புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலூன் சுற்றுலா!
Page 1 of 1 •
-
மியான்மரில் உள்ளது, பாகான் நகரம்.
இதை கோவில் நகரம் என்றே அழைக்கின்றனர்.
இங்கு, 2,000திற்கும் மேற்பட்ட கோவில்கள்
இருக்கின்றன.
இந்த கோவில்களை ஒரேயடியாக பார்க்க முடியாது.
ஆனால், வானத்தில் இருந்து பார்த்தால், அனைத்தும்
தெரியும்.
பல்லாண்டுகளுக்கு முன், இங்கிருந்த வெள்ளையர்
ஒருவருக்கு, ஒரு யோசனை உதித்தது. ராட்சத
பலுான்களை பயன்படுத்தினால் அனைத்து
கோவில்களையும் காண முடியும் என்று யோசித்தார்.
அப்படித்தான் இங்கு பலுான் பயணம் ஆரம்பித்தது.
பலுானில் ஏறி ஊர் சுற்றுவதற்கு, 25 ஆயிரம் ரூபாய்
கட்டணம் வசூலிக்கிறது, அரசு. பலுான் பயணம்
மூலம், பாகான் நகருக்கு நல்ல வருமானமும்
கிடைக்கிறது.
-
ஜோல்னாபையன்-வாரமலர்
- GuestGuest
நாங்கள் கொ.மு. துருக்கியில் பலூனில் பயணம் செய்தோம்.அருமை இயற்கைக் காட்சிகள்.
அங்காராவில் இருந்து 220 மைல்கள் 5 மணி நேரப் பயணம். ஒரு மணி நேரம் பறக்க € 100.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
உபகரணங்கள் எதுவும் கிடையாது.காலணி செருப்பாக இருக்கக் கூடாது,குளிருக்கு ஏற்ற உடை வேண்டும்.
மேலிருந்து இடங்களை,இயற்கைக் காட்சிகளை பார்ப்பதற்கு 300-700 மீட்டர் உயரம் வரை கொண்டு செல்வார்கள். பறப்பதற்கு முன்னர் ஓட்டுனர் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி விளக்கம் கொடுப்பார்.காற்று பலமாக இருந்து காலநிலை சரியாக இல்லையேல் பயணம் நிறுத்தப்படும்.இடையில் வாயு அடுப்பு செயற்படா விட்டால் பாரசூட் போல் மெதுவாக தரையிறங்கும்.ஓட்டுனர் சொல்லும் விளக்கம் அறிவுரையை பின்பற்றினால் முற்றிலும் பாதுகாப்பானது எனச் சொல்லலாம்..ஓட்டுனர் அதற்கான உரிமமும் ,பயிற்சியும் பெற்றிருப்பார்.அரசு பறப்பதற்கான விதிமுறைகளை வகுத்திருப்பதுடன் ஒவ்வொரு 100 மணிக்கு ஒருமுறை அதிகாரிகள் பலூனை சோதனை செய்து அனுமதி வழங்குவார்கள்.
வெப்பக் காற்றை திரவ எரிவாயு அடுப்பு சூடாக்கும்.அதிக வெப்பக்காற்று வேகமாக அசைவதற்கும் வெப்பக்காற்றின் வெப்பம் குறைவடையும் போது மெதுவாக பயணிப்பதற்கும் பயன்படும்.இதை ஓட்டுனர் கட்டுப்படுத்துவார்.சிலசமயம் ஆபத்தும் உண்டு.குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் பயணித்தால் தீப் பிடிக்க அல்லது எரிவாயு அடுப்பு வெடிப்பதற்கும் வாய்ப்புண்டு.உயரழுத்த மின் இணைப்பு கம்பிகளில் மோதவும்,பறவைகள் மோதவும்,வேறொரு பலூனுடன் மோதவும் வாய்ப்புண்டு.விமானம் விமான ஓட்டியின் கையில்,பலூன் பலூன் ஓட்டுனர் கையில்.
விசேட பயிற்சி பெற்றவர்கள் 20000 மீட்டர்கள் வரை பறந்திருக்கிறார்கள்.
மேலிருந்து இடங்களை,இயற்கைக் காட்சிகளை பார்ப்பதற்கு 300-700 மீட்டர் உயரம் வரை கொண்டு செல்வார்கள். பறப்பதற்கு முன்னர் ஓட்டுனர் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி விளக்கம் கொடுப்பார்.காற்று பலமாக இருந்து காலநிலை சரியாக இல்லையேல் பயணம் நிறுத்தப்படும்.இடையில் வாயு அடுப்பு செயற்படா விட்டால் பாரசூட் போல் மெதுவாக தரையிறங்கும்.ஓட்டுனர் சொல்லும் விளக்கம் அறிவுரையை பின்பற்றினால் முற்றிலும் பாதுகாப்பானது எனச் சொல்லலாம்..ஓட்டுனர் அதற்கான உரிமமும் ,பயிற்சியும் பெற்றிருப்பார்.அரசு பறப்பதற்கான விதிமுறைகளை வகுத்திருப்பதுடன் ஒவ்வொரு 100 மணிக்கு ஒருமுறை அதிகாரிகள் பலூனை சோதனை செய்து அனுமதி வழங்குவார்கள்.
வெப்பக் காற்றை திரவ எரிவாயு அடுப்பு சூடாக்கும்.அதிக வெப்பக்காற்று வேகமாக அசைவதற்கும் வெப்பக்காற்றின் வெப்பம் குறைவடையும் போது மெதுவாக பயணிப்பதற்கும் பயன்படும்.இதை ஓட்டுனர் கட்டுப்படுத்துவார்.சிலசமயம் ஆபத்தும் உண்டு.குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் பயணித்தால் தீப் பிடிக்க அல்லது எரிவாயு அடுப்பு வெடிப்பதற்கும் வாய்ப்புண்டு.உயரழுத்த மின் இணைப்பு கம்பிகளில் மோதவும்,பறவைகள் மோதவும்,வேறொரு பலூனுடன் மோதவும் வாய்ப்புண்டு.விமானம் விமான ஓட்டியின் கையில்,பலூன் பலூன் ஓட்டுனர் கையில்.
விசேட பயிற்சி பெற்றவர்கள் 20000 மீட்டர்கள் வரை பறந்திருக்கிறார்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
விரிவான தகவல்களுக்கு நன்றி சக்தி.
திசை மாற்றம் செய்ய என்ன செய்கிறார்கள்?
செல்ஃபி எடுத்துக்கொண்டீர்களா?
@சக்தி18
திசை மாற்றம் செய்ய என்ன செய்கிறார்கள்?
செல்ஃபி எடுத்துக்கொண்டீர்களா?
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
திசை மாற்றம் கிடையாது.காற்றடிக்கும் திசை நோக்கி செல்ல வேண்டியதுதான். வெப்பக்காற்றை குறைப்பது கூட்டுவது மூலம் மேலேயும் கீழேயும் செல்ல முடியும்.அது பைலட்டின் வேலை.
இதுவரை சுயபடம் எடுத்ததில்லை.எடுக்கும் ஆர்வமும் இருந்ததில்லை.அன்றைய தினம் காற்று வேகம் அதிகமாக இருந்ததால் சில கட்டுப்பாடுகளும் இருந்தது.
இதுவரை சுயபடம் எடுத்ததில்லை.எடுக்கும் ஆர்வமும் இருந்ததில்லை.அன்றைய தினம் காற்று வேகம் அதிகமாக இருந்ததால் சில கட்டுப்பாடுகளும் இருந்தது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
காற்றின் தாக்கம் காரணமாக அண்டை நாட்டிற்கு போகாமல் இருந்தால் சரி.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|