புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா பவுடர் மருந்து இம்மாத இறுதியில் கிடைக்கும்: அரசு மருத்துவர் தகவல்
Page 1 of 1 •
சென்னை:
டி.ஆர்.டி.ஓ., மற்றும் ரெட்டிஸ் நிறுவனம் தயாரித்துள்ள
கொரோனாவின் வீரியம் குறைக்கும் மருந்தான
'2-டிஜி' இம்மாத இறுதியில் தமிழகத்துக்கு கிடைக்கும்
என சென்னை அரசு மருத்துவர் ஆனந்த குமார்
கூறியுள்ளார்.
-
-
கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிப்படைபவர்களுக்கு
டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் '2டிஜி' எனப்படும், '2 டி ஆக்சி
டி குளுக்கோஸ்' என்ற பவுடர் மருந்தை தயாரித்துள்ளனர்.
இந்த மருந்து மூன்று கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இதை அவசர தேவைக்கு பயன்படுத்த, இந்திய மருந்து
கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.
இந்த பவுடர் மருந்தை தண்ணீரில் கரைத்து கொடுக்க
வேண்டும். இந்த மருந்து, வைரசால் பாதிக்கப்பட்ட செல்களில்
செயல்பட துவங்கும்.
டி.ஆர்.டி.ஓ., மற்றும் ரெட்டிஸ் நிறுவனம் தயாரித்துள்ள
கொரோனாவின் வீரியம் குறைக்கும் மருந்தான
'2-டிஜி' இம்மாத இறுதியில் தமிழகத்துக்கு கிடைக்கும்
என சென்னை அரசு மருத்துவர் ஆனந்த குமார்
கூறியுள்ளார்.
-
-
கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிப்படைபவர்களுக்கு
டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் '2டிஜி' எனப்படும், '2 டி ஆக்சி
டி குளுக்கோஸ்' என்ற பவுடர் மருந்தை தயாரித்துள்ளனர்.
இந்த மருந்து மூன்று கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இதை அவசர தேவைக்கு பயன்படுத்த, இந்திய மருந்து
கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.
இந்த பவுடர் மருந்தை தண்ணீரில் கரைத்து கொடுக்க
வேண்டும். இந்த மருந்து, வைரசால் பாதிக்கப்பட்ட செல்களில்
செயல்பட துவங்கும்.
-
இம்மருந்து மருத்துவமனையில் இருக்க வேண்டிய காலத்தையும், உயிரிழப்புகளையும் குறைக்கிறது என ராணுவ அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறை தலைவரும், கொரோனா வீட்டு சிகிச்சை பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான மருத்துவர் ஆனந்த குமார் இது பற்றி கூறுகையில், " ஐவர்மெக்டின் மருந்தை போன்றது தான் இது. 2டிஜியை சிறிய பாக்கெட்டுகளாக அதிகளவு பெற்று அறிகுறியுடன் உள்ள அனைவருக்கும் பரிசோதனை முடிவு வரும் முன்னரே வழங்க வேண்டும். அது வைரஸ் பாதிப்பை முடிவுக்கு கொண்டு வரலாம்" என்றார்.
மேலும், "இதன் மூலம் நோயின் வளர்ச்சி, ஆக்சிஜன் தேவை, ரெம்டெசிவிர் தேவைகளும் குறையும். கொரோனா அறிகுறி ஏற்பட்டவுடன் உதவி எண்கள், அதிகாரிகள், மருத்துவர்களுக்கு மக்கள் தெரியப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அளவிலான மருந்து இவ்வார இறுதியில் கிடைக்கும். அதிகளவிலான விநியோகம் இம்மாத இறுதியில் தொடங்கும்" என கூறியுள்ளார்.
தினமலர்
- GuestGuest
ஒவ்வொரு மருத்துவரும் வெவ்வேறு பதில்களை தெரிவித்து வருவதை ஈகரைப் பதிவுகளில் இருந்து பார்க்கிறோம்.
DRDO இன் இந்த 2-Deoxy-D-Glucose drug பற்றி கேள்விகள் எழுந்துள்ள நிலையில்,அவசரமாக அனுமதி தரப்பட்டதாக ........
சில மருத்துவ வல்லுநர்கள் இதுவரை வெளியிட்டுள்ள தரவுகளில் மனித சோதனைகளில் அதன் செயல்திறன் குறித்த தரவுகள் போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளனர்.
2-DG மருந்தானது பல ஆண்டுகளாக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக விரிவாக சோதிக்கப்பட்டு இதுவரை அங்கீகரிக்கப்படாத மருந்தாகும். புற்றுநோய்க்கு எதிராக ஆராய்ச்சியில் இருந்த அங்கீகரிக்கப்படாத மருந்தை நடைமுறைக்கு கொண்டு வருகையில் அந்த மருந்து முன்னர் ஏன் அங்கீகரிக்கப்படவில்லை, தற்போது ஏன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தான விளக்கங்கள் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகளில் குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த மருந்து ஆரோக்கியமாக இயங்கும் உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
“புற்றுநோய் செல்கள் அவற்றின் உயிர்வாழ்விற்காக குளுக்கோஸை பெரிதும் சார்ந்துள்ளது, எனவே அதனை 2-DG உடன் இணைப்பதன் மூலம் அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். ஆனால் கேன்சர் செல்கள் போன்று அதிகப்படியான குளுக்கோசை எடுத்துக்கொண்டு செயல்படக்கூடிய மூளை செல்களை (நியூரோன்கள்) 2-DG பாதிக்கக்கூடும். இதனால் மூளை தொடர்பான பக்க விளைவுகள் ஏற்படலாம்” என கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையில் ஹெபடாலஜி மற்றும் கல்லீரல் மாற்று மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் (Dr. Cyriac Abby Philips, who specialised in Hepatology and Liver Transplant Medicine, at Rajagiri Hospital in Kerala ) தெரிவித்து உள்ளதாக தி ஹிந்துவில் வெளியாகி இருக்கிறது.
(The Hindu )
தடுப்பூசி முதலில் இரண்டாவது டோஸ் 4-6 வாரங்களாக இருந்து பின்னர் 6-8 வாரங்களாகி,இப்போது 12-16 வாரங்களாகியது.(இணையம்)
DRDO இன் இந்த 2-Deoxy-D-Glucose drug பற்றி கேள்விகள் எழுந்துள்ள நிலையில்,அவசரமாக அனுமதி தரப்பட்டதாக ........
சில மருத்துவ வல்லுநர்கள் இதுவரை வெளியிட்டுள்ள தரவுகளில் மனித சோதனைகளில் அதன் செயல்திறன் குறித்த தரவுகள் போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளனர்.
2-DG மருந்தானது பல ஆண்டுகளாக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக விரிவாக சோதிக்கப்பட்டு இதுவரை அங்கீகரிக்கப்படாத மருந்தாகும். புற்றுநோய்க்கு எதிராக ஆராய்ச்சியில் இருந்த அங்கீகரிக்கப்படாத மருந்தை நடைமுறைக்கு கொண்டு வருகையில் அந்த மருந்து முன்னர் ஏன் அங்கீகரிக்கப்படவில்லை, தற்போது ஏன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தான விளக்கங்கள் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகளில் குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த மருந்து ஆரோக்கியமாக இயங்கும் உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
“புற்றுநோய் செல்கள் அவற்றின் உயிர்வாழ்விற்காக குளுக்கோஸை பெரிதும் சார்ந்துள்ளது, எனவே அதனை 2-DG உடன் இணைப்பதன் மூலம் அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். ஆனால் கேன்சர் செல்கள் போன்று அதிகப்படியான குளுக்கோசை எடுத்துக்கொண்டு செயல்படக்கூடிய மூளை செல்களை (நியூரோன்கள்) 2-DG பாதிக்கக்கூடும். இதனால் மூளை தொடர்பான பக்க விளைவுகள் ஏற்படலாம்” என கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையில் ஹெபடாலஜி மற்றும் கல்லீரல் மாற்று மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் (Dr. Cyriac Abby Philips, who specialised in Hepatology and Liver Transplant Medicine, at Rajagiri Hospital in Kerala ) தெரிவித்து உள்ளதாக தி ஹிந்துவில் வெளியாகி இருக்கிறது.
(The Hindu )
தடுப்பூசி முதலில் இரண்டாவது டோஸ் 4-6 வாரங்களாக இருந்து பின்னர் 6-8 வாரங்களாகி,இப்போது 12-16 வாரங்களாகியது.(இணையம்)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எத்த தின்னா பித்தம் தெளியும் என்பார்கள்.
காலையில் பேப்பரை பிரித்தால் கொரோனா செய்திகள்.
இறப்பு /இறப்பு விகிதம்/அனுபவிக்கின்ற துன்பங்கள்
மாநில மத்திய அரசு போராட்டங்கள்.
டிவி அலசல்கள் இரவு 8 மணி முதல்.
இது போதாது என்று வாட்சப் செய்திகள் அலையென
ஓயாமல் வருகை.
மூக்கில் தேங்காயெண்ணை தடவி செல்லவும் .கிருமிகள்
மூக்கினுள் புகாது என்றொரு செய்தி.
மற்றொரு செய்தி ,வெளியில் போகும்போது ஒரு கிராம்பை
வாயில் அடக்கி செல்லவும் .கொரோனா அண்டாது.
சித்த அரத்தை அடக்கிக்கொண்டு போகவும். வேறெதுவும்
வேண்டாம்
படிச்சாச்சு என்று அதை நீக்கினால் வேறொருவர் மூலம் இதே செய்தி.
இது போதாது என யூடியூபில் பலர் பல செய்திகள்.
கொசுறாக லைக் செய்யுங்கள் எல்லோருக்கும் பரப்புங்கள்.
அய்யாசாமி நமக்கு சக்தி இல்லையப்பா.
காலையில் பேப்பரை பிரித்தால் கொரோனா செய்திகள்.
இறப்பு /இறப்பு விகிதம்/அனுபவிக்கின்ற துன்பங்கள்
மாநில மத்திய அரசு போராட்டங்கள்.
டிவி அலசல்கள் இரவு 8 மணி முதல்.
இது போதாது என்று வாட்சப் செய்திகள் அலையென
ஓயாமல் வருகை.
மூக்கில் தேங்காயெண்ணை தடவி செல்லவும் .கிருமிகள்
மூக்கினுள் புகாது என்றொரு செய்தி.
மற்றொரு செய்தி ,வெளியில் போகும்போது ஒரு கிராம்பை
வாயில் அடக்கி செல்லவும் .கொரோனா அண்டாது.
சித்த அரத்தை அடக்கிக்கொண்டு போகவும். வேறெதுவும்
வேண்டாம்
படிச்சாச்சு என்று அதை நீக்கினால் வேறொருவர் மூலம் இதே செய்தி.
இது போதாது என யூடியூபில் பலர் பல செய்திகள்.
கொசுறாக லைக் செய்யுங்கள் எல்லோருக்கும் பரப்புங்கள்.
அய்யாசாமி நமக்கு சக்தி இல்லையப்பா.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» ஏப்ரல் மாத இறுதியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவிற்கு வழங்கப்படும்
» டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: அரசு மருத்துவமனை மூடல்
» மருந்து கண்டுபிடிக்கும் முன்பே கொரோனா வைரஸ் தானாக அழிந்துவிடும்: உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி தகவல்
» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்
» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
» டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: அரசு மருத்துவமனை மூடல்
» மருந்து கண்டுபிடிக்கும் முன்பே கொரோனா வைரஸ் தானாக அழிந்துவிடும்: உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி தகவல்
» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்
» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|