Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
2 posters
Page 1 of 1
சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
-
மும்பை,
மும்பை வான்கடே மைதானத்தில் 14வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பீல்டிங்கிற்காக டோனி களமிறங்கியது 200வது போட்டியாகும். இதுவரை ஐ.பி.எல்.லில் 206 போட்டிகளை விளையாடியுள்ள டோனி, சென்னை அணிக்காக 176 ஐ.பி.எல். போட்டிகளிலும் மற்றும் 24 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
சென்னை அணிக்காக 200 போட்டிகளில் விளையாடியது பற்றி, போட்டி முடிந்ததும் பேட்டியளித்த டோனி, மிக வயதானவன் என்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு மிக நீண்ட பயணம். கடந்த 2008ம் ஆண்டு இந்த பயணம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா, துபாய் மற்றும் திரும்ப இந்தியாவில் விளையாடினேன். 200வது போட்டியை மும்பையில் விளையாடுவேன் என நினைக்கவில்லை என்று கூறினார்.
இந்த போட்டியில் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுபற்றி கூறிய டோனி, சாஹர் தேர்ந்த பந்து வீச்சாளராகி விட்டார். பிராவோவும் தேவையான நேரத்தில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த கூடியவர் என்பதில் எந்த ரகசியமும் இல்லை என கூறினார்.
பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்தது. அடுத்து விளையாடிய சென்னை அணி, 15.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 107 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த போட்டியை சென்னை அணி வருகிற திங்கட்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.
தினத்தந்தி
Re: சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
தோணி தலை சிறந்த வீரராக இருக்கலாம். இருப்பினும்
சென்னை சூப்பர் கிங்ஸ் தலையாக இருந்தும்
தமிழ்நாட்டின் சிறந்த வீரர்களை CSK இல் சேர்த்துக்கொள்ளவில்லை
ஏன் ? தமிழன் என்றால் இளப்பமா இவருக்கு ?
யார்கர் நடராஜன் /வாஷிங்க்டன் சுந்தர் /முருகன் அஸ்வின்
ஷாரூக்கான் இவர்கள் ஏன் தவிர்க்கப்பட்டனர் ?
உலக பெயர்பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின்னையே ஓரம்
கட்டியபிறகு இவர்கள் எல்லாம் சுண்டைக்காய் என்று பொருளோ?
ஒரு வேளை இவர்களால் தன் தலைமை பதவிக்கு பாதகம்
ஏற்படும் என்ற பயமா?
போகட்டும் IPL 2021 உடன் இவர் விடை பெறுகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தலையாக இருந்தும்
தமிழ்நாட்டின் சிறந்த வீரர்களை CSK இல் சேர்த்துக்கொள்ளவில்லை
ஏன் ? தமிழன் என்றால் இளப்பமா இவருக்கு ?
யார்கர் நடராஜன் /வாஷிங்க்டன் சுந்தர் /முருகன் அஸ்வின்
ஷாரூக்கான் இவர்கள் ஏன் தவிர்க்கப்பட்டனர் ?
உலக பெயர்பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின்னையே ஓரம்
கட்டியபிறகு இவர்கள் எல்லாம் சுண்டைக்காய் என்று பொருளோ?
ஒரு வேளை இவர்களால் தன் தலைமை பதவிக்கு பாதகம்
ஏற்படும் என்ற பயமா?
போகட்டும் IPL 2021 உடன் இவர் விடை பெறுகிறார்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Similar topics
» உலகில் மிக உயரமான பூவாக “ரைரன் அரம்” என்ற பூ வகை உள்ளது. (படம் உள்ளது)
» தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன?
» #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..
» செக்ஸ் சந்தேகங்கள்
» கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி
» தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன?
» #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..
» செக்ஸ் சந்தேகங்கள்
» கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|