Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Today at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Today at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் மே இறுதியில் கொரோனா தாக்கம் குறையும்: வைராலஜிஸ்ட் கணிப்பு
3 posters
Page 1 of 1
இந்தியாவில் மே இறுதியில் கொரோனா தாக்கம் குறையும்: வைராலஜிஸ்ட் கணிப்பு
-
புதுடில்லி:
'இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா வைரசின் 2வது
அலை, மே மாதம் நடுப்பகுதியில் அல்லது இறுதியில்
இருந்து குறைய துவங்கும்' என,
வைராலஜிஸ்ட் மருத்துவர் ககன்தீப் காங் கணித்துள்ளார்.
வேலூரை தளமாகக் கொண்ட கிறிஸ்தவ மருத்துவக்
கல்லூரியின் நுண்ணுயிரியல் பேராசிரியரும், பஞ்சாப்
மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகளின் கொரோனா
தொற்று தடுப்புக் குழுவின் ஆலோசகராகவும் உள்ள
வைராலஜிஸ்ட் ககன்தீப் காங் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் தற்போது மிகவும் தீவிரமாக இருக்கும்
கொரோனா வைரசின் 2வது அலை மே மாதம் நடுப்பகுதி
அல்லது இறுதியிலிருந்து படிப்படியாகக் குறையத்
துவங்கும் என, கணித்துள்ளோம்.
படிப்படியாக சரியும்
ஜூன் மாதம் முதல்வாரத்திலிருந்துதான் கொரோனா பாதிப்பு
குறையத் துவங்கும் என, கணித்துள்ளன. ஆனால், சில
காரணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் நாங்கள் கணித்த
வகையில் மே மாதம் நடுப்பகுதி அல்லது இறுதியிலிருந்து
பாதிப்பு படிப்படியாக சரியத் துவங்கும்.
சிறப்பான செயல்பாடு
தற்போது இந்தியர்களுக்கு கிடைத்திருக்கும் கோவிஷீல்ட்,
கோவாக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுமே கொரோனா தொற்றுக்கு
எதிராகச் சிறப்பாக செயல்படுகின்றன; நல்ல பாதுகாப்பை
அளிக்கின்றன; நோய் தொற்று ஏற்படுவதிலிருந்து பெரும்பாலும்
காக்கின்றன. மக்கள் வைரசில் பாதிக்கப்படுவதிலிருந்து
காத்துக்கொண்டாலே, மற்றவர்களுக்கு உங்களால் நோயை பரப்ப
முடியாது.
தற்போது நாள்தோறும் ஏறக்குறைய 4 லட்சம்பேர் பாதிக்கப்பட்டு
வருகிறார்கள். இப்போதுள்ள சூழலில் கொரோனா வரைஸ்
பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு சிறப்பாக உதவும்.
இவ்வாறு ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.
-
தினமலர்
Re: இந்தியாவில் மே இறுதியில் கொரோனா தாக்கம் குறையும்: வைராலஜிஸ்ட் கணிப்பு
ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு விதமான பதிலைக் கூறுவது ஏன்?
இந்த மருத்துவர் கூட டிசம்பர் மாத வேறொரு கருத்தையும் இப்போது இன்னொரு கருத்தையும் கூறுகிறார்.
சமீபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா சில கருத்துகளை கூறி இருந்தார். அவர் கூறிய சில கருத்துகளை மருத்துவ உலகம் மறுத்திருக்கிறது.சிடி ஸ்கான் 300 மடங்கு எக்ஸ் ரே எடுப்பதற்கு சமமானது எனவும் ஒரு கருத்து உண்டு.அவர் படிக்கும் காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். இப்போது 30 மடங்குக்கும் குறைவாகவே தான் எக்ஸ் கதிவீச்சு உண்டு என தெரிவிக்கிறார்கள்.
அதனால்தான் வெளிநாடுகளில் மருத்துவர்களும் மருத்துவக் காப்புறுதி நிறுவனங்களும் நோயாளிகள் தங்கள் நோய்களுக்கு இரண்டாவது மருத்துவரின் கருத்தையும் கேட்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.
இந்த மருத்துவர் கூட டிசம்பர் மாத வேறொரு கருத்தையும் இப்போது இன்னொரு கருத்தையும் கூறுகிறார்.
சமீபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா சில கருத்துகளை கூறி இருந்தார். அவர் கூறிய சில கருத்துகளை மருத்துவ உலகம் மறுத்திருக்கிறது.சிடி ஸ்கான் 300 மடங்கு எக்ஸ் ரே எடுப்பதற்கு சமமானது எனவும் ஒரு கருத்து உண்டு.அவர் படிக்கும் காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். இப்போது 30 மடங்குக்கும் குறைவாகவே தான் எக்ஸ் கதிவீச்சு உண்டு என தெரிவிக்கிறார்கள்.
அதனால்தான் வெளிநாடுகளில் மருத்துவர்களும் மருத்துவக் காப்புறுதி நிறுவனங்களும் நோயாளிகள் தங்கள் நோய்களுக்கு இரண்டாவது மருத்துவரின் கருத்தையும் கேட்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.
Guest- Guest
Re: இந்தியாவில் மே இறுதியில் கொரோனா தாக்கம் குறையும்: வைராலஜிஸ்ட் கணிப்பு
கொரொனாவை ஒழிக்க ஒரே வழி
கொரொனா 80% மக்களுக்கு வந்திருக்க வேண்டும் அல்லது 80% மக்கள் கொரொனா தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும்.
அதுவரை , கொரொனாவின் பரவல் நடந்துகொண்டு தான் இருக்கும் , எந்த வழிமுறையலும் கொரொனா பரவலை தடுக்க முடியாது.
கொரொனா 80% மக்களுக்கு வந்திருக்க வேண்டும் அல்லது 80% மக்கள் கொரொனா தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும்.
அதுவரை , கொரொனாவின் பரவல் நடந்துகொண்டு தான் இருக்கும் , எந்த வழிமுறையலும் கொரொனா பரவலை தடுக்க முடியாது.
Re: இந்தியாவில் மே இறுதியில் கொரோனா தாக்கம் குறையும்: வைராலஜிஸ்ட் கணிப்பு
நடக்கும் இரெண்டாவது அலை மே 2ம் வாரம் உச்சத்தை தொட்டு படிப்படியாக குறையும்.
மூன்றாம் அலை சிறிய வீரியத்துடன் ஜூலை முடிவில் /ஆகஸ்ட் ஆரம்பத்தில் வரும் எனவும் கூறுகிறார்கள்.
ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாடுடன் முகக்கவசம் /சமூக இடைவெளி/அவசியமற்ற விழாக்களை தவிர்த்தல் என்று பாதுகாப்புடன் இருத்தலே கொரானாவை கட்டுக்குள் அடக்கமுடியும்.
மூன்றாம் அலை சிறிய வீரியத்துடன் ஜூலை முடிவில் /ஆகஸ்ட் ஆரம்பத்தில் வரும் எனவும் கூறுகிறார்கள்.
ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாடுடன் முகக்கவசம் /சமூக இடைவெளி/அவசியமற்ற விழாக்களை தவிர்த்தல் என்று பாதுகாப்புடன் இருத்தலே கொரானாவை கட்டுக்குள் அடக்கமுடியும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
Similar topics
» இந்தியாவில் 4 ஆண்டில் வறுமை பாதியாக குறையும்
» மூக்கு வழியாக செலுத்தும் மருந்தால், கொரோனா தாக்கம் 94 சதவீதம் குறையும்..!! - ஆய்வில் கண்டுபிடிப்பு
» இரண்டு நாட்களில் வெயிலின் தாக்கம் குறையும்: வானிலை ஆய்வு மையம்
» கொரோனா தாக்கம்: உலக ஏழைகளில் 5ல் ஒருவர் இந்தியர்
» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
» மூக்கு வழியாக செலுத்தும் மருந்தால், கொரோனா தாக்கம் 94 சதவீதம் குறையும்..!! - ஆய்வில் கண்டுபிடிப்பு
» இரண்டு நாட்களில் வெயிலின் தாக்கம் குறையும்: வானிலை ஆய்வு மையம்
» கொரோனா தாக்கம்: உலக ஏழைகளில் 5ல் ஒருவர் இந்தியர்
» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|