புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_m10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10 
284 Posts - 45%
heezulia
வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_m10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_m10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_m10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_m10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10 
19 Posts - 3%
prajai
வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_m10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_m10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_m10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_m10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10 
7 Posts - 1%
mruthun
வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_m10வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 10, 2021 5:22 pm

வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Tamil_News_large_2745087
சென்னை, வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்தவர், ரவிச்சந்திர ஹாசன், 45. இவர், தெற்கு ஜெகநாதன் நகர், 2வது பிரதான சாலை, அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள, ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்பதிவு செய்ய வந்துள்ளார்.அப்போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஏற்கனவே உங்கள் ஓட்டு போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரஹாசன் அலுவலரிடம் முறையிட்டுள்ளார்.அப்போது, இவரது பெயரிலே, கள்ள ஓட்டு பதிவு செய்த நபர், ஓட்டுச்சாவடி மையத்திலே சுற்றித்திரிந்து உள்ளார். அவரை, ம.நீ.ம., கட்சியினர் பிடித்து, தேர்தல் அலுவலரிடம் ஓப்படைந்தனர்.

இது குறித்து, ரவிச்சந்திரன் ஹாசன் கூறுகையில், ''எனது பெயரிலே இருந்த, ரவிச்சந்திரன் என்பவர், டிரைவிங் லைசன்ஸ்' ஆதாரமாக வைத்து, அதிகாரிகளின் உதவியுடன், எனது ஓட்டை பதிவு செய்துள்ளார். அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்

.இதையடுத்து, ரவிச்சந்திரன் ஹாசனுக்கு, மாற்று வழி மூலம், ஓட்டு பதிவு செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டது.இது குறித்து, தேர்தல் நடத்து அலுவலரிடம் கேட்ட போது, ''சம்பவம் குறித்து, விசாரணை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட நபர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும்,'' என்றார்.கள்ள ஓட்டு பதிவு செய்த நபரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் வில்லிவாக்கம் பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி தினமலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Apr 10, 2021 7:02 pm

வேளச்சேரியில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் இருவர் வாக்கு எந்திரங்களை பைக்கில் கொண்டு சென்றனர்.இன்நிலையில்..

சத்யப்ரதா சாகு- “வேளச்சேரியில் விவிபேட் இயந்திரம் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது தேர்தல் விதிமுறை மீறலே. ஆனால் வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடத்துவதா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்”

தேர்தலில் இப்படி நடப்பது சாதாரணமானது.முற்றாக எதையும் தடுப்பது சுலபமல்ல.ஆட்சி ஆதரவு அதிகாரிகள் இருக்கவே செய்வார்கள். எல்லா அதிகாரிகளும் நேர்மையாக இருக்க வாய்ப்பில்லை.

முன்னாள் அமெரிக்க அதிபர் பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.
வாழ்நாள் ரஷ்ய அதிபர் பூட்டின் கடந்த தேர்தலில் அவர்களுக்கு ஆதரவான அதிகாரிகள்.....







T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 11, 2021 4:49 pm

பழைய நகைச்சுவை நினைவில் வருகிறது.
அந்த காலத்தில் ரஷிய நாட்டின் சர்வாதிகாரி ஸ்டாலினோ குருக்ஷேவோ ஆண்ட காலம்.
ஒரு நாள் காலையில் கையில் பத்ரிக்கையுடன் அவருடைய காரியதரிசி ஓடி வருகிறார்.
"இன்னும் இரெண்டு நாள் கழித்து நடக்கப்போகும் தேர்தலின் ரகசியமாக வைத்திருந்த முடிவுகள் இன்றே வெளிவந்துவிட்டது "




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Apr 12, 2021 2:28 pm

தேர்தல் முறைகளில் சீர்திருத்தம் தேவை!
இப்போதைய முறை அடியோடு மாற்றப்பட வேண்டும்!
இப்போதைய முறை பணத்துக்கும், அடாவடிக்கும், மிரட்டலுக்கும், ரௌடித்தனத்துக்கும், சாதிக்கும் மிகுந்த மதிப்பைத் தரும் முறை!
கட்சிகளுக்கு நிரந்தரச் சின்னம் கூடாது!
வீடு புகுந்து பணம் கொடுப்பதையும் , டோக்கன் கொடுப்பதையும் தடுக்க நமக்குத் தெரியவில்லையா? தடுக்க மனமில்லையா?
பணமூட்டைக் கட்சிகளுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்று யாரும் கேட்கமாட்டார்களா?
டி.என்.சேஷன் போன்று ஒருவருமே இந்தியாவில் இல்லையா?
நாம் யாரைத் தலைவர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோமோ அவர்கள் மிக மோசமானவர்களா?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக