புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
by ayyasamy ram Today at 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடமை தவறா குடிமகனாக.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆமாங்க நம்மால் இப்போதைக்கு செய்யமுடிந்த ஒரு கடமையை
இந்திய தேசத்தின் குடிமகனாக செய்துள்ளேன் 10 நிமிடத்திற்கு முன்னால்..
ஆமாம் --என்னுடைய வாக்குரிமையை தபால் மூலம் பதிவு செய்தேன்.
எல்லாம் நம்முடைய தேர்தல் கமிஷனின் முன்னேற்பாடுகள்.
10 நாட்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷனின் ஒருவர்,அவர்களிடம் உள்ள
பதிவேட்டின் படி எங்கள் அடுக்ககம் வந்து 80/ 80+ வோட்டர்களை அணுகி
எங்கள் சம்மதம் பெற்றார். சிலர் சம்மதம் தெரிவிக்க /சிலர் நேரிடையாக பதிவு செய்ய
விருப்பம் தெரிவித்தனர்.
என்ன நடவடிக்கை எப்பிடி செய்தனர்?
இன்று வந்த போலிங் அதிகாரியுடன் உரையாடலில் கிடைத்த செய்திகள்,
(நான் புரிந்துகொண்ட அளவில். )
தபால் ஓட்டுக்கு சம்மதம் தெரிவித்து அவர்கள் கொண்டு வந்த படிவத்தில் விருப்பம்
தெரிவித்தவுடன் அந்த படிவம் தேர்தல் அலுவலகத்திற்க்கு போகிறது. அந்த படிவத்தில்
எனது பெயர் /பாலினம் /வயது /முகவரி /எனது தேர்தல் அட்டை எண் /அலைபேசி எண் முதலியவை அடக்கம்.
இந்த படிவம் சென்ற உடன் எந்தன் பெயரில் ஒரு நீள் சதுர கவரில் எங்கள் தொகுதி
வேட்பாளர்கள் பெயர் கொண்ட ஓட்டுப்பதிவு சீட்டு உள்வைக்கப்படுகிறது.
எந்த தேதியில் /உத்தேச நேரத்தில் வோட்டு பதிவு அதிகாரி வருவார் என்ற தகவல்
முன்கூட்டியே வருகிறது.நம்முடைய தேர்தல் அடையாள அட்டையை தயாராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பிட்ட தேதியில் ஒரு அதிகாரி /அவருக்கு உதவியாளர்கள் இருவர்/ ஒரு போலீஸ் காவலர் /ஒரு வீடியோ கலைஞர் /ஒரு மூன்று பக்க தடுப்பு இத்யாதிகளுடன் வருகிறார்கள்.
வந்தவுடன் நம்மிடம் உள்ள அடையாள அட்டையை சரிபார்த்து ஒரு படிவத்தில்
நம்முடைய கையொப்பத்தை பெறுகின்றனர். அதே போல் ஓட்டுப்பதிவு சீட்டிலும்
நம் கையொப்பம் பெற்று (பெயர் /முகவரி /வயது முதலானவை சரியாக இருக்கா என்று
பார்த்துக்கொள்ளதான்) பதிவு சீட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் /அவரது புகைப்படம் /தேர்தல் சின்னம் முதலியவை இருக்கின்றன .
நான் நாற்காலியில் அமர்ந்திருக்க /எதிரே சென்டர் டேபிளில் வாக்கு சீட்டு இரெண்டாக மடிக்கப்பட்டு/அது பிறகு மூன்றாக மடிக்கப்பட்டு (ரகசியம் காக்கத்தான்) கொடுக்கப்படுகிறது.வோட்டு போடும் முறையும் விளக்கப்படுகிறது.
நான்/வோட்டு சீட்டு /மூன்று பக்க தடுப்பு /கையிலே பேனா .
வோட்டு போட்டாகிவிட்டது . மற்றவர்களுக்கு தெரியாதபடி மடிக்கப்பட்ட ஒட்டு சீட்டு
சீல் வைத்த ஸ்டீல் பெட்டியில் உள்ள மேல் த்வாரம் வழியாக உள்ளே போடுகிறேன்.
இவை யாவும் நாந்தான் வாக்கு பதிவு செய்தேன் என்பதற்கும் /ரகசியம் காக்கவும் எதிர் திசையில் இருந்து வீடியோ எடுக்கப்படுகிறது.
தேர்தல் அலுவலர்கள் (பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் /அரசு அலுவலக காஷியர் /மேல்நிலை குமாஸ்தா /போலீஸ்காரி /வீடியோ கிராபர் ) நான் நன்றி கூற விடைபெறுகின்றனர்.
10-15 நிமிடங்கள் ஆகிறது. முதல் முறையாக 80+ மக்களுக்கு அறிமுகம்.அடுத்து வரப்போகும் தேர்தல்களில் 60+ ம் இணைக்கப்படலாம்.
அவர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு
இந்திய தேசத்தின் குடிமகனாக செய்துள்ளேன் 10 நிமிடத்திற்கு முன்னால்..
ஆமாம் --என்னுடைய வாக்குரிமையை தபால் மூலம் பதிவு செய்தேன்.
எல்லாம் நம்முடைய தேர்தல் கமிஷனின் முன்னேற்பாடுகள்.
10 நாட்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷனின் ஒருவர்,அவர்களிடம் உள்ள
பதிவேட்டின் படி எங்கள் அடுக்ககம் வந்து 80/ 80+ வோட்டர்களை அணுகி
எங்கள் சம்மதம் பெற்றார். சிலர் சம்மதம் தெரிவிக்க /சிலர் நேரிடையாக பதிவு செய்ய
விருப்பம் தெரிவித்தனர்.
என்ன நடவடிக்கை எப்பிடி செய்தனர்?
இன்று வந்த போலிங் அதிகாரியுடன் உரையாடலில் கிடைத்த செய்திகள்,
(நான் புரிந்துகொண்ட அளவில். )
தபால் ஓட்டுக்கு சம்மதம் தெரிவித்து அவர்கள் கொண்டு வந்த படிவத்தில் விருப்பம்
தெரிவித்தவுடன் அந்த படிவம் தேர்தல் அலுவலகத்திற்க்கு போகிறது. அந்த படிவத்தில்
எனது பெயர் /பாலினம் /வயது /முகவரி /எனது தேர்தல் அட்டை எண் /அலைபேசி எண் முதலியவை அடக்கம்.
இந்த படிவம் சென்ற உடன் எந்தன் பெயரில் ஒரு நீள் சதுர கவரில் எங்கள் தொகுதி
வேட்பாளர்கள் பெயர் கொண்ட ஓட்டுப்பதிவு சீட்டு உள்வைக்கப்படுகிறது.
எந்த தேதியில் /உத்தேச நேரத்தில் வோட்டு பதிவு அதிகாரி வருவார் என்ற தகவல்
முன்கூட்டியே வருகிறது.நம்முடைய தேர்தல் அடையாள அட்டையை தயாராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பிட்ட தேதியில் ஒரு அதிகாரி /அவருக்கு உதவியாளர்கள் இருவர்/ ஒரு போலீஸ் காவலர் /ஒரு வீடியோ கலைஞர் /ஒரு மூன்று பக்க தடுப்பு இத்யாதிகளுடன் வருகிறார்கள்.
வந்தவுடன் நம்மிடம் உள்ள அடையாள அட்டையை சரிபார்த்து ஒரு படிவத்தில்
நம்முடைய கையொப்பத்தை பெறுகின்றனர். அதே போல் ஓட்டுப்பதிவு சீட்டிலும்
நம் கையொப்பம் பெற்று (பெயர் /முகவரி /வயது முதலானவை சரியாக இருக்கா என்று
பார்த்துக்கொள்ளதான்) பதிவு சீட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் /அவரது புகைப்படம் /தேர்தல் சின்னம் முதலியவை இருக்கின்றன .
நான் நாற்காலியில் அமர்ந்திருக்க /எதிரே சென்டர் டேபிளில் வாக்கு சீட்டு இரெண்டாக மடிக்கப்பட்டு/அது பிறகு மூன்றாக மடிக்கப்பட்டு (ரகசியம் காக்கத்தான்) கொடுக்கப்படுகிறது.வோட்டு போடும் முறையும் விளக்கப்படுகிறது.
நான்/வோட்டு சீட்டு /மூன்று பக்க தடுப்பு /கையிலே பேனா .
வோட்டு போட்டாகிவிட்டது . மற்றவர்களுக்கு தெரியாதபடி மடிக்கப்பட்ட ஒட்டு சீட்டு
சீல் வைத்த ஸ்டீல் பெட்டியில் உள்ள மேல் த்வாரம் வழியாக உள்ளே போடுகிறேன்.
இவை யாவும் நாந்தான் வாக்கு பதிவு செய்தேன் என்பதற்கும் /ரகசியம் காக்கவும் எதிர் திசையில் இருந்து வீடியோ எடுக்கப்படுகிறது.
தேர்தல் அலுவலர்கள் (பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் /அரசு அலுவலக காஷியர் /மேல்நிலை குமாஸ்தா /போலீஸ்காரி /வீடியோ கிராபர் ) நான் நன்றி கூற விடைபெறுகின்றனர்.
10-15 நிமிடங்கள் ஆகிறது. முதல் முறையாக 80+ மக்களுக்கு அறிமுகம்.அடுத்து வரப்போகும் தேர்தல்களில் 60+ ம் இணைக்கப்படலாம்.
அவர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|