ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:21 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 9:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை

Go down

பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Empty பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை

Post by Guest Mon Apr 12, 2021 8:45 pm


கடந்த இரண்டு ஆண்டுகளில் அய்யாசாமி ராம் அவர்களால் ஈகரையில் பதிவிடப்பட்ட பதிவுகளில் (நேரடியான/மறைமுகமான) இருந்து சில கேள்விகள்.

1.எந்த ஆசிய நாடு அமைதியின் இல்லம் -  Abode of Peace – என அழைக்கப்படுகிறது?
மலேசியா/புருணை/கம்போடியா/அமீரகம்/பூட்டான்
2.அசர்பைஜான் நாட்டின் தலைநகரம் எது?
அஷ்கபாத்/பக்கு/அஸ்தானா/பிஸ்கெக்
3.ரஷ்யாவின் வடக்கேயும் சீனாவின் தெற்கேயும் அமைந்துள்ள நாடு எது?
மலேசியா/ஜப்பான்/நேபாளம்/மொங்கோலியா
4.பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிகார சமயம் எது?
இந்து/பௌத்தம்/இஸ்லாம்/கிறிஸ்தவம்
5.பேர்சியா என முன்னர் அழைக்கப்பட்ட நாடு எது?
ஈரான்/த்தாய்லாந்து/கம்போடியா/ஈராக்
6.டார்வின் நகருக்கு அருகே உள்ள கடல் எது?
செங்கடல்/சாக்கடல்/கருங்கடல்/ரிமோர்கடல்
7.மிகப் பழமையான 1823 இல் அடிக்கல் நாட்டப்பட்டு 1825 இல் முடிக்கப்பட்ட எந்தப் பாலம், அவுஸ்திரேலியாவில் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு, இன்னமும் பாவனையில் உள்ளது?
சித்மௌவுத்/ரிச்மண்ட்/லௌன்செஸ்டன்/ரொஸ்
8.கலிபோர்னியாவின் தலைநகரம் எது?
சிக்காகோ/டெக்சாஸ்/சகிரமெண்டோ/ஜக்சன்
9.பொலோனியம் கண்டுபிடித்தவர்,1902 இல் பிரபலமானவர்,,நோபெல் பரிசு பெற்றவர் இவர் யார்?
10. ஏர்வேஸில் விமான உதவியாளராக பணி புரிந்த ஒருவரை மணம் புரிந்து ராணியாக்கிய மன்னர் யார்? எந்த நாடு?
11. triboelectric nanogenerator, அல்லது snow TENG. என்பது என்ன?
12.எகிப்தியர்களின் முதன்மை கடவுள் யார் ?
13.”ஒரு காலத்தில் அகிம்சை சிறந்த ஆயுதம்.
அகிம்சையால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்பினேன்.
ஆனால், இப்போது, எனக்கு அகிம்சையில் நம்பிக்கை இல்லை.
அமைதியான போராட்டம் என்று சொல்லி, நாம் தான், நம் அமைதியை இழக்கிறோம். ”
யார் யாருக்கு சொன்னது?
14.'ரபீந்திர சேது' என்றால் என்ன?
15.காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக இருக்கும் ஒரு பூ (மரம்), சங்ககாலத்தில் சேடல் மரம் என அழைக்கப்பட்ட மரத்தின் இன்றைய பெயர் என்ன?(நேற்றைய பதிவு)
avatar
Guest
Guest


Back to top Go down

பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Empty Re: பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை

Post by T.N.Balasubramanian Wed Apr 14, 2021 3:34 pm

நல்லதோர் பதிவு.
பல விஷயங்கள் நாம் படிக்கிறோம்.ஆனால் நினைவில் ஓரிரு நாட்கள் இருக்கின்றன.
பிறகு அன்றன்று வருகின்ற புதிய விஷயங்கள் மனதில் பாதிக்கின்றன.
பழையன கழிகின்றன புதியன புகுகின்றன.
இளம் வயதினருக்கு மற்றைய முக்கிய செய்திகளின் ஆக்ரமிப்பு.
(என்னை போன்ற) முதியோருக்கு ஞாபகமின்மை.
60 ஆண்டுகளுக்கு முன் பதிவான செய்திகள் இன்றும் LED விளக்கு போல்
பளிச்சிடுகின்றன. ஆனால் 2 வருட செய்திகள் என்னை பொறுத்த வரையில்
ட்யூப்லைட் தான்.
வேண்டுமானால் பதிவிட்டவருக்கு நினைவிருக்கலாம்.
நான் இந்த விளையாட்டில் இருந்து அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஒரு சந்தேகம் --சவால் என்பது தமிழ் சொல்லா?

@சக்தி18


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Empty Re: பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை

Post by Guest Thu Apr 15, 2021 1:01 am

சென்ற ஆண்டு ராம் சாரின் நகைச்சுவை பதிவு ஒன்றில் இருந்து ’சவால்’ எடுக்கப்பட்டது. ..நிலமையை அட்டகாசமாக சமாளித்த கில்லாடி! ..கப்டன் சவாலை சமாளித்தார்.

சவால் ஒரு உருதுச்சொல். அதன் தமிழ் அறைகூவல்.

சவால் வேறு மொழிகளிலும் உண்டு. சென்ற ஆண்டு அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பைடன் அந்தச் சொல்லை பாவித்திருந்தார்.அது ஒரு ஐரிஷ் வார்த்தை.பைடன் ஒரு ஐரிஷ்காரர்.சவால் என்பது ஐயர்லாந்தில் (Saval Beg Stakes ) நடைபெறும் ஒரு தட்டை இன 2 மைல்களுக்கு குறைவான தூரத்தை ஓடும் குதிரை ஓட்டப் பந்தயம். அந்தப் பந்தயத்தை வைத்து பைடன் ட்ரம்பை கேலி செய்து அப்போது பேசியிருந்தார்.
avatar
Guest
Guest


Back to top Go down

பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Empty Re: பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை

Post by Guest Thu Apr 15, 2021 1:36 am

பொதுஅறிவு - பதில்

1.புருணை
2.பக்கு
3.மொங்கோலியா
4.கிறிஸ்தவம்
5.ஈரான்
6.ரிமோர்கடல்
7.ரிச்மொண்ட்
8.சகிரமொண்டோ
9.மடம் கியுரி
10.வஜிரலங்கோன் தாய்லாந்து, தாய் ஏர்வெயிஸ்ல் உதவியாளராக பணிபுரிந்த -சுதிடா டித்ஜாய் ,மணம் புரிந்த ஆண்டு -2016
11. triboelectric nanogenerator, அல்லது snow TENG என்பது பனிப்பொழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை பொறி.
12.சூரியன்
13.சுபாஸ் சந்திரபோஸ் காந்தியிடம் சொன்னது.
14.கோல்கட்டாவின் பெருமைமேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது 'ஹவுரா பாலம்'. ஹூக்ளி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.1936ல் பணி தொடங்கி 1942ல் நிறைவடைந்தது. பாலத்தின் நீளம் 705 மீட்டர். அகலம் 71 அடி. இதில் இரண்டு புறமும் 15 அடி நடந்து செல்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. நான்கு வழிச் சாலையாக அமைக்கப் பட்டு உள்ள இப்பாலத்தின் மீது தினமும் சராசரியாக 3 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. மேலும் 4.5 லட்சம் பேர் நடந்தும் செல்கின்றனர்.
இதன் அங்கீகரிக்கப்பட்ட பெயர் 'ரபீந்திர சேது' பாலம்.
15.சேடல் மரம் சங்ககால மலர்கள் பட்டியலில் (99 மலர்கள் -ஈகரை சிவா பதிவு) உள்ளது. இப்போது பவளமல்லி எனவும் பாரிஜாதம் எனவும் அழைக்கப்படுகிறது.தனிச் சிறப்பான நறுமணம் கொண்ட இப்பூ குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும்.

avatar
Guest
Guest


Back to top Go down

பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Empty Re: பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை

Post by T.N.Balasubramanian Thu Apr 15, 2021 3:30 pm

வினா விடைகள் அருமையான பதிவு.
ராம்/சக்தி நன்றி நன்றி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Empty Re: பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை

Post by T.N.Balasubramanian Thu Apr 15, 2021 3:40 pm

Code:
சவால் ஒரு உருதுச்சொல். அதன் தமிழ் அறைகூவல்.

சவால் வேறு மொழிகளிலும் உண்டு. சென்ற ஆண்டு அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பைடன் அந்தச் சொல்லை பாவித்திருந்தார்.அது ஒரு ஐரிஷ் வார்த்தை.பைடன் ஒரு ஐரிஷ்காரர்.சவால் என்பது ஐயர்லாந்தில் (Saval Beg Stakes ) நடைபெறும் ஒரு தட்டை இன 2 மைல்களுக்கு குறைவான தூரத்தை ஓடும் குதிரை ஓட்டப் பந்தயம். அந்தப் பந்தயத்தை வைத்து பைடன் ட்ரம்பை கேலி செய்து அப்போது பேசியிருந்தார்.
சக்தி18

ஏ சவால் கோ ஜவாப் தே தோ ! குஜராத்தில் இருந்த காலத்தே அதிகம் நடைமுறையில் கேட்ட சொற்றொடர் .
சவால் --கேள்வி
ஜவாப் --பதில்.
சவால் என்ற சொல் தமிழா என்றதற்கு சரியான
ஜவாப் கொடுக்கும்
சக்தி உம்மிடம் உண்டு என்பதை அறிவேன்.

@சக்தி18


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Empty Re: பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum