Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
5 posters
Page 1 of 1
கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
வரலாற்றில் பல விசித்திரமான திருமணங்கள் நாம் கண்டிருக்கிறோம், படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், சீனாவின் பீஜிங்கில் நடந்த இந்த திருமணம் விருந்தினர்களுக்கு அடுத்தடுத்து ஆச்சரியங்களை அளித்தது. மணமகன், மணமகள் சகோதரி உறவு என தெரிந்தும் திருமணம் செய்து வைத்துள்ளனர். காரணம்....
மார்ச் 31 அன்று இந்த சம்பவம் நடந்தது. சீனாவில் உள்ள ஜியாங்சுவில் நடந்த ஒரு திருமண விழாவின் போது அங்கு ஒரு அதிர்ச்சியூட்டும் வித்தியாசமான சம்பவம் நடந்தது. மணமகனும் மணமகளும் திருமணம் செய்துக்கொள்ளும் முன்பு அவர்கள் இருவரும் சகோதரர் சகோதரி என்பதை அறிந்தனர்.
மணமகனின் தாயார் வருங்கால மருமகளிடம் ஒரு அடையாளத்தை கண்டுப்பிடித்தப்போது இந்த உண்மையானது வெளியானது. அவர் அந்த தாயாரின் சொந்த மகளாம். 20 வருடங்களுக்கு முன்பு அவர் காணாமல் போயிருந்தாராம். பிறப்பு அடையாளம் மூலம் தனது மகளை கண்டறிந்த மணமகனின் தாய் கண்ணீர் வடித்தாராம்.
அதன் பிறகு அவர் மணமகளின் பெற்றோரை சந்துத்துள்ளார். அவர்கள் இதுப்பற்றி கூறும்போது அந்த பெண்ணை அவர்கள் சாலை ஓரத்தில் இருந்து கண்டெடுத்ததாகவும் அதன் பிறகு அவரை தனது மகளாகவே வளர்த்து வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த உண்மை வெளிப்பட்ட பிறகு மணமகள் தனது உண்மையான அம்மாவை கட்டிப்பிடித்து அழ துவங்கியுள்ளார். அவர் தனது உண்மையான பெற்றோரை கண்டறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
தனது பெற்றோரை கண்டறிந்தது தனக்கு இந்த திருமணத்தை விடவும் அதிக மகிழ்ச்சியை அளித்ததாக அவர் கூறினார்.
திருப்பம்
இப்படி ஒரு நிகழ்வு நடந்தபோதிலும் இந்த விஷயத்தில் மற்றொரு திருப்பமும் நடந்தது. இந்த பெரிய உண்மையானது வெளிப்பட்ட போதிலும் அவர்கள் திருமணத்தை நிறுத்தவில்லை. ஏனெனில் மணமகள் காணாமல் போனப்பிறகு அந்த தம்பதியினர் மணமகனை தத்தெடுத்துதான் வளர்த்தார்களாம்.
அதனால் மணமகனின் தாயார் இந்த திருமணம் நடப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறிவிட்டார். அனைத்து திருப்பங்களும் சரியான பிறகு அந்த தாயாரின் வளர்ப்பு மகனும் மகளும் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் இந்த கதையை கேட்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் இருவரையும் வாழ்த்தி சென்றுள்ளனர்.
நன்றி சமயம்
மார்ச் 31 அன்று இந்த சம்பவம் நடந்தது. சீனாவில் உள்ள ஜியாங்சுவில் நடந்த ஒரு திருமண விழாவின் போது அங்கு ஒரு அதிர்ச்சியூட்டும் வித்தியாசமான சம்பவம் நடந்தது. மணமகனும் மணமகளும் திருமணம் செய்துக்கொள்ளும் முன்பு அவர்கள் இருவரும் சகோதரர் சகோதரி என்பதை அறிந்தனர்.
மணமகனின் தாயார் வருங்கால மருமகளிடம் ஒரு அடையாளத்தை கண்டுப்பிடித்தப்போது இந்த உண்மையானது வெளியானது. அவர் அந்த தாயாரின் சொந்த மகளாம். 20 வருடங்களுக்கு முன்பு அவர் காணாமல் போயிருந்தாராம். பிறப்பு அடையாளம் மூலம் தனது மகளை கண்டறிந்த மணமகனின் தாய் கண்ணீர் வடித்தாராம்.
அதன் பிறகு அவர் மணமகளின் பெற்றோரை சந்துத்துள்ளார். அவர்கள் இதுப்பற்றி கூறும்போது அந்த பெண்ணை அவர்கள் சாலை ஓரத்தில் இருந்து கண்டெடுத்ததாகவும் அதன் பிறகு அவரை தனது மகளாகவே வளர்த்து வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த உண்மை வெளிப்பட்ட பிறகு மணமகள் தனது உண்மையான அம்மாவை கட்டிப்பிடித்து அழ துவங்கியுள்ளார். அவர் தனது உண்மையான பெற்றோரை கண்டறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
தனது பெற்றோரை கண்டறிந்தது தனக்கு இந்த திருமணத்தை விடவும் அதிக மகிழ்ச்சியை அளித்ததாக அவர் கூறினார்.
திருப்பம்
இப்படி ஒரு நிகழ்வு நடந்தபோதிலும் இந்த விஷயத்தில் மற்றொரு திருப்பமும் நடந்தது. இந்த பெரிய உண்மையானது வெளிப்பட்ட போதிலும் அவர்கள் திருமணத்தை நிறுத்தவில்லை. ஏனெனில் மணமகள் காணாமல் போனப்பிறகு அந்த தம்பதியினர் மணமகனை தத்தெடுத்துதான் வளர்த்தார்களாம்.
அதனால் மணமகனின் தாயார் இந்த திருமணம் நடப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறிவிட்டார். அனைத்து திருப்பங்களும் சரியான பிறகு அந்த தாயாரின் வளர்ப்பு மகனும் மகளும் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் இந்த கதையை கேட்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் இருவரையும் வாழ்த்தி சென்றுள்ளனர்.
நன்றி சமயம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
திருமணத்தில் மருமகளாக வந்தவர் தனது மகள் உண்மையை அறிந்து கொண்ட தாய்
-
பீஜிங்
சீனாவின் சுஜோ நகரில் ஒரு பெண்மணியின் மகனுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. மருமகளை வரவேற்கும் நிகழ்ச்சியில் மருமகளின் கையில் இருந்த மச்சத்தைப் போன்ற ஒரு பிறவிக்குறி இருப்பதை மாமியார் கவனித்தார். பல ஆண்டுகளுக்கு முன், காணாமற்போன அவரது சொந்த மகளுக்கும் அதே போன்றதொரு அடையாளம் கையில் இருந்தது.
இதுகுறித்து பெண்ணின் பெற்றோரிடம் விசாரித்து உள்ளார். அப்போது தான் அந்த அதிர்ச்சி உண்மை தெரியவந்தது.அதன்படி மணப்பெண், உண்மையில் அவர்களுடைய வளர்ப்பு மகள் என்றும் பெற்றெடுத்த மகள் இல்லை என்றும் சம்பந்திகள் விளக்கினர்.\இதை தொடர்ந்து மணப்பெண் தனது உண்மை தாயாரை கட்டிபிடித்து அழுதார்.
மேலும் எப்படி தனது சகோதரரை திருமணம் செய்து கொள்வது என குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்தார்.அப்போது தான் அவர் தாயார் மீண்டும் ஒரு டுவிஸ்ட் வைத்தார்.அதாவது, மகள் சிறு வயதில் காணாமல் போனதால் தனது மகனான இளைஞனை தத்தெடுத்ததாகவும், அவர் தனது வயிற்றில் பிறந்தவர் இல்லை எனவும் கூறினார்.
இதனால் இருவரும் இரத்த சம்மந்தமான உடன்பிறப்புகள் இல்லை என்பதால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் பிரச்சினை இல்லை என கூறிய நிலையில் மணப்பெண் மகிழ்ச்சியடைந்தார்.இதன்பின்னர் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
தினத்தந்தி
Re: கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
இந்த செய்தியை ஏற்கனவே 2/3 மாதங்களுக்கு முன் பதிவிட்டுள்ளேன்.
தேடிடுவோம்
தேடிடுவோம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
சீனர்கள் காதலித்து அந்த பெண் கர்ப்பம் ஆனால் தான் திருமணம் செய்து கொள்வார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.
ஒருவேளை இரத்த சம்பந்த அண்ணனாக இருந்திருந்தால்..?
ஒருவேளை இரத்த சம்பந்த அண்ணனாக இருந்திருந்தால்..?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
மேற்கோள் செய்த பதிவு: 1348123சிவா wrote:சீனர்கள் காதலித்து அந்த பெண் கர்ப்பம் ஆனால் தான் திருமணம் செய்து கொள்வார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.
ஒருவேளை இரத்த சம்பந்த அண்ணனாக இருந்திருந்தால்..?
இது போன்ற கரு ஒன்றை வைத்து நான் ஒரு கதை எழுதி உள்ளேன் @சிவா ....
Family Tree - குடும்ப மரம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
இரண்டும் இணைக்கப்பட்டது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Similar topics
» மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்!
» ''என் ஆயுள் அடங்கும் கடைசி நொடியில்-கருணாநிதி
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை
» ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்: மதுரை சிறையில் நடந்த பாசபோராட்டம்
» ''என் ஆயுள் அடங்கும் கடைசி நொடியில்-கருணாநிதி
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை
» ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்: மதுரை சிறையில் நடந்த பாசபோராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|