங்களில் தலைமை எல்லா செயற்பாடுகளையும் கண்காணித்து செயல்பட முடியாது.அந்த சமயங்களில் உண்மையான தொண்டர்கள்/உறுப்பினர்கள்/எம்.எல்.ஏ தலைமைக்கு கெட்ட பெயர் வராமல் சாதுரியமாக செயல்பட வேண்டும்.அப்படிச் செய்யா விட்டால் கொம்பு முளைப்பதை தவிர்க்க முடியாது. ஆட்சி மாறினும் காட்சி மாறாக் காட்சிகள்.இப்படியான முறையற்ற செயல்கள் சமயம் கிடைக்கும் போதாவது முதல்வர்-கட்சியின் தலைவருக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்)
சென்னை தலைமைச் செயலகத்தில இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டிற்கு புறப்பட தயாராக இருந்தார். இதனை அடுத்து அவரது பாதுகாப்பு வாகனங்கள் அடங்கிய கான்வாய் அலெர்ட் செய்யப்பட்டது. பொதுவாக முதலமைச்சரின் கான்வாய் இருக்கும் பகுதிக்குள் யாருக்கும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. ஆனால் திமுக எம்எல்ஏ எழிலன் திடீரென கான்வாய் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆணையர் கொடிலிங்கம், நீ யாரு, எங்கே உள்ளே போற? என்று கேட்டுள்ளார்.
அதற்கு டென்சன் ஆன எம்எல்ஏ எழிலன், முறைத்துக் கொண்டே இந்த இடத்தில் இருந்து நேராக முதலமைச்சர் கான்வாய்க்குள் நுழைந்துவிட்டார். பிறகு முதலமைச்சர் சென்ற பிறகு திரும்பி வந்த எழிலன், மறுபடியும் காவல் பணியில் இருந்த காவலர்கள் பகுதிக்கு வந்து யார் அது, என்னை பார்த்து யார் நீ என்று கேட்டது என்று சலம்பியுள்ளார். ஆனால் சிறிதும் அச்சம் இல்லாமல் அங்கு வந்த உதவி ஆணையர் கொடிலிங்கம், தான் தான் என்று கூறியுள்ளார். ஒரு எம்எல்ஏவை பார்த்தே யார் என்று கேட்பீர்களா? என்று பதிலுக்கு எழிலன் குரலை உயர்த்த, எனக்கு நீங்கள் எம்எல்ஏ என்று தெரியாது என்று கொடிலிங்கம் ஒரே போடாய் போட்டார்.
பாதுகாப்பு பணியில் இருந்தால் யார் யார் எம்எல்ஏ என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உதவி ஆணையர் கொடிலிங்கத்தை மிரட்டும் தொனியில் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் எழிலன். ஆனால் தான் தனது கடமையை மட்டுமே செய்ததாக பதில் அளித்துவிட்டு சென்றார் கொடிலிங்கம். இதனிடையே முதலமைச்சரின் பாதுகாப்பின் போது ஒரு புரட்டகால் மிக கண்டிப்புடன் பின்பற்றப்படும். அது அவரது வாகன அணிவகுப்பில் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. இந்த அடிப்படையில் தான் ஒருவர் கான்வாய்க்குள் செல்லும் போது உதவி ஆணையர் கொடிலிங்கம் தடுத்து நிறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு நடைமுறைகளை மீறி முதலமைச்சர் அருகே செல்வது எம்எல்ஏவாக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி அது மிகப்பெரிய தவறு. இதற்காக எழிலன் மீது போலீசார் வழக்கே பதிவு செய்யலாம். ஆனால் நடைமுறை இப்படி இருக்க, பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாமல் அடாவடியாக முதலமைச்சர் அருகே சென்றதோடு எம்எல்ஏக்களை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று உதவி ஆணையரை எழிலன் மிரட்டுவது தான் சமூகநீதியா? என்று அவரை ஆதரிப்பவர்கள் விளக்க வேண்டும்.(ttn/ann)
(சிலருக்கு பதவி வந்ததும் கொம்பு முளைக்கிறதாம்.பல சமயங்களில் தலைமை எல்லா செயற்பாடுகளையும் கண்காணித்து செயல்பட முடியாது.அந்த சமயங்களில் உண்மையான தொண்டர்கள்/உறுப்பினர்கள்/எம்.எல்.ஏ தலைமைக்கு கெட்ட பெயர் வராமல் சாதுரியமாக செயல்பட வேண்டும்.அப்படிச் செய்யா விட்டால் கொம்பு முளைப்பதை தவிர்க்க முடியாது. ஆட்சி மாறினும் காட்சி மாறாக் காட்சிகள்.இப்படியான முறையற்ற செயல்கள் சமயம் கிடைக்கும் போதாவது முதல்வர்-கட்சியின் தலைவருக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்)
Guest- Guest
Re: கொம்பு முளைத்த எம்.எல்.ஏ
இதுமாதிரி விதிமீறல் செய்வதற்கு அனுமதி உண்டா?
இதற்கு முடிவு கட்டவேண்டியது ---முதலமைச்சர் மட்டுமே.
குஷ்புவிற்கு எதிராக நின்று ஜெயித்த மருத்துவர் எழிலனா ?
செய்திக்கு ஆதாரம் எந்த செய்தித்தாள் சக்தி?
@சக்தி18
இதற்கு முடிவு கட்டவேண்டியது ---முதலமைச்சர் மட்டுமே.
குஷ்புவிற்கு எதிராக நின்று ஜெயித்த மருத்துவர் எழிலனா ?
செய்திக்கு ஆதாரம் எந்த செய்தித்தாள் சக்தி?
@சக்தி18
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: கொம்பு முளைத்த எம்.எல்.ஏ
The Times of India
இது தொடர்பாக தமிழ் சமயத்தில் வந்த தொடர் செய்தி……...
முதலமைச்சருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வந்த பிறகு, தன்னை ஒருமையில் அழைத்தது யார் என்று அங்கிருந்தவர்களை எழிலன் கேட்டுள்ளார். இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் என்று தெரியாமல் அழைத்து விட்டதாக அந்த போலீஸ் அதிகாரி கொடிலிங்கம் பதிலளித்துள்ளார்.
அதற்கு சாந்தமே உருவான சமூக நீதி மருத்துவரான எழிலன் சற்றும் கோபப்படாமல், “சட்டமன்ற உறுப்பினர் என்றில்லை யாராக இருந்தாலும் மரியாதையாக அழைத்து பழகுங்கள், அதுமட்டுமின்றி தலைமைச் செயலகத்தில் பணியில் இருப்பதால் சட்டமன்ற உறுப்பினர்களை அறிந்து வைத்திருப்பது அவசியம்” என்று அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
கொரோனா காலத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஏராளமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர் மருத்துவர் எழிலன். அவர் சற்று பிரபலமானவரும் கூட. நடைபெற்று முடிந்த தேர்தலில் பாஜக வேட்பாளரான நடிகை குஷ்புவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். எனவே, உதவி ஆணையர் பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரிக்கு அவரை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அதிமுக, பாஜக ஆதரவு மனப்பான்மை கொண்ட போலீசார் இதுபோன்று தரக்குறைவாக நடந்து கொள்கின்றனர் என்கிறார்கள் உடன் பிறப்புகள்.
பொது மக்களிடம் போலீசார் அராஜகப் போக்குடன் நடந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டாகவே இருக்கிறது. பொதுவெளியில் சில போலீசார் மிகவும் கன்னியக்குறைவாக நடந்து கொள்வதும், அவர்கள் போட்டிருக்கும் காக்கிச்சட்டைக்கு மட்டுமே மதிப்பு கொடுத்து பொது மக்கள் அங்கிருந்து கடந்து செல்பவர்களாகவுமே இருக்கிறார்கள். எனவே, போலீசார் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்த ஆட்சியிலாவது போலீசாரின் போக்கு மாற்றப்பட வேண்டும் என்பதும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
அத்துடன், ஆட்சிக்கு வந்ததும் திமுகவினர் அராஜமாக செயல்படுவார்கள் என்று பொதுவாக பேசப்பட்டது. ஆனால், தற்போது நடக்கும் சம்பவங்கள் திமுகவினர் கட்டுக் கோப்புடன், கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள். அதிகார மட்டத்தில் இருக்கும் அரசு அதிகாரிகள்தான் அராஜகப் போக்குடன் நடந்து கொள்கிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
(சமயம்)
இது தொடர்பாக தமிழ் சமயத்தில் வந்த தொடர் செய்தி……...
முதலமைச்சருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வந்த பிறகு, தன்னை ஒருமையில் அழைத்தது யார் என்று அங்கிருந்தவர்களை எழிலன் கேட்டுள்ளார். இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் என்று தெரியாமல் அழைத்து விட்டதாக அந்த போலீஸ் அதிகாரி கொடிலிங்கம் பதிலளித்துள்ளார்.
அதற்கு சாந்தமே உருவான சமூக நீதி மருத்துவரான எழிலன் சற்றும் கோபப்படாமல், “சட்டமன்ற உறுப்பினர் என்றில்லை யாராக இருந்தாலும் மரியாதையாக அழைத்து பழகுங்கள், அதுமட்டுமின்றி தலைமைச் செயலகத்தில் பணியில் இருப்பதால் சட்டமன்ற உறுப்பினர்களை அறிந்து வைத்திருப்பது அவசியம்” என்று அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
கொரோனா காலத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஏராளமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர் மருத்துவர் எழிலன். அவர் சற்று பிரபலமானவரும் கூட. நடைபெற்று முடிந்த தேர்தலில் பாஜக வேட்பாளரான நடிகை குஷ்புவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். எனவே, உதவி ஆணையர் பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரிக்கு அவரை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அதிமுக, பாஜக ஆதரவு மனப்பான்மை கொண்ட போலீசார் இதுபோன்று தரக்குறைவாக நடந்து கொள்கின்றனர் என்கிறார்கள் உடன் பிறப்புகள்.
பொது மக்களிடம் போலீசார் அராஜகப் போக்குடன் நடந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டாகவே இருக்கிறது. பொதுவெளியில் சில போலீசார் மிகவும் கன்னியக்குறைவாக நடந்து கொள்வதும், அவர்கள் போட்டிருக்கும் காக்கிச்சட்டைக்கு மட்டுமே மதிப்பு கொடுத்து பொது மக்கள் அங்கிருந்து கடந்து செல்பவர்களாகவுமே இருக்கிறார்கள். எனவே, போலீசார் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்த ஆட்சியிலாவது போலீசாரின் போக்கு மாற்றப்பட வேண்டும் என்பதும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
அத்துடன், ஆட்சிக்கு வந்ததும் திமுகவினர் அராஜமாக செயல்படுவார்கள் என்று பொதுவாக பேசப்பட்டது. ஆனால், தற்போது நடக்கும் சம்பவங்கள் திமுகவினர் கட்டுக் கோப்புடன், கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள். அதிகார மட்டத்தில் இருக்கும் அரசு அதிகாரிகள்தான் அராஜகப் போக்குடன் நடந்து கொள்கிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
(சமயம்)
Guest- Guest
Re: கொம்பு முளைத்த எம்.எல்.ஏ
விரிவான தகவலுக்கு நன்றி சக்தி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கொம்பு முளைத்த எம்.எல்.ஏ
பிரபலமானவர்கள் செய்யும் செயல் பரபரப்ப
செய்தியாக ஊடகங்கள் வெளியிடும்...
-
எனவே எம்.எல்.ஏ பதிவியிலுள்ளவர்கள் கவனமாக
நடந்துகொள்ள வேண்டும்...
செய்தியாக ஊடகங்கள் வெளியிடும்...
-
எனவே எம்.எல்.ஏ பதிவியிலுள்ளவர்கள் கவனமாக
நடந்துகொள்ள வேண்டும்...
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கொம்பு முளைத்த எம்.எல்.ஏ
மேற்கோள் செய்த பதிவு: 1345815ayyasamy ram wrote:பிரபலமானவர்கள் செய்யும் செயல் பரபரப்ப
செய்தியாக ஊடகங்கள் வெளியிடும்...
-
எனவே எம்.எல்.ஏ பதிவியிலுள்ளவர்கள் கவனமாக
நடந்துகொள்ள வேண்டும்...
நிச்சயமாக,செய்திக்கு கை-கால் வைத்து வெளியிட ஊடகங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றன.
எம்.எல்.ஏ. யை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.நாகரீகமாக அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.
இங்கே ஒருமுறை, மத்திய தொழில்துறை அமைச்சர், வழக்கமாக ஓட்டுனருடன் செல்பவர்,தனியாக மனைவியுடன் சென்றார்.காவல்துறை மாநில எல்லையில் அவர் சென்ற காரை மறித்தது.அடையாள அட்டை அவரிடம் இருக்கவில்லை.ஓட்டுனர் உரிமம் மட்டுமே இருந்தது.அதை சரி பார்க்க அரை மணி நேரம் காத்திருக்க வேண்டி வந்ததாக, அவர் ஒரு தொலைக்காட்சிப் (ஆர்டிஎல்) பேட்டியில் நகைச்சுவையாக சொல்லி, அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.
Guest- Guest
Re: கொம்பு முளைத்த எம்.எல்.ஏ
![கொம்பு முளைத்த எம்.எல்.ஏ 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகில் கொம்பு முளைத்த விசித்திர மனிதர்கள்:ஒரே பார்வையில்.!
» கொம்பு முளைத்த பெண்ணல்ல... கொண்டாடப் பட வேண்டிய தேவதை!
» சீன வயோதிகப பெண்ணின் நெற்றியில் 2 அங்குல நீளத்திற்கு கொம்பு
» கொம்பு வச்ச சிங்கம்டா! - சினிமா விமர்சனம்
» 101 வயது மூதாட்டிக்கு கொம்பு முளைக்கும் அதிசயம்
» கொம்பு முளைத்த பெண்ணல்ல... கொண்டாடப் பட வேண்டிய தேவதை!
» சீன வயோதிகப பெண்ணின் நெற்றியில் 2 அங்குல நீளத்திற்கு கொம்பு
» கொம்பு வச்ச சிங்கம்டா! - சினிமா விமர்சனம்
» 101 வயது மூதாட்டிக்கு கொம்பு முளைக்கும் அதிசயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|