புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலூன் சுற்றுலா! Poll_c10பலூன் சுற்றுலா! Poll_m10பலூன் சுற்றுலா! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
பலூன் சுற்றுலா! Poll_c10பலூன் சுற்றுலா! Poll_m10பலூன் சுற்றுலா! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பலூன் சுற்றுலா! Poll_c10பலூன் சுற்றுலா! Poll_m10பலூன் சுற்றுலா! Poll_c10 
3 Posts - 6%
heezulia
பலூன் சுற்றுலா! Poll_c10பலூன் சுற்றுலா! Poll_m10பலூன் சுற்றுலா! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பலூன் சுற்றுலா! Poll_c10பலூன் சுற்றுலா! Poll_m10பலூன் சுற்றுலா! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பலூன் சுற்றுலா! Poll_c10பலூன் சுற்றுலா! Poll_m10பலூன் சுற்றுலா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலூன் சுற்றுலா! Poll_c10பலூன் சுற்றுலா! Poll_m10பலூன் சுற்றுலா! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
பலூன் சுற்றுலா! Poll_c10பலூன் சுற்றுலா! Poll_m10பலூன் சுற்றுலா! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பலூன் சுற்றுலா! Poll_c10பலூன் சுற்றுலா! Poll_m10பலூன் சுற்றுலா! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பலூன் சுற்றுலா! Poll_c10பலூன் சுற்றுலா! Poll_m10பலூன் சுற்றுலா! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பலூன் சுற்றுலா! Poll_c10பலூன் சுற்றுலா! Poll_m10பலூன் சுற்றுலா! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலூன் சுற்றுலா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 25, 2021 7:40 pm

பலூன் சுற்றுலா! E_1618665520
-
மியான்மரில் உள்ளது, பாகான் நகரம்.
இதை கோவில் நகரம் என்றே அழைக்கின்றனர்.
இங்கு, 2,000திற்கும் மேற்பட்ட கோவில்கள்
இருக்கின்றன.

இந்த கோவில்களை ஒரேயடியாக பார்க்க முடியாது.
ஆனால், வானத்தில் இருந்து பார்த்தால், அனைத்தும்
தெரியும்.

பல்லாண்டுகளுக்கு முன், இங்கிருந்த வெள்ளையர்
ஒருவருக்கு, ஒரு யோசனை உதித்தது. ராட்சத
பலுான்களை பயன்படுத்தினால் அனைத்து
கோவில்களையும் காண முடியும் என்று யோசித்தார்.
அப்படித்தான் இங்கு பலுான் பயணம் ஆரம்பித்தது.

பலுானில் ஏறி ஊர் சுற்றுவதற்கு, 25 ஆயிரம் ரூபாய்
கட்டணம் வசூலிக்கிறது, அரசு. பலுான் பயணம்
மூலம், பாகான் நகருக்கு நல்ல வருமானமும்
கிடைக்கிறது.
-
ஜோல்னாபையன்-வாரமலர்

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 26, 2021 11:21 am

பலூன் சுற்றுலா! 1571444738
நாங்கள் கொ.மு. துருக்கியில் பலூனில் பயணம் செய்தோம்.அருமை இயற்கைக் காட்சிகள்.
அங்காராவில் இருந்து 220 மைல்கள் 5 மணி நேரப் பயணம். ஒரு மணி நேரம் பறக்க € 100.

பலூன் சுற்றுலா! Cappadocia-hot-air-balloon-696x465

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 26, 2021 3:47 pm

பொதுவாக எவ்வளவு உயரத்தில் பறக்கிறார்கள்?
பாதுகாப்பு உபகரணங்கள் பிரயாணிகளுக்கு தருகிறார்களா?

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Apr 26, 2021 8:42 pm

உபகரணங்கள் எதுவும் கிடையாது.காலணி செருப்பாக இருக்கக் கூடாது,குளிருக்கு ஏற்ற உடை வேண்டும்.

மேலிருந்து இடங்களை,இயற்கைக் காட்சிகளை பார்ப்பதற்கு 300-700 மீட்டர் உயரம் வரை கொண்டு செல்வார்கள். பறப்பதற்கு முன்னர் ஓட்டுனர் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி விளக்கம் கொடுப்பார்.காற்று பலமாக இருந்து காலநிலை சரியாக இல்லையேல் பயணம் நிறுத்தப்படும்.இடையில் வாயு அடுப்பு செயற்படா விட்டால் பாரசூட் போல் மெதுவாக தரையிறங்கும்.ஓட்டுனர் சொல்லும் விளக்கம் அறிவுரையை பின்பற்றினால் முற்றிலும் பாதுகாப்பானது எனச் சொல்லலாம்..ஓட்டுனர் அதற்கான உரிமமும் ,பயிற்சியும் பெற்றிருப்பார்.அரசு பறப்பதற்கான விதிமுறைகளை வகுத்திருப்பதுடன் ஒவ்வொரு 100 மணிக்கு ஒருமுறை அதிகாரிகள் பலூனை சோதனை செய்து அனுமதி வழங்குவார்கள்.

வெப்பக் காற்றை திரவ எரிவாயு அடுப்பு சூடாக்கும்.அதிக வெப்பக்காற்று வேகமாக அசைவதற்கும் வெப்பக்காற்றின் வெப்பம் குறைவடையும் போது மெதுவாக பயணிப்பதற்கும் பயன்படும்.இதை ஓட்டுனர் கட்டுப்படுத்துவார்.சிலசமயம் ஆபத்தும் உண்டு.குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் பயணித்தால் தீப் பிடிக்க அல்லது எரிவாயு அடுப்பு வெடிப்பதற்கும் வாய்ப்புண்டு.உயரழுத்த மின் இணைப்பு கம்பிகளில் மோதவும்,பறவைகள் மோதவும்,வேறொரு பலூனுடன் மோதவும் வாய்ப்புண்டு.விமானம் விமான ஓட்டியின் கையில்,பலூன் பலூன் ஓட்டுனர் கையில்.
விசேட பயிற்சி பெற்றவர்கள் 20000 மீட்டர்கள் வரை பறந்திருக்கிறார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 27, 2021 3:42 pm

விரிவான தகவல்களுக்கு நன்றி சக்தி.
திசை மாற்றம் செய்ய என்ன செய்கிறார்கள்?
செல்ஃபி எடுத்துக்கொண்டீர்களா?

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Apr 27, 2021 8:48 pm

திசை மாற்றம் கிடையாது.காற்றடிக்கும் திசை நோக்கி செல்ல வேண்டியதுதான். வெப்பக்காற்றை குறைப்பது கூட்டுவது மூலம் மேலேயும் கீழேயும் செல்ல முடியும்.அது பைலட்டின் வேலை.

இதுவரை சுயபடம் எடுத்ததில்லை.எடுக்கும் ஆர்வமும் இருந்ததில்லை.அன்றைய தினம் காற்று வேகம் அதிகமாக இருந்ததால் சில கட்டுப்பாடுகளும் இருந்தது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 28, 2021 4:22 pm

காற்றின் தாக்கம் காரணமாக அண்டை நாட்டிற்கு போகாமல் இருந்தால் சரி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக