Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று
Page 1 of 1
இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று
இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று
புதிய உச்சத்தை தொட்டது கொரோனா - தமிழகத்திலும்
பாதிப்பு 7,800 ஆக உயர்ந்தது
-
புதுடெல்லி,
உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ்
பெருந்தொற்றின் முதல் அலையை இந்தியா வெற்றிகரமாக ச
மாளித்து விட்டது.
ஆனால் அதன் இரண்டாவது அலைதான், முதல் அலையைக்
காட்டிலும் மிகுந்த வீரியத்துடன் தாக்கி வருகிறது.
அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி
நேரத்தில் இதுவரை நாடு கண்டிராத வகையில்
1 லட்சத்து 84 ஆயிரத்து 372 பேரை கொரோனா புதிதாக தாக்கி
புதிய உச்சம் தொட்டது.
இதனால் மொத்த பாதிப்பு 1 கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்து 825 ஆக
எகிறி உள்ளது. உலக அளவில் நோயாளிகள் எண்ணிக்கை
அடிப்படையில் கொரோனாவின் மோசமான தாக்குதலுக்கு ஆளான
நாடுகளின் பட்டியலில், அமெரிக்காவைத் தொடர்ந்து இரண்டாவது
இடத்தில் இந்தியா நீடிக்கிறது.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் 14 லட்சத்து 11 ஆயிரத்து 758 மாதிரிகள்
பரிசோதிக்கப்பட்ட நிலையில்தான் கொரோனா புதிதாக 1.84 லட்சத்துக்கும்
அதிகமானோரை தாக்கி அதிர வைத்துள்ளது.
புதிய உச்சத்தை தொட்டது கொரோனா - தமிழகத்திலும்
பாதிப்பு 7,800 ஆக உயர்ந்தது
-
புதுடெல்லி,
உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ்
பெருந்தொற்றின் முதல் அலையை இந்தியா வெற்றிகரமாக ச
மாளித்து விட்டது.
ஆனால் அதன் இரண்டாவது அலைதான், முதல் அலையைக்
காட்டிலும் மிகுந்த வீரியத்துடன் தாக்கி வருகிறது.
அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி
நேரத்தில் இதுவரை நாடு கண்டிராத வகையில்
1 லட்சத்து 84 ஆயிரத்து 372 பேரை கொரோனா புதிதாக தாக்கி
புதிய உச்சம் தொட்டது.
இதனால் மொத்த பாதிப்பு 1 கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்து 825 ஆக
எகிறி உள்ளது. உலக அளவில் நோயாளிகள் எண்ணிக்கை
அடிப்படையில் கொரோனாவின் மோசமான தாக்குதலுக்கு ஆளான
நாடுகளின் பட்டியலில், அமெரிக்காவைத் தொடர்ந்து இரண்டாவது
இடத்தில் இந்தியா நீடிக்கிறது.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் 14 லட்சத்து 11 ஆயிரத்து 758 மாதிரிகள்
பரிசோதிக்கப்பட்ட நிலையில்தான் கொரோனா புதிதாக 1.84 லட்சத்துக்கும்
அதிகமானோரை தாக்கி அதிர வைத்துள்ளது.
Re: இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று
24 மணி நேரத்தில் 1,027 பேர் பலியானதாக மத்திய சுகாதார அமைச்சக
புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 18-ந் தேதிக்கு
பிறகு இதுதான், கொரோனாவுக்கு ஒரு நாளின் அதிகபட்ச உயிரிழப்பு
என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றும் வழக்கம் போல மராட்டிய மாநிலத்தில்தான் அதிகபட்சமாக
281 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சத்தீஷ்காரில் 156 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை
பொறுத்தவரையில், உத்தரபிரதேசத்தில் 85, டெல்லியில் 81, குஜராத்
மற்றும் கர்நாடகத்தில் தலா 67, பஞ்சாப்பில் 50 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா உயிர்ப்பலி 1 லட்சத்து 72 ஆயிரத்து 85 ஆக
உயர்ந்துள்ளது. 58 ஆயிரத்து 526 பேரை பலி கொண்டு மராட்டியம் முதல்
இடத்தில் உள்ளது.
உயிர்ப்பலி விகிதம் 1.24 சதவீதமாக உள்ளது.
அந்தமான் நிகோபார், அருணாசலபிரதேசம்,
தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, லடாக், லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா,
மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 11 மாநிலங்களும், யூனியன்
பிரதேசங்களும் கொரோனா உயிர்ப்பலியில் இருந்து நேற்று தப்பி இருப்பது
சற்றே ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றதின் பலனாக நாடு முழுவதும்
நேற்று ஒரே நாளில் 82 ஆயிரத்து 339 பேர் கொரோனாவின் கோரப்பிடியில்
இருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.
அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 31 ஆயிரத்து 624 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 18-ந் தேதிக்கு
பிறகு இதுதான், கொரோனாவுக்கு ஒரு நாளின் அதிகபட்ச உயிரிழப்பு
என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றும் வழக்கம் போல மராட்டிய மாநிலத்தில்தான் அதிகபட்சமாக
281 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சத்தீஷ்காரில் 156 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை
பொறுத்தவரையில், உத்தரபிரதேசத்தில் 85, டெல்லியில் 81, குஜராத்
மற்றும் கர்நாடகத்தில் தலா 67, பஞ்சாப்பில் 50 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா உயிர்ப்பலி 1 லட்சத்து 72 ஆயிரத்து 85 ஆக
உயர்ந்துள்ளது. 58 ஆயிரத்து 526 பேரை பலி கொண்டு மராட்டியம் முதல்
இடத்தில் உள்ளது.
உயிர்ப்பலி விகிதம் 1.24 சதவீதமாக உள்ளது.
அந்தமான் நிகோபார், அருணாசலபிரதேசம்,
தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, லடாக், லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா,
மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 11 மாநிலங்களும், யூனியன்
பிரதேசங்களும் கொரோனா உயிர்ப்பலியில் இருந்து நேற்று தப்பி இருப்பது
சற்றே ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றதின் பலனாக நாடு முழுவதும்
நேற்று ஒரே நாளில் 82 ஆயிரத்து 339 பேர் கொரோனாவின் கோரப்பிடியில்
இருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.
அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 31 ஆயிரத்து 624 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
Re: இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று
மராட்டியம், உத்தரபிரதேசம், சத்தீஷ்கார், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட
10 மாநிலங்களில் தினமும் தொற்று பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை
அதிகரித்து வருகிறது.
மராட்டியத்தில் மட்டுமே நேற்று 60 ஆயிரத்து 212 பேர் தொற்றின் பிடியில்
சிக்கினர். உத்தரபிரதேசத்தில் 17 ஆயிரத்து 963 பேரும்,
சத்தீஷ்காரில் 15 ஆயிரத்து 121 பேரும் கொரோனாவின் தாக்குலுக்கு ஆளாகினர்.
கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலி நேற்று ஆயிரத்தை தாண்டியது.
இந்தியாவில் கொரோனாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்டவர்கள்
மொத்த எண்ணிக்கை 1 கோடியே 23 லட்சத்து 36 ஆயிரத்து 36 ஆக
அதிகரித்துள்ளது.
கொரோனா மீட்புவிகிதம் 88.92 சதவீதமாக இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் நாட்டில் கொரோனாவின் பிடியில் இருந்து மீள்வதற்கு
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
நேற்று ஒரே நாளில் புதிதாக 1 லட்சத்து 1,006 பேர் சிகிச்சையில் சேர்ந்துள்ளனர்.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி 13 லட்சத்து 65 ஆயிரத்து 704 பேர் நாடு
முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனா மீட்பு சிகிச்சையில்
உள்ளனர்.
இது மொத்த பாதிப்பில் 9.84 சதவீதம் ஆகும்.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா 3-வது
இடத்தில் உள்ளது என்பது அடிக்கோடிட்டு காட்டத்தக்கது ஆகும்.
சட்டசபை தேர்தலை சந்தித்து, அதன் முடிவுக்காக காத்திருக்கிற தமிழகத்தில்
கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிவேகம் எடுத்துள்ளது. ஒவ்வொரு
நாளும் ஆயிரகணக்கானோர் தொற்று பரவலால் அவதியுற்று வருகிறார்கள்.
நேற்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு
உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத புதிய உச்சம் ஆகும்.
சென்னையில் மட்டுமே 2,564 பேருக்கு கொரோனா தாக்கி இருப்பது கவலை
அளிப்பதாக அமைந்துள்ளது.
இதற்கிடையே 3 நாள் தடுப்பூசி திருவிழா, தமிழகத்தில் நேற்று தொடங்கி
உள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்து வருகிறது.
இந்தியாவில் 11 கோடியே 11 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் அதிகமான ‘டோஸ்’
தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தை மேலும் விரைவுபடுத்த
ஏதுவாக பைசர், ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள்
இந்தியாவில் தடுப்பூசி வினியோகத்தை தொடங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் போடுவது அதிகரிக்கிறபோது பெரும்பாலான மக்களுக்கு
மந்தை எதிர்ப்புச்சக்தி உருவாகி, கொரோனா பரவல் குறையத்தொடங்கும்.
தடுப்பூசியும், முக கவசமும் கொரோனாவை தடுத்து நிறுத்துவதில் முக்கிய
பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினத்தந்தி
Similar topics
» ஒரே நாளில் 1,076 பேருக்கு நோய் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13,835 ஆக உயர்வு
» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
» செப்டம்பருக்கு பிறகு புதிய உச்சம்... இந்தியாவில் ஒரே நாளில் 93,249 பேருக்கு கொரோனா தொற்று
» இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,656 ஆக உயர்வு
» `ஆறே நாளில் ஒரு லட்சம் பாதிப்புகள்’ - இந்தியாவில் 5 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று
» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
» செப்டம்பருக்கு பிறகு புதிய உச்சம்... இந்தியாவில் ஒரே நாளில் 93,249 பேருக்கு கொரோனா தொற்று
» இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,656 ஆக உயர்வு
» `ஆறே நாளில் ஒரு லட்சம் பாதிப்புகள்’ - இந்தியாவில் 5 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|