புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
eSIM - இ-சிம் வந்துவிட்டது.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
What is eSIM? தற்போது மொபைல் ஃபோன்களில் பயன்படுத்தும் சிம் (SIM-Subscriber Identification Module) அட்டைகள்பற்றி நான் புதிதாக விளக்கத் தேவையில்லை. இவை ஒரு சிறிய கார்டாகக் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் கார்டை உள்ளே செருகிப் பயன் பயன்படுத்தலாம் இல்லையெனின் தூக்கியெறியலாம்.
ஆனால் இப்போது தொழிநுட்பம் மாறி விட்டது. வழமையான சிம்மிற்குப் பதிலாக eSIM -இ-சிம் எனும் புதிய தொழிநுட்பம் அறிமுகமாகியிருக்கிறது.
இந்த இ- சிம் Embedded SIM (eSIM) என்பது தொலைபேசிக் கருவியின் உள்ளேயே உட்பொதிக்கப்பட்டிருக்கும். இது நிரல்படுத்தக்கூடிய (programmable) ஒரு chip-சிப் ஆகும். இந்தச் சிப் இணையத்தினூடாக வாடிக்கையாளரின் சிம் சுயவிவரத்துடன் (profile) நிரல் படுத்தக் கூடியதுடன் தொலைபேசி சாதனத்தில் சிம் கார்டைச் செருக வேண்டிய தேவையையும் இல்லாமல் செய்கிறது.
இ-சிம்களை அகற்ற முடியாது என்பதால் வெவ்வேறு செல்லுலார் வழங்குநர்களுடன் செயலாற்றும் வகையில் நிரல் படுத்த முடியும். அதாவது இ-சிம் குறித்த ஒரு மொபைல் ஆபரேட்டரிலும் சாராமல் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் ஆபரேட்டரை மாற்றலாம். ஒரே நேரத்தில் பல செல்லுலார் வழங்குநர்களுடன் ஒரு சாதனத்தைப் பயன்படுத்தலாம்.
மின்னணு முறையில் நிரல்படுத்தக்கூடியது என்பதால் புதிய செல்லுலார் வழங்குநருக்குச் மாறும்போது நீங்கள் அந்நிறுவனத்திற்கு நேரடியாகச் செல்லவோ அல்லது அஞ்சலில் புதிய சிம் கார்டைப் பெறவோ தேவையில்லை.
உங்கள் புதிய eSIM எண் மற்றும் விவரங்களை நிறுவனம் QR code வடிவில் மின்னஞ்சலூடாக அனுப்பி வைக்கும். அதனை உங்கள் மொபைல் கேமரா மூலம் ஸ்கேன் செய்து eSIM ஐ செயற்பட முடியும்
இந்த இ-சிம்களை மொபைலில் உட்பொதிக்க மிகச்சிறியளவிலான இடமே தேவைப்படுகிறது. வழமையான நெனோ சிம் அட்டைகளுக்குத் தேவைப்படும் இடத்தைவிட 1/3 பங்கிற்கும் குறைவாகவே தேவைப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்குச் சாதனத்தை மேலும் சிறியதாக மாற்றி வடிவமைக்கவும் முடியுமாகிறது.
தனிப்பட்ட மற்றும் வணிக அழைப்புகளைப் பிரிப்பது மற்றும் வெளிநாடுகளில் பயணம் செய்யும்போது உள்ளூர் செல்லுலார் கட்டண திட்டங்களைப் பயன்படுத்துவது என்பன இ-சிம் தரும் பொதுவான வசதிகளாகும்.
மேலும் உங்கள் தொலைபேசி தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், மற்றொரு நபர் உங்கள் சிம் கார்டைப் பயன்படுத்த முடியாதவாறு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பையும் இது வழங்குகிறது.
இ-சிம்கள் பொதிந்த முதல் ஸ்மார்ட்போன்கள் 2018 ஆம் ஆண்டில் சந்தைக்கு வந்தன. பல பிரபலமான மொபைல் ஃபோன் மாடல்களில் இப்போது இ-சிம் சில்லுகள் இணைக்கப்பட்டுள்ளன.
இ-சிம்கள் பயன் பாடு இன்னும் பரவலாக இல்லாததாலும் eSIM தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் மொபைல் வழங்குநர்களுடன் மட்டுமே இவை செயற்படுவதாலும், பல eSIM உள்ளடக்கப்பட்ட சாதனங்கள் வழமையான் ஒரு சிம்-SIMஅட்டைக்கான ஸ்லொட்டையும் கொண்டுள்ளன. இன்னும் சில வருடங்களில் வழமையான சிம் அட்டை மொபைலில் இருக்காது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
இ-சிம்மை இப்போது எல்லா ஃபோன்களுமே ஆதரிக்கின்றன எனச் சொல்ல முடியாது. ஐ-ஃபோன், அண்ட்ராயிட் மற்றும் கூகுல் பிக்ஸலின் சில அண்மைக்கால வெளியீடுகளில் மாத்திரமே இ-சிம் வசதியுள்ளது. இ-சிம்மை ஆதரிக்கும் முழுமையான மொபைல் ஃபோன் பட்டியலை இங்கே காணலாம்.
இலங்கையில் மொபைல் சேவை நிறுவனங்களான டயலாக் மற்றும் மொபிடெல் நிறுவனங்கள் இ-சிம்மை ஆதரிக்கின்றன
இப்போது இல்லாவிடாலும் இன்னும் சில ஆண்டுகளில், மொபைல் இணைப்பில் உலகளவில் பயன்படுத்தப்படும் பொதுவான வார்த்தையாக இ-சிம் eSIM இருக்கப் போகிறது.
மூலம் : Infotechtamil.info
ஆனால் இப்போது தொழிநுட்பம் மாறி விட்டது. வழமையான சிம்மிற்குப் பதிலாக eSIM -இ-சிம் எனும் புதிய தொழிநுட்பம் அறிமுகமாகியிருக்கிறது.
இந்த இ- சிம் Embedded SIM (eSIM) என்பது தொலைபேசிக் கருவியின் உள்ளேயே உட்பொதிக்கப்பட்டிருக்கும். இது நிரல்படுத்தக்கூடிய (programmable) ஒரு chip-சிப் ஆகும். இந்தச் சிப் இணையத்தினூடாக வாடிக்கையாளரின் சிம் சுயவிவரத்துடன் (profile) நிரல் படுத்தக் கூடியதுடன் தொலைபேசி சாதனத்தில் சிம் கார்டைச் செருக வேண்டிய தேவையையும் இல்லாமல் செய்கிறது.
இ-சிம்களை அகற்ற முடியாது என்பதால் வெவ்வேறு செல்லுலார் வழங்குநர்களுடன் செயலாற்றும் வகையில் நிரல் படுத்த முடியும். அதாவது இ-சிம் குறித்த ஒரு மொபைல் ஆபரேட்டரிலும் சாராமல் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் ஆபரேட்டரை மாற்றலாம். ஒரே நேரத்தில் பல செல்லுலார் வழங்குநர்களுடன் ஒரு சாதனத்தைப் பயன்படுத்தலாம்.
மின்னணு முறையில் நிரல்படுத்தக்கூடியது என்பதால் புதிய செல்லுலார் வழங்குநருக்குச் மாறும்போது நீங்கள் அந்நிறுவனத்திற்கு நேரடியாகச் செல்லவோ அல்லது அஞ்சலில் புதிய சிம் கார்டைப் பெறவோ தேவையில்லை.
உங்கள் புதிய eSIM எண் மற்றும் விவரங்களை நிறுவனம் QR code வடிவில் மின்னஞ்சலூடாக அனுப்பி வைக்கும். அதனை உங்கள் மொபைல் கேமரா மூலம் ஸ்கேன் செய்து eSIM ஐ செயற்பட முடியும்
இந்த இ-சிம்களை மொபைலில் உட்பொதிக்க மிகச்சிறியளவிலான இடமே தேவைப்படுகிறது. வழமையான நெனோ சிம் அட்டைகளுக்குத் தேவைப்படும் இடத்தைவிட 1/3 பங்கிற்கும் குறைவாகவே தேவைப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்குச் சாதனத்தை மேலும் சிறியதாக மாற்றி வடிவமைக்கவும் முடியுமாகிறது.
தனிப்பட்ட மற்றும் வணிக அழைப்புகளைப் பிரிப்பது மற்றும் வெளிநாடுகளில் பயணம் செய்யும்போது உள்ளூர் செல்லுலார் கட்டண திட்டங்களைப் பயன்படுத்துவது என்பன இ-சிம் தரும் பொதுவான வசதிகளாகும்.
மேலும் உங்கள் தொலைபேசி தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், மற்றொரு நபர் உங்கள் சிம் கார்டைப் பயன்படுத்த முடியாதவாறு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பையும் இது வழங்குகிறது.
இ-சிம்கள் பொதிந்த முதல் ஸ்மார்ட்போன்கள் 2018 ஆம் ஆண்டில் சந்தைக்கு வந்தன. பல பிரபலமான மொபைல் ஃபோன் மாடல்களில் இப்போது இ-சிம் சில்லுகள் இணைக்கப்பட்டுள்ளன.
இ-சிம்கள் பயன் பாடு இன்னும் பரவலாக இல்லாததாலும் eSIM தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் மொபைல் வழங்குநர்களுடன் மட்டுமே இவை செயற்படுவதாலும், பல eSIM உள்ளடக்கப்பட்ட சாதனங்கள் வழமையான் ஒரு சிம்-SIMஅட்டைக்கான ஸ்லொட்டையும் கொண்டுள்ளன. இன்னும் சில வருடங்களில் வழமையான சிம் அட்டை மொபைலில் இருக்காது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
இ-சிம்மை இப்போது எல்லா ஃபோன்களுமே ஆதரிக்கின்றன எனச் சொல்ல முடியாது. ஐ-ஃபோன், அண்ட்ராயிட் மற்றும் கூகுல் பிக்ஸலின் சில அண்மைக்கால வெளியீடுகளில் மாத்திரமே இ-சிம் வசதியுள்ளது. இ-சிம்மை ஆதரிக்கும் முழுமையான மொபைல் ஃபோன் பட்டியலை இங்கே காணலாம்.
இலங்கையில் மொபைல் சேவை நிறுவனங்களான டயலாக் மற்றும் மொபிடெல் நிறுவனங்கள் இ-சிம்மை ஆதரிக்கின்றன
இப்போது இல்லாவிடாலும் இன்னும் சில ஆண்டுகளில், மொபைல் இணைப்பில் உலகளவில் பயன்படுத்தப்படும் பொதுவான வார்த்தையாக இ-சிம் eSIM இருக்கப் போகிறது.
மூலம் : Infotechtamil.info
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த முன்னேற்றம் eSim. தகவலுக்கு நன்றி!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
போகிற போக்கைப் பார்த்தால் , மக்கள் அனைவரும் நிறுவனங்களின் பொம்மைகளாகத்தான் இருப்பார்கள் போல உள்ளது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1350046Dr.S.Soundarapandian wrote:போகிற போக்கைப் பார்த்தால் , மக்கள் அனைவரும் நிறுவனங்களின் பொம்மைகளாகத்தான் இருப்பார்கள் போல உள்ளது!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|