புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
59 Posts - 55%
heezulia
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
54 Posts - 55%
heezulia
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று கண் ரகசியம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 17, 2021 7:50 am

மூன்று கண் ரகசியம்! E_1621084707
-
சிவன், ஜுர தேவர், அக்னி… ஆகியோர் வரிசையில், சுதர்சனர்
எனப்படும் சக்கரத்தாழ்வாருக்கும் மூன்று கண்கள்.
இந்த மூன்றாம் கண்ணுக்கு என்ன விசேஷம்?

முதலாமவர், ஆணவத்தை அழித்து, முக்தி தருபவர்.
இரண்டமாவர், நோய் தீர்த்து, சுகவாழ்வு தருபவர். மூன்றாமவர்,
எரிபொருளை அழித்து, சுவையான உணவளிப்பவர்.

நான்காமவரான சுதர்சனர், செய்த பாவங்களுக்கு மனம் வருந்தி,
தன்னை வணங்குகிறவர்களின் கடந்த கால, நிகழ்கால
பாவங்களை அழித்தும், எதிர்காலத்தில் செய்யப் போகிற
பாவங்களைத் தடுத்தும், நல்வாழ்வு தருகிறவர்.

இவர்கள் முக்காலத்தையும் உணர்ந்தவர்கள். இவர்களின்
புருவ மத்தியிலுள்ள நெற்றிக்கண், தங்களை
வணங்குகிறவர்களின் எதிர்கால விதியையும் நிர்ணயிக்கிறது.

இவர்களில் சுதர்சனர், சக்கர வடிவில் இருக்கிறார். ‘சுதர்சனம்’
என்றால் மேலான ஒளி. அதாவது, சூரியனையும் மிஞ்சிய ஒளி,
சுதர்சனத்துக்கு உண்டு.

மகாபாரதப் போரில், அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை,
சூரியன் மறைவதற்குள் கொல்ல வேண்டும் என்ற, அர்ஜுனனின்
சபதத்தை நிறைவேற்ற, கிருஷ்ணருக்கு அது உதவியது.

கோடி சூரியன் ஒளியுள்ள சக்கரத்தை ஏவி, சூரியனை மறைத்தார்,
கிருஷ்ணர். சூரியன் மறைந்து விட்டதாகக் கருதிய ஜயத்ரதன்,
வெளியே வந்தான். அர்ஜுனனால் இனி தன்னை ஏதும் செய்ய
முடியாது என, கொக்கரித்தான். உடனே, சக்கரத்தை திரும்பப்
பெற்று, அர்ஜுனன் மூலமாக ஜயத்ரதனை அழித்தார், கிருஷ்ணர்.

விதிவசத்தால் சாபம் பெற்ற கந்தர்வர்கள் இருவர், கூகு என்ற
முதலையாகவும், கஜேந்திரன் என்ற யானையாகவும் பிறந்தனர்.
ஒருமுறை, கஜேந்திரன் தண்ணீர் அருந்த, திரிகூடமலை ஆற்றுக்கு
வந்த போது, கூகுவிடம் சிக்கிக் கொண்டது.

‘ஆதிமூலமே…’ என, அது கதறிய போது, திருமால் தன் சக்கரத்தை
ஏவி, கூகுவைக் கொன்றார். பிரகலாதனை, இரண்யன் துன்புறுத்திய
போது, திருமாலின் நகங்களில் அமர்ந்த சுதர்சனர், இரண்யனின்
வயிற்றைக் கிழித்துக் கொன்றார்.

இந்த சக்கரமே, ராமாவதாரத்தில் பரதனாக பிறந்து, அரச பதவியை
அடைந்தது. பல பெருமாள் கோவில்களில் சுதர்சனருக்கு தனி
சன்னதி உள்ளது என்றாலும், அவருக்கான தனி கோவில்,
கும்பகோணத்தில் உள்ளது. இங்குள்ள சக்ரபாணி கோவிலில்,
மூலவரே சுதர்சனர் தான்.

மூலஸ்தானத்தில் இவர், சக்கர வடிவாகவே இருப்பது குறிப்பிடத்
தக்கது. இவரை வழிபட, இரண்டு வாசல்கள் உண்டு. தை முதல்
ஆனி வரை, உத்ராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி
வரை, தட்சிணாயண வாசல் வழியாகவும் பக்தர்கள் செல்வர்.

ஒரு வாசல் திறந்திருக்கும் போது, இன்னொரு வாசல்
மூடப்பட்டிருக்கும். இந்த மூன்று கண் நாயகரை வணங்கினால்,
முக்காலமும் செய்த பாவங்கள் விலகி, நன்மை நடக்கும்.

தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக