புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
61 Posts - 43%
heezulia
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
9 Posts - 6%
prajai
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
21 Posts - 5%
prajai
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
mruthun
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 09, 2021 6:49 pm

தெனாலி , ஓவியம்: மகேஸ்
நன்றி-சக்தி விகடன்
-
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Vikatan%2F2019-05%2F96dbb645-dbae-4808-b6d3-42b248d4bc54%2F116034_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
ஒரு ராஜாவோட சபையில, “கவலையில்லாத மனுஷன்னு யாராவது இருக்க முடியுமா?”ன்னு ஒருமுறை பேச்சு வந்துது. சபையில ஒருத்தர் சொன்னார்... “எனக்குக் கவலைங்கிறதே இல்லைன்னு யாராவது சொன்னா, அது ஜமுக்காளத்துல வடிகட்டின பொய்! சின்னதோ, பெரியதோ... எல்லாருக்கும் ஏதாவது ஒரு கவலை இருந்தே தீரும்!”

“உண்மைதான்! நிறைய காசு பணம் உள்ளவங்க, சொத்து சுகம் உள்ளவங்களுக்குக்கூட ஏதாவது ஒரு கவலை இருக்கிறதைப் பார்த்திருக்கேன்”னார் இன்னொருத்தர்.

“ஏதாவது ஒரு கவலையா? நல்லாச் சொன்னீங்க! பணம் காசு, சொத்து சுகம் உள்ளவங்களுக்குத்தான் ஏகப்பட்ட கவலை இருக்கும். சொல்லப்போனா, அந்தப் பணம் காசை நல்லபடியா வெச்சுக் காப்பாத்தணு மேங்கிறதுதான் அவங்களோட முதல் கவலையா இருக்கும்!”னு சொல்லிட்டுச் சிரிச்சார் வேறு ஒருத்தர்.

இப்ப ராஜாவுக்கு ஒரு கவலை வந்துட்டுது. தன் ஆட்சியில, தன் நாட்டு மக்கள் எல்லோரும் கவலையில்லாம இருக்காங்களாங்கிற கவலைதான் அது! இதை நேரிலேயே போய்ப் பார்த்து வரலாம்னு, ஒரு நாள் மாறுவேஷத்துல நகர்வலம் கிளம்பினான் ராஜா.

அவன் பார்த்தவரையில எல்லார் வீட்டுலயும் ஏதாவது ஒரு துயரம், ஒரு கவலை இருக்கவே செஞ்சுது. பார்த்துக்கிட்டே போனான் ராஜா. கவலையில்லாத மனுஷன் ஒருத்தனாவது கண்ணுல படமாட்டானான்னு அவனுக்குள்ளே ஒரு ஆதங்கம்!

உச்சி வெயில் நேரம். ஒரு வயல்வெளி பக்கமா நடந்து போயிட்டிருந்தான் ராஜா. அங்கே வயல்ல ஓர் உழவன் உல்லாசமா பாட்டுப் பாடியபடி, ஆனந்தமா வயலுக்குத் தண்ணி இறைச்சுக்கிட்டிருந்தான். ராஜாவுக்குச் சந்தோஷமாயிட்டுது.

உடனே அவன் கிட்டே போனான். “உங்களைப் பார்த்தா கொஞ்சம்கூட கவலை இல்லாதவர் மாதிரி இருக்கீங்களே... இது உங்க சொந்த நிலமா?”ன்னு கேட்டான்.

“எனக்குக் கவலை இல்லைங்கிறது உண்மைதான்! ஆனா, இது என் சொந்த நிலம் இல்லை. இங்கே நான் தினக்கூலிக்குதான் வேலை செய்யறேன். என் தினசரி கூலி 16 அணா!” என்று சொன்னான் அந்த உழவன்.

ராஜாவுக்கு ஆச்சரியமாபோச்சு. “வெறும் பதினாறு அணாவுல எப்படி உங்களால கவலை இல்லாம குடும்பத்தை நடத்த முடியுது?”ன்னு கேட்டான்.

“அது ஒண்ணுமில்லே! என் தினசரி வருமானத்துல நாலணாவை பழைய கடன் அடைக்க செலவு பண்றேன்; இன்னொரு நாலணாவை தான தருமத்துக்குப் பயன்படுத்தறேன்; இன்னொரு நாலணாவை வட்டிக்கு விடறேன்; மீதி நாலணாவுல எனக்கும் என் மனைவிக்குமான செலவை முடிச்சுக்கறேன்!”னான் அந்த உழவன்.

“பழைய கடனுக்கே நாலணா செலவு பண்றதா சொல்றீங்களே, கடன் இருந்தும் கவலை இல்லையா உங்களுக்கு?”ன்னு கேட்டான் ராஜா.

“நான் பழைய கடன்னு சொன்னது வயசான என் அப்பா, அம்மாவுக்குச் செலவு செய்யறதை; தான தருமம்னு குறிப்பிட்டது என்னோட விதவைச் சகோதரிக்கும் அவளின் பிள்ளைகளுக்கும் செலவழிக்கிறதை; வட்டிக்குக் கொடுக்கிறேன்னு குறிப்பிட்டது என் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, அவங்களோட படிப்புக்குச் செலவழிக்கிறதை!

ஒரு மனுஷன் தன்னோட வருமானத்தை இப்படி நாலா பிரிச்சுக்கிட்டுச் செலவு பண்ணினா, கவலைக்கு இடமே இல்லையே?”ன்னான் உழவன். சுவாமி ஈஸ்வரானந்த கிரி சொன்ன கதை இது. இந்தக் கதையில வர்ற ராஜா மட்டுமில்லே; நீங்களும் இப்ப யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்கதானே?!



kandansamy இந்த பதிவை விரும்பியுள்ளார்

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Tue Sep 07, 2021 8:49 pm

மிகவும் அருமையான கதை வாழ்த்துக்கள்


கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக