புதிய பதிவுகள்
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புட்டி பால் கொடுக்கும் பொழுது
Page 1 of 1 •
புட்டி பால் குழந்தைக்கு கொடுக்கும் பொழுது..
பிறந்த குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு தாய்ப்பால் மட்டுமே..முதல் 4 -6 மாதஙகள் வரை தாய்ப்பால் தான் ஏற்றது.பிறகு மெல்ல மெல்ல புட்டிப்பாலுக்கு மாறவேண்டும்.
புட்டிபால் கொடுக்கும்பொழுது கவனிக்கவேண்டியவைகள்:
பல டாக்டர்களின் அறிவுரையின் படி பார்த்தால் குழந்தைகளுக்கு டின் பவுடரை விட பசும் பால் ஏற்றது என்று தான் சொல்லுறாங்க.
சில தாய்மார்கள் பசும்பால் கொடுக்க பயப்படுவாங்க। எந்த உணவு வகைகளும் குழந்தைக்கு முதலில் கொடுக்கும் பொழுது சில குழந்தைகளுக்கு வயிற்று கோளாறுகள் ஏற்படும். பயப்பட தேவையில்லை. பழக்கபடித்திவிட்டால் ஒன்றும் செய்யாது॥
பால் கொடுக்கும் பொழுது கவணிக்கவேண்டியவைகள்:
குழந்தையினை தாய்மார்கள் மடியின் மீது படுக்க வைத்து தலையினை சிறுது உயர்த்தி பால் கொடுக்கனும்.
பாட்டில் நேராக சரித்து நிப்பல் முழுவதும் பால் இருந்து குழந்தை குடிப்பது போல் கொடுக்கவும்.
சரித்து வைத்து பாலை குடித்தால் காற்று உள்ளே போய் குழந்தை மூக்கால் வாந்தி எடுக்கும் நிலை வரும் கவனம் தேவை.
ஒரே நேரத்தில் ஒரு பாட்டில் பாலை கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம் சில வினாடிகள் கேப்விட்டு கொடுக்கவும்.
பசும்பால் கொடுக்கும் முறையினை பார்ப்போம்:
சுத்தமான பசும்பாலை (முடிந்தால் ஒரு மாட்டு பால்) மட்டுமே வாங்கவும்.அதனை நன்றாக காய்ச்சவும்.
குழந்தைக்கு முதலில் பால் ஆரம்பிக்கும் பொழுது 1/2 கப் பாலுக்கு 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொடுக்கலாம்.
அதில் சிறிது கல்கண்டுத்தூள் போட்டு கொடுக்கலாம்.
சில குழந்தைகளுக்கு வயிற்று போக்கு ஏற்ப்படும் அப்படியிருக்கும் பொழுது பாலுடன் 2விரல் இடுக்கில் எடுத்த ஓமம், மிகவும் கொஞ்சமாக சுக்குத்தூள் சேர்த்து நன்றாக காய்ச்சி கொடுக்கலாம்.
பிறகு போக போக திக்கான பாலை சர்க்கரையுடன் கலந்து கொடுக்கவும்.
ஊட்டசத்து பானங்கள் குறைந்தது 2 வயதுக்கு மேல் தான் கொடுக்கனும்.
1வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு பாலுடன் தேன் கலந்து கொடுப்பதும் தவறு.
பி।கு: மருத்துவரின் ஆலோசனையும், வீட்டின் பெரியவர்களின் ஆலோசனைக்கு பின்பே குழந்தையின் உணவுகளை கொடுக்கவும்.
பிறந்த குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு தாய்ப்பால் மட்டுமே..முதல் 4 -6 மாதஙகள் வரை தாய்ப்பால் தான் ஏற்றது.பிறகு மெல்ல மெல்ல புட்டிப்பாலுக்கு மாறவேண்டும்.
புட்டிபால் கொடுக்கும்பொழுது கவனிக்கவேண்டியவைகள்:
பல டாக்டர்களின் அறிவுரையின் படி பார்த்தால் குழந்தைகளுக்கு டின் பவுடரை விட பசும் பால் ஏற்றது என்று தான் சொல்லுறாங்க.
சில தாய்மார்கள் பசும்பால் கொடுக்க பயப்படுவாங்க। எந்த உணவு வகைகளும் குழந்தைக்கு முதலில் கொடுக்கும் பொழுது சில குழந்தைகளுக்கு வயிற்று கோளாறுகள் ஏற்படும். பயப்பட தேவையில்லை. பழக்கபடித்திவிட்டால் ஒன்றும் செய்யாது॥
பால் கொடுக்கும் பொழுது கவணிக்கவேண்டியவைகள்:
குழந்தையினை தாய்மார்கள் மடியின் மீது படுக்க வைத்து தலையினை சிறுது உயர்த்தி பால் கொடுக்கனும்.
பாட்டில் நேராக சரித்து நிப்பல் முழுவதும் பால் இருந்து குழந்தை குடிப்பது போல் கொடுக்கவும்.
சரித்து வைத்து பாலை குடித்தால் காற்று உள்ளே போய் குழந்தை மூக்கால் வாந்தி எடுக்கும் நிலை வரும் கவனம் தேவை.
ஒரே நேரத்தில் ஒரு பாட்டில் பாலை கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம் சில வினாடிகள் கேப்விட்டு கொடுக்கவும்.
பசும்பால் கொடுக்கும் முறையினை பார்ப்போம்:
சுத்தமான பசும்பாலை (முடிந்தால் ஒரு மாட்டு பால்) மட்டுமே வாங்கவும்.அதனை நன்றாக காய்ச்சவும்.
குழந்தைக்கு முதலில் பால் ஆரம்பிக்கும் பொழுது 1/2 கப் பாலுக்கு 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொடுக்கலாம்.
அதில் சிறிது கல்கண்டுத்தூள் போட்டு கொடுக்கலாம்.
சில குழந்தைகளுக்கு வயிற்று போக்கு ஏற்ப்படும் அப்படியிருக்கும் பொழுது பாலுடன் 2விரல் இடுக்கில் எடுத்த ஓமம், மிகவும் கொஞ்சமாக சுக்குத்தூள் சேர்த்து நன்றாக காய்ச்சி கொடுக்கலாம்.
பிறகு போக போக திக்கான பாலை சர்க்கரையுடன் கலந்து கொடுக்கவும்.
ஊட்டசத்து பானங்கள் குறைந்தது 2 வயதுக்கு மேல் தான் கொடுக்கனும்.
1வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு பாலுடன் தேன் கலந்து கொடுப்பதும் தவறு.
பி।கு: மருத்துவரின் ஆலோசனையும், வீட்டின் பெரியவர்களின் ஆலோசனைக்கு பின்பே குழந்தையின் உணவுகளை கொடுக்கவும்.
புட்டி பால் கொடுக்கும் பொழுது பகுதி2
டின் பவுடர் பாலை பற்றி பார்ப்போம்:
குழந்தைகளுக்கு உடல் எடைக்கு ஏற்றது போல் டாக்டர் சொல்லும் பவுடரை வாங்கி கொடுக்கவும்.
அதில் உங்கள் குழந்தையின் வாரத்துக்கு ஏற்ப பவுடரின் அளவு தண்ணீரின் அளவு போட்டுயிருக்கும் அதன் படி நன்றாக கொதிக்கும் நீரில் கலந்து வடிக்கட்டி பாட்டிலில் ஊற்றி கொடுக்கவும்.
இதற்கு பால் பவுடரில் இனிப்பு சேர்த்திருப்பதால் பாலில் நாம் இனிப்பு சேர்க்க வேண்டாம்.
மேலே உள்ள படத்தில் உள்ளது போல் பாலினை கொடுக்கவும்।
பால் பாட்டிலின் சுத்தம்:
இது மிகவும் முக்கியம். குழந்தைகளுக்கு நம் கையில் வைத்து பால் கொடுக்கும் பொழுது கண்ணாடி பாட்டில் சிறந்தது. பிறகு அவங்களே குடிக்கும் பொழுது பிளாஸ்டிக் பாட்டில் கொடுக்கலாம்.
ஒவ்வொரு முறை பால் குழந்தைக்கு கொடுத்தவுடனே கையோடு அலசி வைக்கவும்.
குழந்தைகள் குடிக்கும் அளவுக்கு மட்டுமே பாலை கரைக்கவும்.
அதிக நேரம் பால் பாட்டிலில் இருந்தால் பால் புளித்து பாட்லில் கிருமிகள் வர வாய்ப்புகள் இருக்கு.
சுத்தமில்லாத பாட்டில் மூலம் குழந்தக்கு பலநேய்கள் வர வாய்ப்புகள் அதிகம்.
குழந்தையின பாட்டில்,மற்றும் குழந்தையின் கிண்ணங்களை எல்லாம் தனியாக அலசி தனியாக காற்று போகும் டப்பாவில் காயவிட்டு வைக்கவும்।
அலசும் பிரெஷ், ஸ்பாஜ், எல்லாமே தனியா இருக்கட்டும்। அலசும் சோப்புக்கு பதிலாக லிக்விட் ட்ராப்ஸ் பயன்படுத்தலாம். சோப்பு வாடை வராமல் அலசி பின்பு கொதிக்கும் தண்ணீரில் பாட்டில், ரப்பர்ரை போட்டு வைக்கவும்.
3 மாதங்களுக்கு ஒரு முறை பாட்டிலை மாற்றவும். தண்ணிருக்கு, பாலுக்கு, சூப்புக்கு, ஜீஸ்க்கு என்று தனி தனி பாட்டில் வைத்து கொடுக்கவும். ஆரோக்கியமாக குழந்தையினை வளர்ப்பது நம்முடைய கடமை அல்லவா। சின்ன சின்ன விசயங்களையும் அக்கரையுடன் செய்யவும்
டின் பவுடர் பாலை பற்றி பார்ப்போம்:
குழந்தைகளுக்கு உடல் எடைக்கு ஏற்றது போல் டாக்டர் சொல்லும் பவுடரை வாங்கி கொடுக்கவும்.
அதில் உங்கள் குழந்தையின் வாரத்துக்கு ஏற்ப பவுடரின் அளவு தண்ணீரின் அளவு போட்டுயிருக்கும் அதன் படி நன்றாக கொதிக்கும் நீரில் கலந்து வடிக்கட்டி பாட்டிலில் ஊற்றி கொடுக்கவும்.
இதற்கு பால் பவுடரில் இனிப்பு சேர்த்திருப்பதால் பாலில் நாம் இனிப்பு சேர்க்க வேண்டாம்.
மேலே உள்ள படத்தில் உள்ளது போல் பாலினை கொடுக்கவும்।
பால் பாட்டிலின் சுத்தம்:
இது மிகவும் முக்கியம். குழந்தைகளுக்கு நம் கையில் வைத்து பால் கொடுக்கும் பொழுது கண்ணாடி பாட்டில் சிறந்தது. பிறகு அவங்களே குடிக்கும் பொழுது பிளாஸ்டிக் பாட்டில் கொடுக்கலாம்.
ஒவ்வொரு முறை பால் குழந்தைக்கு கொடுத்தவுடனே கையோடு அலசி வைக்கவும்.
குழந்தைகள் குடிக்கும் அளவுக்கு மட்டுமே பாலை கரைக்கவும்.
அதிக நேரம் பால் பாட்டிலில் இருந்தால் பால் புளித்து பாட்லில் கிருமிகள் வர வாய்ப்புகள் இருக்கு.
சுத்தமில்லாத பாட்டில் மூலம் குழந்தக்கு பலநேய்கள் வர வாய்ப்புகள் அதிகம்.
குழந்தையின பாட்டில்,மற்றும் குழந்தையின் கிண்ணங்களை எல்லாம் தனியாக அலசி தனியாக காற்று போகும் டப்பாவில் காயவிட்டு வைக்கவும்।
அலசும் பிரெஷ், ஸ்பாஜ், எல்லாமே தனியா இருக்கட்டும்। அலசும் சோப்புக்கு பதிலாக லிக்விட் ட்ராப்ஸ் பயன்படுத்தலாம். சோப்பு வாடை வராமல் அலசி பின்பு கொதிக்கும் தண்ணீரில் பாட்டில், ரப்பர்ரை போட்டு வைக்கவும்.
3 மாதங்களுக்கு ஒரு முறை பாட்டிலை மாற்றவும். தண்ணிருக்கு, பாலுக்கு, சூப்புக்கு, ஜீஸ்க்கு என்று தனி தனி பாட்டில் வைத்து கொடுக்கவும். ஆரோக்கியமாக குழந்தையினை வளர்ப்பது நம்முடைய கடமை அல்லவா। சின்ன சின்ன விசயங்களையும் அக்கரையுடன் செய்யவும்
தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு போதுமா?
பச்சிளங் குழந்தைகளுக்கு குறைந்தது 4 மாதம் கட்டாயம் தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இதுவே போதுமானது.
குழந்தைக்கு தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கிறதா என்று நாமே தெரிந்துக்கொள்ளலாம்
குழந்தை ஒரு நாளுக்கு குறைந்தது 7முறையாவது சீறுநீர் போகிறதா என்று பாருங்கள்.
தினமும் 2,3 முறை குழந்தை மலம் கழிக்கிறதா என்று கவணியுங்கள்.
நன்றாக பால் குடித்த குழந்தை அசந்து நல்ல தூங்குதானு பாருங்க.
மாதம் மாதம் இடை கூடுகிறதா என்று கவணிக்கவும்..
வேலைக்கு போகும் தாய்மார்களுக்கு:
விடுப்பில் இருக்கும் காலம் வரை அடிக்கடி குழந்தைக்கு பால் புகட்டவும்.
விடுப்பு முடிந்த பின்பு போதுமான அளவு பாலினை எடுத்து வைத்து வேலைக்கு போகலாம். வீட்டில் இருப்பவர்கள் குழந்தைக்கு பசிக்கும் பொழுது பாட்டிலில் ஓற்றி கொடுக்கலாம். இந்த பாலை 4 மணி நேரம் வைத்து பயன்படுத்தலாம்.
குழந்தை அழும்பொழுது எல்லாம் தாய்ப்பால் புகட்டவும்.
தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகள் மலம் தண்ணீராக போனாலும் பயமில்லை. இது நார்மல் தான். அதை போல் சில குழந்தைகள் 4 ,5 நாட்களுக்கு மலம் போகாது அதற்க்காக சிலர் மலம் கழிக்கும் பாதையில் வெற்றிலை காம்பு வைப்பாங்க அது மிகவும் தவறு. குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் கவலை வேண்டாம்.
4மாதங்களுக்கு கட்டாயமாக தாய்ப்பால் மட்டுமே போதும். அதன் பின்பு தண்ணீர் மற்ற உணவுகளை ஆரம்பம் செய்யவும்.
by Mrs.Faizakader
பச்சிளங் குழந்தைகளுக்கு குறைந்தது 4 மாதம் கட்டாயம் தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இதுவே போதுமானது.
குழந்தைக்கு தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கிறதா என்று நாமே தெரிந்துக்கொள்ளலாம்
குழந்தை ஒரு நாளுக்கு குறைந்தது 7முறையாவது சீறுநீர் போகிறதா என்று பாருங்கள்.
தினமும் 2,3 முறை குழந்தை மலம் கழிக்கிறதா என்று கவணியுங்கள்.
நன்றாக பால் குடித்த குழந்தை அசந்து நல்ல தூங்குதானு பாருங்க.
மாதம் மாதம் இடை கூடுகிறதா என்று கவணிக்கவும்..
வேலைக்கு போகும் தாய்மார்களுக்கு:
விடுப்பில் இருக்கும் காலம் வரை அடிக்கடி குழந்தைக்கு பால் புகட்டவும்.
விடுப்பு முடிந்த பின்பு போதுமான அளவு பாலினை எடுத்து வைத்து வேலைக்கு போகலாம். வீட்டில் இருப்பவர்கள் குழந்தைக்கு பசிக்கும் பொழுது பாட்டிலில் ஓற்றி கொடுக்கலாம். இந்த பாலை 4 மணி நேரம் வைத்து பயன்படுத்தலாம்.
குழந்தை அழும்பொழுது எல்லாம் தாய்ப்பால் புகட்டவும்.
தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகள் மலம் தண்ணீராக போனாலும் பயமில்லை. இது நார்மல் தான். அதை போல் சில குழந்தைகள் 4 ,5 நாட்களுக்கு மலம் போகாது அதற்க்காக சிலர் மலம் கழிக்கும் பாதையில் வெற்றிலை காம்பு வைப்பாங்க அது மிகவும் தவறு. குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் கவலை வேண்டாம்.
4மாதங்களுக்கு கட்டாயமாக தாய்ப்பால் மட்டுமே போதும். அதன் பின்பு தண்ணீர் மற்ற உணவுகளை ஆரம்பம் செய்யவும்.
by Mrs.Faizakader
ஓ.............! புட்டி பாலா!!! எந்த ஊர்லடா பாட்டி பால் கொடுக்குதுன்னு பார்க்க வந்தேன்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» சிங்கக்குட்டிக்கு புட்டி பால் கொடுத்த நடிகை
» குளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல்
» பால் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை - கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல்
» பால் சைவமா? அசைவமா? சைவப் பால் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
» பால் காய்ச்ச பால் இருந்தா போதும், ஆனா ...
» குளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல்
» பால் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை - கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல்
» பால் சைவமா? அசைவமா? சைவப் பால் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
» பால் காய்ச்ச பால் இருந்தா போதும், ஆனா ...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|