புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடமை தவறா குடிமகனாக.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆமாங்க நம்மால் இப்போதைக்கு செய்யமுடிந்த ஒரு கடமையை
இந்திய தேசத்தின் குடிமகனாக செய்துள்ளேன் 10 நிமிடத்திற்கு முன்னால்..
ஆமாம் --என்னுடைய வாக்குரிமையை தபால் மூலம் பதிவு செய்தேன்.
எல்லாம் நம்முடைய தேர்தல் கமிஷனின் முன்னேற்பாடுகள்.
10 நாட்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷனின் ஒருவர்,அவர்களிடம் உள்ள
பதிவேட்டின் படி எங்கள் அடுக்ககம் வந்து 80/ 80+ வோட்டர்களை அணுகி
எங்கள் சம்மதம் பெற்றார். சிலர் சம்மதம் தெரிவிக்க /சிலர் நேரிடையாக பதிவு செய்ய
விருப்பம் தெரிவித்தனர்.
என்ன நடவடிக்கை எப்பிடி செய்தனர்?
இன்று வந்த போலிங் அதிகாரியுடன் உரையாடலில் கிடைத்த செய்திகள்,
(நான் புரிந்துகொண்ட அளவில். )
தபால் ஓட்டுக்கு சம்மதம் தெரிவித்து அவர்கள் கொண்டு வந்த படிவத்தில் விருப்பம்
தெரிவித்தவுடன் அந்த படிவம் தேர்தல் அலுவலகத்திற்க்கு போகிறது. அந்த படிவத்தில்
எனது பெயர் /பாலினம் /வயது /முகவரி /எனது தேர்தல் அட்டை எண் /அலைபேசி எண் முதலியவை அடக்கம்.
இந்த படிவம் சென்ற உடன் எந்தன் பெயரில் ஒரு நீள் சதுர கவரில் எங்கள் தொகுதி
வேட்பாளர்கள் பெயர் கொண்ட ஓட்டுப்பதிவு சீட்டு உள்வைக்கப்படுகிறது.
எந்த தேதியில் /உத்தேச நேரத்தில் வோட்டு பதிவு அதிகாரி வருவார் என்ற தகவல்
முன்கூட்டியே வருகிறது.நம்முடைய தேர்தல் அடையாள அட்டையை தயாராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பிட்ட தேதியில் ஒரு அதிகாரி /அவருக்கு உதவியாளர்கள் இருவர்/ ஒரு போலீஸ் காவலர் /ஒரு வீடியோ கலைஞர் /ஒரு மூன்று பக்க தடுப்பு இத்யாதிகளுடன் வருகிறார்கள்.
வந்தவுடன் நம்மிடம் உள்ள அடையாள அட்டையை சரிபார்த்து ஒரு படிவத்தில்
நம்முடைய கையொப்பத்தை பெறுகின்றனர். அதே போல் ஓட்டுப்பதிவு சீட்டிலும்
நம் கையொப்பம் பெற்று (பெயர் /முகவரி /வயது முதலானவை சரியாக இருக்கா என்று
பார்த்துக்கொள்ளதான்) பதிவு சீட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் /அவரது புகைப்படம் /தேர்தல் சின்னம் முதலியவை இருக்கின்றன .
நான் நாற்காலியில் அமர்ந்திருக்க /எதிரே சென்டர் டேபிளில் வாக்கு சீட்டு இரெண்டாக மடிக்கப்பட்டு/அது பிறகு மூன்றாக மடிக்கப்பட்டு (ரகசியம் காக்கத்தான்) கொடுக்கப்படுகிறது.வோட்டு போடும் முறையும் விளக்கப்படுகிறது.
நான்/வோட்டு சீட்டு /மூன்று பக்க தடுப்பு /கையிலே பேனா .
வோட்டு போட்டாகிவிட்டது . மற்றவர்களுக்கு தெரியாதபடி மடிக்கப்பட்ட ஒட்டு சீட்டு
சீல் வைத்த ஸ்டீல் பெட்டியில் உள்ள மேல் த்வாரம் வழியாக உள்ளே போடுகிறேன்.
இவை யாவும் நாந்தான் வாக்கு பதிவு செய்தேன் என்பதற்கும் /ரகசியம் காக்கவும் எதிர் திசையில் இருந்து வீடியோ எடுக்கப்படுகிறது.
தேர்தல் அலுவலர்கள் (பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் /அரசு அலுவலக காஷியர் /மேல்நிலை குமாஸ்தா /போலீஸ்காரி /வீடியோ கிராபர் ) நான் நன்றி கூற விடைபெறுகின்றனர்.
10-15 நிமிடங்கள் ஆகிறது. முதல் முறையாக 80+ மக்களுக்கு அறிமுகம்.அடுத்து வரப்போகும் தேர்தல்களில் 60+ ம் இணைக்கப்படலாம்.
அவர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு
இந்திய தேசத்தின் குடிமகனாக செய்துள்ளேன் 10 நிமிடத்திற்கு முன்னால்..
ஆமாம் --என்னுடைய வாக்குரிமையை தபால் மூலம் பதிவு செய்தேன்.
எல்லாம் நம்முடைய தேர்தல் கமிஷனின் முன்னேற்பாடுகள்.
10 நாட்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷனின் ஒருவர்,அவர்களிடம் உள்ள
பதிவேட்டின் படி எங்கள் அடுக்ககம் வந்து 80/ 80+ வோட்டர்களை அணுகி
எங்கள் சம்மதம் பெற்றார். சிலர் சம்மதம் தெரிவிக்க /சிலர் நேரிடையாக பதிவு செய்ய
விருப்பம் தெரிவித்தனர்.
என்ன நடவடிக்கை எப்பிடி செய்தனர்?
இன்று வந்த போலிங் அதிகாரியுடன் உரையாடலில் கிடைத்த செய்திகள்,
(நான் புரிந்துகொண்ட அளவில். )
தபால் ஓட்டுக்கு சம்மதம் தெரிவித்து அவர்கள் கொண்டு வந்த படிவத்தில் விருப்பம்
தெரிவித்தவுடன் அந்த படிவம் தேர்தல் அலுவலகத்திற்க்கு போகிறது. அந்த படிவத்தில்
எனது பெயர் /பாலினம் /வயது /முகவரி /எனது தேர்தல் அட்டை எண் /அலைபேசி எண் முதலியவை அடக்கம்.
இந்த படிவம் சென்ற உடன் எந்தன் பெயரில் ஒரு நீள் சதுர கவரில் எங்கள் தொகுதி
வேட்பாளர்கள் பெயர் கொண்ட ஓட்டுப்பதிவு சீட்டு உள்வைக்கப்படுகிறது.
எந்த தேதியில் /உத்தேச நேரத்தில் வோட்டு பதிவு அதிகாரி வருவார் என்ற தகவல்
முன்கூட்டியே வருகிறது.நம்முடைய தேர்தல் அடையாள அட்டையை தயாராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பிட்ட தேதியில் ஒரு அதிகாரி /அவருக்கு உதவியாளர்கள் இருவர்/ ஒரு போலீஸ் காவலர் /ஒரு வீடியோ கலைஞர் /ஒரு மூன்று பக்க தடுப்பு இத்யாதிகளுடன் வருகிறார்கள்.
வந்தவுடன் நம்மிடம் உள்ள அடையாள அட்டையை சரிபார்த்து ஒரு படிவத்தில்
நம்முடைய கையொப்பத்தை பெறுகின்றனர். அதே போல் ஓட்டுப்பதிவு சீட்டிலும்
நம் கையொப்பம் பெற்று (பெயர் /முகவரி /வயது முதலானவை சரியாக இருக்கா என்று
பார்த்துக்கொள்ளதான்) பதிவு சீட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் /அவரது புகைப்படம் /தேர்தல் சின்னம் முதலியவை இருக்கின்றன .
நான் நாற்காலியில் அமர்ந்திருக்க /எதிரே சென்டர் டேபிளில் வாக்கு சீட்டு இரெண்டாக மடிக்கப்பட்டு/அது பிறகு மூன்றாக மடிக்கப்பட்டு (ரகசியம் காக்கத்தான்) கொடுக்கப்படுகிறது.வோட்டு போடும் முறையும் விளக்கப்படுகிறது.
நான்/வோட்டு சீட்டு /மூன்று பக்க தடுப்பு /கையிலே பேனா .
வோட்டு போட்டாகிவிட்டது . மற்றவர்களுக்கு தெரியாதபடி மடிக்கப்பட்ட ஒட்டு சீட்டு
சீல் வைத்த ஸ்டீல் பெட்டியில் உள்ள மேல் த்வாரம் வழியாக உள்ளே போடுகிறேன்.
இவை யாவும் நாந்தான் வாக்கு பதிவு செய்தேன் என்பதற்கும் /ரகசியம் காக்கவும் எதிர் திசையில் இருந்து வீடியோ எடுக்கப்படுகிறது.
தேர்தல் அலுவலர்கள் (பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் /அரசு அலுவலக காஷியர் /மேல்நிலை குமாஸ்தா /போலீஸ்காரி /வீடியோ கிராபர் ) நான் நன்றி கூற விடைபெறுகின்றனர்.
10-15 நிமிடங்கள் ஆகிறது. முதல் முறையாக 80+ மக்களுக்கு அறிமுகம்.அடுத்து வரப்போகும் தேர்தல்களில் 60+ ம் இணைக்கப்படலாம்.
அவர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|