Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
2 posters
Page 1 of 1
நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
என்னிடம் ஒரு android போன் இருக்கிறது.அதை கடந்த 6 மாதங்களாக உபயோகப்படுத்துவது இல்லை.
அதில் sim இல்லை.அந்த சிம் உள்ள எண்ணை வேறொரு போனில் உபயோகப்படுத்தி வருகிறேன்.
அந்த போனை வேறொருவருக்கு கொடுத்தால் அந்த போன் மூலம் நான் செய்திருந்த transactions
அறியப்படலாமா?
நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
அதில் sim இல்லை.அந்த சிம் உள்ள எண்ணை வேறொரு போனில் உபயோகப்படுத்தி வருகிறேன்.
அந்த போனை வேறொருவருக்கு கொடுத்தால் அந்த போன் மூலம் நான் செய்திருந்த transactions
அறியப்படலாமா?
நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
தாராளமாக கொடுக்கலாம்.ஆனால்…………..
கொடுப்பதற்கு முன் factory reset செய்து கொள்வது சிறந்தது.ஃபக்டரி ரிசெட் செய்வதற்கு முன்னர் ,find your mobile லாக்கை (செய்திருந்தால்) நீக்க வேண்டும்.கூடவே Automatic Restore inactive செய்து கொள்ள வேண்டும்.
செட்டிங்ஸ் இல் sync/encript device செய்ய வேண்டும்.அதன்பின் factory reset data/Factory reset செய்யலாம்.இப்படி செய்வதால் புதிதாக வாங்கிய போது இருந்த நிலைக்கு செல்லும்.
ஒரு திறன்பேசி/கணினி போன்றவற்றை அன்பளிப்பு/விற்பனை செய்யு முன்னர் பாதுகாப்பு விடயத்தில் கவனம் தேவை.சிம்/எஸ்டி காட்டில் மட்டும் அழித்தால் அல்லது எடுத்து விட்டால் அல்லது Hard Reset/Soft Reset செய்தால் மட்டும் போதாது.இணையத்தில் இருந்தும் நீக்க வேண்டும்.அதனால் மேற்கண்ட ஃபக்டரி ரிசெட்டை செய்த பின் கொடுப்பது நல்லது. இப்படி செய்வதற்கு சிம் காட் இணைக்க வேண்டிய அவசியம் கிடையாது.சிம் காட் இல்லாமலேயே செய்து கொள்ளலாம்.
தெரிந்துகொள்ள வேண்டிய சில.........…
ஒரு திறன்பேசியில்/கணினியில் இருந்து இணையத்துக்கு ஒருமுறை சென்று விட்டால் எந்த இரகசியமும் கிடையாது.மின் அஞ்சல்,உலாவி,தேடுபொறி…கூகிள் ,சமூக வலைத்தளங்கள் ... போன்றவை மூலம் தரவுகள் பகிரப்பட்டு விடும்.மின் அஞ்சல்/கூகிள் / IMEI/ICCID இலக்கம்,வாட்ஸாப்,முகநூல் ….போன்றவை மூலம் சிம்காட் இல்லாமலேயே இணையத்தில் இருந்து தரவுகளை பெற்றுக் கொள்ள முடியும்.ரிசெட் செய்யும் போது அனைத்து தரவுகளையும் முக்கியமாக திறன்பேசியில் உள்ள கூகிள் கணக்கு/மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்படும்.
கொடுப்பதற்கு முன் factory reset செய்து கொள்வது சிறந்தது.ஃபக்டரி ரிசெட் செய்வதற்கு முன்னர் ,find your mobile லாக்கை (செய்திருந்தால்) நீக்க வேண்டும்.கூடவே Automatic Restore inactive செய்து கொள்ள வேண்டும்.
செட்டிங்ஸ் இல் sync/encript device செய்ய வேண்டும்.அதன்பின் factory reset data/Factory reset செய்யலாம்.இப்படி செய்வதால் புதிதாக வாங்கிய போது இருந்த நிலைக்கு செல்லும்.
ஒரு திறன்பேசி/கணினி போன்றவற்றை அன்பளிப்பு/விற்பனை செய்யு முன்னர் பாதுகாப்பு விடயத்தில் கவனம் தேவை.சிம்/எஸ்டி காட்டில் மட்டும் அழித்தால் அல்லது எடுத்து விட்டால் அல்லது Hard Reset/Soft Reset செய்தால் மட்டும் போதாது.இணையத்தில் இருந்தும் நீக்க வேண்டும்.அதனால் மேற்கண்ட ஃபக்டரி ரிசெட்டை செய்த பின் கொடுப்பது நல்லது. இப்படி செய்வதற்கு சிம் காட் இணைக்க வேண்டிய அவசியம் கிடையாது.சிம் காட் இல்லாமலேயே செய்து கொள்ளலாம்.
தெரிந்துகொள்ள வேண்டிய சில.........…
ஒரு திறன்பேசியில்/கணினியில் இருந்து இணையத்துக்கு ஒருமுறை சென்று விட்டால் எந்த இரகசியமும் கிடையாது.மின் அஞ்சல்,உலாவி,தேடுபொறி…கூகிள் ,சமூக வலைத்தளங்கள் ... போன்றவை மூலம் தரவுகள் பகிரப்பட்டு விடும்.மின் அஞ்சல்/கூகிள் / IMEI/ICCID இலக்கம்,வாட்ஸாப்,முகநூல் ….போன்றவை மூலம் சிம்காட் இல்லாமலேயே இணையத்தில் இருந்து தரவுகளை பெற்றுக் கொள்ள முடியும்.ரிசெட் செய்யும் போது அனைத்து தரவுகளையும் முக்கியமாக திறன்பேசியில் உள்ள கூகிள் கணக்கு/மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்படும்.
Guest- Guest
Re: நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
மேற்கோள் செய்த பதிவு: 1344691சக்தி18 wrote:தாராளமாக கொடுக்கலாம்.ஆனால்…………..
கொடுப்பதற்கு முன் factory reset செய்து கொள்வது சிறந்தது
அருமை அருமை
எல்லாவற்றிலும் முக்கியமான விடயம்
ஃபேக்டரி ரீசெட் செய்யும் முன்
கூகிள் கணக்குகளை நீக்கி
டெலீட் அக்கவுண்ட்
ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து
பின்னர் ஃபேக்டரி ரீசெட் செய்ய வேண்டும்
இல்லையேல் கூகிள் கணக்கு
பாஸ்வோர்ட் நினைவில் வைத்து இருக்க வேண்டும்
மறக்காமல்
ரீசெட் செய்த பிறகு
செல்பேசி வேலை செய்யும் முன்
மீண்டும் பழைய கூகிள் கணக்கை திறந்து
பாஸ்வோர்ட் இட்டு
ஆரம்பிக்க வேண்டும்
கூகிள் லாக் இன் செய்த பிறகே மற்ற செயலிகள் இயங்கும்
இல்லையேல் நம் செல்பேசி - கொல்பேசி ஆகி விடும்
நினைவில் நிறுத்தவும்
மறந்து போனால்
பின்னர் ஆன்டிரோய்டு இன்ஸ்டால் செய்பவரிடம் கொடுத்து
மீண்டும் ரீ - இன்ஸ்டால் செய்ய வேண்டும்
அன்புடன்
கே எல் என்
aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
Re: நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மற்றவருக்கு சிறிதும் தீங்கு இல்லாததாக சொல்வது வாய்மை
» தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம்
» நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்
» ஜிமெயில் பாதுகாப்பானதா?
» ஈகரை தளம் பாதுகாப்பானதா..
» தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம்
» நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்
» ஜிமெயில் பாதுகாப்பானதா?
» ஈகரை தளம் பாதுகாப்பானதா..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|