புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 19:24
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
by T.N.Balasubramanian Today at 19:36
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 19:24
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்!
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
பார்வை இழந்த ஒருவர், "ரீ ரிக்கார்டிங்’ என்ற உலகச் சாதனையை செய்து விட்டு, அந்த சாதனையைக் கூட வெளியே சொல்லாமல் இருக்கிறார். அவர் தான் கிரியோன் கார்த்திக்.
"கருட பார்வை’ என்ற தமிழ் திகில் படத்தின் இசை அமைப்பாளர் தான், இந்த கிரியோன் கார்த்திக்.
ஒரு பாட்டை, "கம்போஸ்’ செய்யும் பார்வையற்ற கலைஞர்கள் உண்டு. ஆனால், மவுனமாக திரையில் ஓடும் திரைப்படத்திற்கு, "ரீ – ரிக்கார்டிங்’ எனும் உயிர் கொடுக்கும் வேலையை செய்ய, அவர்களில் யாரும் இல்லை. காரணம், நிமிடத்திற்கு நிமிடம் காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும். மழை பெய்யும், கார் ஓடும், கதாநாயகன் வில்லனை புரட்டி எடுப்பார். பறவைகள் சத்தமிடும், வாகனங்கள் அலறும், இவை அனைத்தையும் கண்கொண்டு பார்த்து, பிறகே, ரீ-ரிக்கார்டிங் செய்ய முடியும்.
அதிலும், திகில் படம் என்றால், இசைதான் பிரதானம். ரசிகர்களை நாற்காலியின் நுனியில் உட்கார வைப்பதும், பிடரியில் வியர்வையை சுரக்க வைப்பதும், மயிர்கால்களை நிற்கச் செய்வதும், சிலீர் என, உடலுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், மனதிற்குள் அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற பட்டாம்பூச்சியை பறக்க வைப்பதும், படபடவென, கண் இமைகளை துடிக்க வைப்பதும், திகில் பட இசையின் இலக்கணம்.
இந்த இலக்கணத்தை, வெகு கச்சிதமாக செய்திருக்கிறார் கார்த்திக்.
கார்த்திக்கின் தந்தை பொன் ராம் ஒரு ராணுவ வீரர்.
இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தின் போது, குண்டு பாய்ந்து கால் பாதிக்கப்பட்டவர். அதன் பின், கஸ்டம்ஸ் பிரிவில் சேர்ந்தார். நேர்மை மிகுந்த கஸ்டம்ஸ் அதிகாரியாக பணியாற்றிய இவரை, எதிரிகள் நடுக்கடலில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தால், நிலை குலைந்து போனவர் கார்த்திக்கின் தாய் சாவித்திரி தான்.
வெளி உலகம் தெரியாமல் இருந்தவர், கணவரின் இழப்பீட்டு தொகையை வைத்து, தன் கண்ணான மகன் கார்த்திக்கை படிக்க வைத்தார்.
இவர், தன் கண்ணாக கருதிய மகன் கார்த்திக்கிற்கு, சிறு வயதில், இடது கண்ணில் ஏற்பட்ட ஒரு சின்ன பிரச்னைக்காக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பயிற்சி டாக்டர்கள் செய்த தவறான ஆபரேஷனால், இடது கண் பார்வையை இழந்தார். பிறகு, மூத்த டாக்டர்கள் பார்த்து, வருத்தம் தெரிவித்தவர்கள், கூடுதலாக ஒரு அதிர்ச்சி தகவலையும் தந்தனர்.
யாராவது கன்னத்திலோ, தலையிலோ அடித்தால், வலது கண்ணும் பாதிக்கப்படலாம் என்பதுதான் அந்த தகவல்.
இது நடந்துவிடக் கூடாது என்பதில், மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தபோதும், விதி வலியது என்பது போல, அந்த கொடுமையும் ஆசிரியை ஒருவர் கோபங்கொண்டு தலையில் அடித்ததன் மூலம் நடந்து விட்டது.
அடித்த ஒரு மணி நேரத்தில், வலது கண் பார்வையும், போய்விட, எதிரே இருந்தவை மட்டுமல்ல, எதிர்காலமே இருண்டதைப் போலானது.
இழந்த பார்வையை பெறுவதற்காக போராடியதில், இருந்த பணத்தையும் இழந்தது தான் கண்ட பலனாக இருந்தது.
வறுமையும், வாழ்க்கையும் துரத்த, சென்னை பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தார் கார்த்திக்.
இவர் தன் வேதனைக்கான வடிகாலாக இசையை தேர்ந்தெடுத்தார். எதிலும் வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படும் இவர், தன் திறமையால், சிறந்த பியானோ கலைஞரானார். 1,800 பேர் கலந்து கொண்ட இசைப்போட்டியில் முதலாவதாக வந்தார்.
மதுரையில் ஒரு மியூசிக் ஸ்டுடியோவை அமைத்து, நிறைய இசை ஆல்பங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளார். "உன் திறமைக்கு, நீ சென்னை வந்தால், இன்னும் பிரகாசிக்கலாம்’ என அழைத்து வந்து அடைக்கலம் தந்தார் தில்லைநாதன்.
சினிமாவில் ரீ-ரிக்கார்டிங் செய்வது என்பது, நம்மால் முடியாது என்று பார்வையற்ற நண்பர் ஒருவர் கூற, "ஏன் முடியாது… நம்மால் முடியும். அதுவும் நானே இதை நிகழ்த்திக் காட்டுவேன்…’ என்று, சபதமும் செய்தார். சபதத்தின்படி, முழுக்க மாற்றுத் திறனாளிகளால், மாற்றுத்திறனாளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, "மா’ படத்திற்கு இசை அமைத்தார். அப்படம் பலராலும் பாராட்டப் பெற்றது.
இதை கேள்விப்பட்ட, "கருட பார்வை’ இயக்குனர் விவேகானந்தன், "நான் ஒரு திகில் படம் எடுக்கிறேன். இதற்கு இசை அமைக்க முடியுமா?’ என்று கேட்டவருக்கு சில, "நோட்ஸ்’ போட்டுக் காண்பித்தார். நம்பிக்கையுடன் இவரை இசை அமைப்பாளராக்கினார்.
கிட்டத்தட்ட, 48 நாட்கள், இரவு பகலாக உட்கார்ந்து, படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்தார். பார்வையுள்ள உதவியாளர் ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டேன். நிறைய சங்கேத வார்த்தைகள் வைத்து, படத்தோடு ரீ-ரிக்கார்டிங் இசையை கலவை செய்தார். இயக்குனர் பார்த்துவிட்டு பாராட்டினார். இப்போது, மக்கள் திரையில் பார்த்துவிட்டு பாராட்டுகின்றனர். "சினிமா மூலம் என்னுடைய இசை இன்னும் நிறைய பேரை சென்றடைய வேண்டும், வாழ்த்துங்கள், வளர்கிறேன்’ எனக் கூறும் கார்த்திக்கின் தொடர்பு எண்:9976916847.
நன்றி தினமலர்.
"கருட பார்வை’ என்ற தமிழ் திகில் படத்தின் இசை அமைப்பாளர் தான், இந்த கிரியோன் கார்த்திக்.
ஒரு பாட்டை, "கம்போஸ்’ செய்யும் பார்வையற்ற கலைஞர்கள் உண்டு. ஆனால், மவுனமாக திரையில் ஓடும் திரைப்படத்திற்கு, "ரீ – ரிக்கார்டிங்’ எனும் உயிர் கொடுக்கும் வேலையை செய்ய, அவர்களில் யாரும் இல்லை. காரணம், நிமிடத்திற்கு நிமிடம் காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும். மழை பெய்யும், கார் ஓடும், கதாநாயகன் வில்லனை புரட்டி எடுப்பார். பறவைகள் சத்தமிடும், வாகனங்கள் அலறும், இவை அனைத்தையும் கண்கொண்டு பார்த்து, பிறகே, ரீ-ரிக்கார்டிங் செய்ய முடியும்.
அதிலும், திகில் படம் என்றால், இசைதான் பிரதானம். ரசிகர்களை நாற்காலியின் நுனியில் உட்கார வைப்பதும், பிடரியில் வியர்வையை சுரக்க வைப்பதும், மயிர்கால்களை நிற்கச் செய்வதும், சிலீர் என, உடலுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், மனதிற்குள் அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற பட்டாம்பூச்சியை பறக்க வைப்பதும், படபடவென, கண் இமைகளை துடிக்க வைப்பதும், திகில் பட இசையின் இலக்கணம்.
இந்த இலக்கணத்தை, வெகு கச்சிதமாக செய்திருக்கிறார் கார்த்திக்.
கார்த்திக்கின் தந்தை பொன் ராம் ஒரு ராணுவ வீரர்.
இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தின் போது, குண்டு பாய்ந்து கால் பாதிக்கப்பட்டவர். அதன் பின், கஸ்டம்ஸ் பிரிவில் சேர்ந்தார். நேர்மை மிகுந்த கஸ்டம்ஸ் அதிகாரியாக பணியாற்றிய இவரை, எதிரிகள் நடுக்கடலில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தால், நிலை குலைந்து போனவர் கார்த்திக்கின் தாய் சாவித்திரி தான்.
வெளி உலகம் தெரியாமல் இருந்தவர், கணவரின் இழப்பீட்டு தொகையை வைத்து, தன் கண்ணான மகன் கார்த்திக்கை படிக்க வைத்தார்.
இவர், தன் கண்ணாக கருதிய மகன் கார்த்திக்கிற்கு, சிறு வயதில், இடது கண்ணில் ஏற்பட்ட ஒரு சின்ன பிரச்னைக்காக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பயிற்சி டாக்டர்கள் செய்த தவறான ஆபரேஷனால், இடது கண் பார்வையை இழந்தார். பிறகு, மூத்த டாக்டர்கள் பார்த்து, வருத்தம் தெரிவித்தவர்கள், கூடுதலாக ஒரு அதிர்ச்சி தகவலையும் தந்தனர்.
யாராவது கன்னத்திலோ, தலையிலோ அடித்தால், வலது கண்ணும் பாதிக்கப்படலாம் என்பதுதான் அந்த தகவல்.
இது நடந்துவிடக் கூடாது என்பதில், மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தபோதும், விதி வலியது என்பது போல, அந்த கொடுமையும் ஆசிரியை ஒருவர் கோபங்கொண்டு தலையில் அடித்ததன் மூலம் நடந்து விட்டது.
அடித்த ஒரு மணி நேரத்தில், வலது கண் பார்வையும், போய்விட, எதிரே இருந்தவை மட்டுமல்ல, எதிர்காலமே இருண்டதைப் போலானது.
இழந்த பார்வையை பெறுவதற்காக போராடியதில், இருந்த பணத்தையும் இழந்தது தான் கண்ட பலனாக இருந்தது.
வறுமையும், வாழ்க்கையும் துரத்த, சென்னை பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தார் கார்த்திக்.
இவர் தன் வேதனைக்கான வடிகாலாக இசையை தேர்ந்தெடுத்தார். எதிலும் வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படும் இவர், தன் திறமையால், சிறந்த பியானோ கலைஞரானார். 1,800 பேர் கலந்து கொண்ட இசைப்போட்டியில் முதலாவதாக வந்தார்.
மதுரையில் ஒரு மியூசிக் ஸ்டுடியோவை அமைத்து, நிறைய இசை ஆல்பங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளார். "உன் திறமைக்கு, நீ சென்னை வந்தால், இன்னும் பிரகாசிக்கலாம்’ என அழைத்து வந்து அடைக்கலம் தந்தார் தில்லைநாதன்.
சினிமாவில் ரீ-ரிக்கார்டிங் செய்வது என்பது, நம்மால் முடியாது என்று பார்வையற்ற நண்பர் ஒருவர் கூற, "ஏன் முடியாது… நம்மால் முடியும். அதுவும் நானே இதை நிகழ்த்திக் காட்டுவேன்…’ என்று, சபதமும் செய்தார். சபதத்தின்படி, முழுக்க மாற்றுத் திறனாளிகளால், மாற்றுத்திறனாளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, "மா’ படத்திற்கு இசை அமைத்தார். அப்படம் பலராலும் பாராட்டப் பெற்றது.
இதை கேள்விப்பட்ட, "கருட பார்வை’ இயக்குனர் விவேகானந்தன், "நான் ஒரு திகில் படம் எடுக்கிறேன். இதற்கு இசை அமைக்க முடியுமா?’ என்று கேட்டவருக்கு சில, "நோட்ஸ்’ போட்டுக் காண்பித்தார். நம்பிக்கையுடன் இவரை இசை அமைப்பாளராக்கினார்.
கிட்டத்தட்ட, 48 நாட்கள், இரவு பகலாக உட்கார்ந்து, படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்தார். பார்வையுள்ள உதவியாளர் ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டேன். நிறைய சங்கேத வார்த்தைகள் வைத்து, படத்தோடு ரீ-ரிக்கார்டிங் இசையை கலவை செய்தார். இயக்குனர் பார்த்துவிட்டு பாராட்டினார். இப்போது, மக்கள் திரையில் பார்த்துவிட்டு பாராட்டுகின்றனர். "சினிமா மூலம் என்னுடைய இசை இன்னும் நிறைய பேரை சென்றடைய வேண்டும், வாழ்த்துங்கள், வளர்கிறேன்’ எனக் கூறும் கார்த்திக்கின் தொடர்பு எண்:9976916847.
நன்றி தினமலர்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]கார்த்திக் செயராம் wrote:
கிட்டத்தட்ட, 48 நாட்கள், இரவு பகலாக உட்கார்ந்து, படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்தார். பார்வையுள்ள உதவியாளர் ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டேன். நிறைய சங்கேத வார்த்தைகள் வைத்து, படத்தோடு ரீ-ரிக்கார்டிங் இசையை கலவை செய்தார். இயக்குனர் பார்த்துவிட்டு பாராட்டினார். இப்போது, மக்கள் திரையில் பார்த்துவிட்டு பாராட்டுகின்றனர். "சினிமா மூலம் என்னுடைய இசை இன்னும் நிறைய பேரை சென்றடைய வேண்டும், வாழ்த்துங்கள், வளர்கிறேன்’ எனக் கூறும் கார்த்திக்கின் தொடர்பு எண்:9976916847.
.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- kandansamyபண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
அவர் திறமை மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் சார்
- kandansamyபண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
அவர் திறமை மேலும் மேலும் பிரகாசிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34982
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]kandansamy wrote:அவர் திறமை மேலும் மேலும் பிரகாசிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் !
ஏற்கனவே இந்த பதிவிற்கு முன் பதிவு இட்டவரும் நீங்கள்தானே கந்தசாமி அவர்களே.
அதுவும் 18/10/2020 இல்.
இன்று அதை மறுபதிவு செய்வது ஏன் ? அதுவும் 8 மாத பழைய பதிவு!
யார் தவறு செய்தாலும் தவறுவது இயற்கை என விட்டுவிடலாம்.
ஆனால் ஆசிரியரான நீர்...........ஏன் ? என்ன காரணம்?
[You must be registered and logged in to see this link.]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
» பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்
» அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி
» பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில்
» தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய்.
» தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம்
» அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி
» பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில்
» தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய்.
» தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|