புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_m10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10 
284 Posts - 45%
heezulia
கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_m10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_m10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_m10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_m10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10 
19 Posts - 3%
prajai
கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_m10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_m10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_m10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_m10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_m10கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை)


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 15, 2010 4:52 pm

தலைசிறந்த ஆன்மீகவாதியும் தன் தமிழ்ப் பேச்சால் உலகத் தமிழர்களைக் கவர்ந்த உன்னதமானவருமான திருமுருக கிருபானந்தவாரியார் தன் ஆன்மீகச் சொற்பொழிவுகளில் மக்களின் அன்றாட நிகழ்வுகளை கலந்து சொல்வதில் அவருக்கு நிகர் அவர்தான்.

கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Pregnantஆன்மீகம் மட்டுமே மனிதனை உயர்த்தாது, ஆரோக்கியமான உடலும் ஆன்மீகத்திற்கு முக்கியம் என்று கூறுவார். அவருடைய அறிவுரைகள் எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும்.

மருத்துவ ரீதியாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர் கூறிய அறிவுரைகள்.

· கர்ப்பவதிகள் தினசரி பசும்பாலில் நல்ல குங்குமப்பூ கலந்து அருந்தினால், சிகப்பான குழந்தை பிறக்கும். சுகப் பிரசவம் ஆகும்.

· கர்ப்பவதிகள் தினசரி ஆரஞ்சுப் பழரசம் அருந்தினால் அழகான குழந்தை பிறக்கும்.

· மேடு பள்ளமாகவும், கடினமாகவும் உள்ள இடங்களில் இருத்தலும், படுத்தலும் கூடாது.

· உசிதமில்லாத உடற் பயிற்சிகள் செய்யக் கூடாது.

· அதிக உஷ்ணமுள்ள பதார்த்தங்களை உண்ணக் கூடாது. உடம்பில் யாதொரு அடியும் படக்கூடாது. பயம் உண்டாகக் கூடிய இடங்களைப் பார்க்கக் கூடாது.

· மிகக் கடுஞ் சொற்களைக் கேட்பது கூடாது. மிகவும் களைப்பைக் கொடுக்கக்கூடிய வாகனங்களில் செல்லக் கூடாது.

· மேல்நோக்கிப் படுத்தால் குழந்தையின் கழுத்தில் தொப்புள்கொடி சுற்றிக் கொள்ளும்.

· இரவில் சஞ்சாரம் செய்தால் குழந்தைக்கு சித்த பிரம்மை உண்டாகும்.
கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) Pregnant1
· சண்டை கலகங்களில் ஈடுபட்டால் குழந்தைக்கு காக்கா வலிப்பு ஏற்படும்.

· சதா வருத்தத்துடன் உள்ள வர்களுக்கு பயப்படும் சுபாவம் உள்ள குழந்தை பிறக்கும்.

· கர்ப்ப காலத்தில் பிறருக்கு கெடுதியை நினைத்தால் பிறக்கும் குழந்தை பிறரை இம்சிப்பவனாகவும் பொறாமை உள்ளதாகவும் இருக்கும்.

· கர்ப்ப காலத்தில் சதா தூங்கிக்கொண்டே இருந்தால் பிறக்கும் குழந்தை சோம்பல் புத்திகுறைவு, அக்கினி பலம் குறைவு ஆகிய இவைகளோடு இருக்கும்.

· மதுபானம் கர்ப்பகாலத்தில் குடித்தால், பிறக்கும் குழந்தை சஞ்சல புத்தி உடையவனாக பிறக்கும்.

· இனிப்பு அதிகம் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை சர்க்கரை வியாதி, ஊமைத்தன்மை, அதிக பருமன் ஆகியவை உண்டாகும்.

· அதிக புளிப்பு சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு இரத்த பித்தம், தோல், கண் வியாதிகள் ஏற்படும். கசப்பு அதிகம் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை உடம்பு உலர்ந்தும் பலம் குன்றியதுமாகவும் இருக்கும். துவர்ப்பு அதிகம் சாப்பிட்டால் கருத்த மேனியும் பொருமல் வியாதியும் வாத ரோகங்களுடைய குழந்தை பிறக்கும்.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 15, 2010 4:54 pm

கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) 677196 கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) 677196 அருமையான தகவல்கள். கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) 677196 கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) 677196



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Fri Jan 15, 2010 9:41 pm

கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) 677196 கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jan 16, 2010 12:34 am

அருமையான தகவல் தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jan 16, 2010 4:54 am

நன்றி பாலாஜி, சொரூபன் & SAFEER கர்ப்பவதிகளுக்கு (கிருபானந்த வாரியாரின் அறிவுரை) 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக