புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகை பெருகுது... பூமி திணறுது...
Page 1 of 1 •
வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளே வாகனங்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா இந்த வாகன நெருக்கடியில் அதிகம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக ஆசிய நாடுகள் அனைத்தும் இப்பிரச்சனையை சந்தித்து வருகின்றன.
கிராமங்களில் வாழ்ந்த மக்கள் பொருள் தேட நகரங்களை நோக்கி வருகின்றனர். மேலும் நகரங்களைச் சுற்றி தொழிற்சாலைகளும், அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளதால் சென்னை போன்ற பெரு நகரங்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.
பொருளாதார மேம்பாட்டால் வாகன உற்பத்தி அதிகரித்து தற்போது அதிக அளவில் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் சாலைகளில் உலவுகின்றன. இந்த வாகனங்களால் அன்றாடம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
நேர்முக விளைவு
காலை முதல் இரவு வரை சாலைகளில் வாகனப் போக்குவரத்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வாகனங்களில் பயணம் செய்பவர்கள் நேரடியாக சந்திக்கும் பிரச்சனைகளில் போக்குவரத்து பாதிப்பும் ஒன்று. நீண்ட வரிசையில் பல மணி நேரங்கள் வண்டிகள் அணிவகுத்து நிற்பது, இது போதாதென்று அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணி, மாநாடு என பல தொல்லைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் மக்கள் டென்ஷன், கோபம், மன உளைச்சல், நரம்புத் தளர்வு, உடல் அசதி என பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகின்றது.
மறைமுக விளைவு
வாகனங்கள் வெளிவிடும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை போன்றவை கொஞ்சம் கொஞ்சமாக மனிதனின் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன. இதனை ஆங்கிலத்தில் சைலன்ட் கில்லர் (silent killer) என்பார்கள். ஆம் இந்த வாகனங்கள் வெளியிடும் கார்பன்-மோனாக்சைடு வாயுவினால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
வாகனங்கள் வெளியிடும் புகையானது மூக்கின் வழியாக உள் சென்று நுரையீரலை அடைந்து ஆஸ்துமா போன்ற வியாதிகளை ஏற்படுத்துகின்றது. இந்த வாயுக்கள் மூளையில் நரம்பு செல்களை பாதிப்படையச் செய்கின்றன.
நாளடைவில் இந்த வாகனப் புகையைச் சுவாசிப்பதால் இருதயக் கோளாறு, ஈரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டாகிறது.
மேலும் தோல் அலர்ஜி உண்டாகி தோலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சில சமயங்களில் இந்த அலர்ஜியானது வறட்டு இருமலை ஏற்படுத்தி காசநோயை உண்டாக்குகிறது.
கருவிலிருக்கும் குழந்தைக்கு இந்த புகையானது பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
வாகனங்கள் வெளியிடும் புகையானது காற்று மண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தைத் தாக்கி புவியை வெப்பமடையச் செய்கிறது.
வாகனங்கள் மக்களின் அத்தியாவசியத் தேவைதான். ஆனால் சிலர் அடுத்த வீதிக்குச் செல்வதென்றால் கூட மோட்டார் வாகனங்களில்தான் செல்கின்றனர்.
இன்னும் சிலரோ அருகிலிருக்கும் காய்கறி கடைக்கு சென்றால் கூட மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
அவசியம் ஏற்படும் போது மட்டும் வாகனங்களைப் பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் பேருந்தில் பயணம் செய்யலாமே!
அடிக்கடி வாகனங்களில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்து அதிக புகை வெளியிடுவதை தவிர்க்கலாம்.
பெட்ரோலை சிக்கனப்படுத்துவதுடன் அதனால் உண்டாகும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் அல்லவா?
‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் சிறுகச் சிறுக வாகன ஓட்டத்தைக் குறைத்து வந்தால் இதுபோன்ற தீமைகளிலிருந்து தப்பலாம்.
பழைய வாகனங்களுக்கு அனுமதியளிக்கும் போது அரசு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் நமது சென்னையும் கூட புகையில்லா பெரு நகரமாக புன்னகை புரியும் காலம் வரும்.
மேலும் அடர்ந்த காடுகளை அழிக்காமல் பாதுகாப்பதும், சாலை ஓரங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதும், ஆங்காங்கு மூலிகைத் தோட்டங்கள் அமைப்பதும், வீடுகளைச் சுற்றி மரங்கள் வளர்ப்பதும் அவசியம் என்ற சட்டம் கொண்டுவந்தால் வாகனப் புகையால் ஏற்படும் தீமைகளைக் குறைக்கலாம்.
உங்கள் வாகனங்களிலிருந்து ஒவ்வொரு முறையும் புகை வெளியேறும்போதும், உலக உருண்டையின் ஆயுள் ஒருபகுதி குறைகிறது என்பதை உணரத் தவறாதீர்கள்!
கிராமங்களில் வாழ்ந்த மக்கள் பொருள் தேட நகரங்களை நோக்கி வருகின்றனர். மேலும் நகரங்களைச் சுற்றி தொழிற்சாலைகளும், அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளதால் சென்னை போன்ற பெரு நகரங்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.
பொருளாதார மேம்பாட்டால் வாகன உற்பத்தி அதிகரித்து தற்போது அதிக அளவில் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் சாலைகளில் உலவுகின்றன. இந்த வாகனங்களால் அன்றாடம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
நேர்முக விளைவு
காலை முதல் இரவு வரை சாலைகளில் வாகனப் போக்குவரத்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வாகனங்களில் பயணம் செய்பவர்கள் நேரடியாக சந்திக்கும் பிரச்சனைகளில் போக்குவரத்து பாதிப்பும் ஒன்று. நீண்ட வரிசையில் பல மணி நேரங்கள் வண்டிகள் அணிவகுத்து நிற்பது, இது போதாதென்று அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணி, மாநாடு என பல தொல்லைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் மக்கள் டென்ஷன், கோபம், மன உளைச்சல், நரம்புத் தளர்வு, உடல் அசதி என பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகின்றது.
மறைமுக விளைவு
வாகனங்கள் வெளிவிடும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை போன்றவை கொஞ்சம் கொஞ்சமாக மனிதனின் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன. இதனை ஆங்கிலத்தில் சைலன்ட் கில்லர் (silent killer) என்பார்கள். ஆம் இந்த வாகனங்கள் வெளியிடும் கார்பன்-மோனாக்சைடு வாயுவினால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
வாகனங்கள் வெளியிடும் புகையானது மூக்கின் வழியாக உள் சென்று நுரையீரலை அடைந்து ஆஸ்துமா போன்ற வியாதிகளை ஏற்படுத்துகின்றது. இந்த வாயுக்கள் மூளையில் நரம்பு செல்களை பாதிப்படையச் செய்கின்றன.
நாளடைவில் இந்த வாகனப் புகையைச் சுவாசிப்பதால் இருதயக் கோளாறு, ஈரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டாகிறது.
மேலும் தோல் அலர்ஜி உண்டாகி தோலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சில சமயங்களில் இந்த அலர்ஜியானது வறட்டு இருமலை ஏற்படுத்தி காசநோயை உண்டாக்குகிறது.
கருவிலிருக்கும் குழந்தைக்கு இந்த புகையானது பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
வாகனங்கள் வெளியிடும் புகையானது காற்று மண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தைத் தாக்கி புவியை வெப்பமடையச் செய்கிறது.
வாகனங்கள் மக்களின் அத்தியாவசியத் தேவைதான். ஆனால் சிலர் அடுத்த வீதிக்குச் செல்வதென்றால் கூட மோட்டார் வாகனங்களில்தான் செல்கின்றனர்.
இன்னும் சிலரோ அருகிலிருக்கும் காய்கறி கடைக்கு சென்றால் கூட மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
அவசியம் ஏற்படும் போது மட்டும் வாகனங்களைப் பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் பேருந்தில் பயணம் செய்யலாமே!
அடிக்கடி வாகனங்களில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்து அதிக புகை வெளியிடுவதை தவிர்க்கலாம்.
பெட்ரோலை சிக்கனப்படுத்துவதுடன் அதனால் உண்டாகும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் அல்லவா?
‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் சிறுகச் சிறுக வாகன ஓட்டத்தைக் குறைத்து வந்தால் இதுபோன்ற தீமைகளிலிருந்து தப்பலாம்.
பழைய வாகனங்களுக்கு அனுமதியளிக்கும் போது அரசு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் நமது சென்னையும் கூட புகையில்லா பெரு நகரமாக புன்னகை புரியும் காலம் வரும்.
மேலும் அடர்ந்த காடுகளை அழிக்காமல் பாதுகாப்பதும், சாலை ஓரங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதும், ஆங்காங்கு மூலிகைத் தோட்டங்கள் அமைப்பதும், வீடுகளைச் சுற்றி மரங்கள் வளர்ப்பதும் அவசியம் என்ற சட்டம் கொண்டுவந்தால் வாகனப் புகையால் ஏற்படும் தீமைகளைக் குறைக்கலாம்.
உங்கள் வாகனங்களிலிருந்து ஒவ்வொரு முறையும் புகை வெளியேறும்போதும், உலக உருண்டையின் ஆயுள் ஒருபகுதி குறைகிறது என்பதை உணரத் தவறாதீர்கள்!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கரெக்டா சொன்னீங்க தாமு சார் ஆனா என்ன பன்றது வீடு பக்கம்தான் எனக்கு ஆனால் பைக்ல தான் போவேன் வருவேன் ஏனா சோம்பேறித்தனம் பழகிருச்சு இதை மாற்ற எதாவது வழி இருக்கா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- kilaisyedஇளையநிலா
- பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
அருமையான செய்தி எல்லோரும் படித்து கடைபிடிக்க வேண்டும்
அனைவருக்கும் நன்றி... [You must be registered and logged in to see this image.]
மானிக் நீங்க என்ன என்னை சார்ன்னு கூப்பிடரிங்க தாமு கூப்பிடுங்க!!!!! [You must be registered and logged in to see this image.]
கட்டாயம் நடந்து போகனும் அப்பட்டின்னு முடிவு பன்னி நடக்க ஆரம்பிங்க... கொஞ்சம் கஷ்டம் தான் பிறகு பழகிடும்.... [You must be registered and logged in to see this image.]
நடப்பது உடம்புக்கும், மனசுக்கும் நல்லது என்று நினைத்தால் நாம் கட்டாயம் நடப்போம்.... [You must be registered and logged in to see this image.]
முதல் 1 மாதம் கட்டாயம் கஷ்டப்பட்டு நடந்தால் பிறகு நீங்கள் தினம் செய்யும் வேலை போல அதையோ இஷ்டப்பட்டு செய்வீங்க இது என் அனுபவம்.... [You must be registered and logged in to see this image.]
நீங்கலும் முயற்ச்சி செஞ்சு பாருங்க பலன் நிச்சையும் உண்டு... [You must be registered and logged in to see this image.]
மானிக் நீங்க என்ன என்னை சார்ன்னு கூப்பிடரிங்க தாமு கூப்பிடுங்க!!!!! [You must be registered and logged in to see this image.]
கட்டாயம் நடந்து போகனும் அப்பட்டின்னு முடிவு பன்னி நடக்க ஆரம்பிங்க... கொஞ்சம் கஷ்டம் தான் பிறகு பழகிடும்.... [You must be registered and logged in to see this image.]
நடப்பது உடம்புக்கும், மனசுக்கும் நல்லது என்று நினைத்தால் நாம் கட்டாயம் நடப்போம்.... [You must be registered and logged in to see this image.]
முதல் 1 மாதம் கட்டாயம் கஷ்டப்பட்டு நடந்தால் பிறகு நீங்கள் தினம் செய்யும் வேலை போல அதையோ இஷ்டப்பட்டு செய்வீங்க இது என் அனுபவம்.... [You must be registered and logged in to see this image.]
நீங்கலும் முயற்ச்சி செஞ்சு பாருங்க பலன் நிச்சையும் உண்டு... [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|