புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனாவின் 2-வது அலைக்கு காரணம் என்ன? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
Page 1 of 1 •
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை
கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம்
1 லட்சத்துக்குள் இருந்தது.
அது 10 ஆயிரத்துக்கு கீழே கட்டுப்படுத்தப்பட்டது.
ஆனால் இப்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து
விட்டது. அதுவும் 3 நாளில் 2 முறை 1 லட்சத்தை கடந்துள்ளது.
அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா
பாதிப்பு அதிகரித்து இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி
இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2-வது அலை எழுச்சி
பெற காரணம் என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள்
விளக்கம் அளித்துள்ளனர்.
டாக்டர் கிரிதரா ஆர்.பாபு (தொற்றுநோய்த்துறை தலைவர்,
இந்திய பொது சுகாதார நிறுவனம்):-
கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க காரணங்கள் உண்டு.
புதிய வகை கொரோனா பரவலை அரசு ஒப்புக்கொள்ளாவிட்டாலும்
கூட நிச்சயமாக தொற்று பரவல் அதிகரிப்பில் அவற்றுக்கு பங்கு
உண்டு.
அவற்றில் சில நோய் எதிர்ப்பு தன்மைக்கு தப்பிப்பவையாகவும்,
முந்தைய வைரஸ்களை விட வேகமாக பரவுபவையாகவும் உள்ளன.
பிரேசில் வகை கொரோனாவை பொதுவாக நோய் எதிர்ப்புச்சக்தி
கண்டறிவதில்லை. இதே போன்று தென்ஆப்பிரிக்க வகையில்,
துணை குழுக்களும் உள்ளன. அதுவும் ஆன்டிபாடிகளால்
கண்டறியப்படுவதில்லை.
இந்தியாவில் தடுப்பூசி போடுவது, எந்த அளவுக்கு வேகமாக இருக்க
வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்த்த அளவுக்கு இப்போதைய வேகம்
இல்லை. ஆபத்து உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது
திருப்திகரமாக இல்லை.
பாதிப்பு ஏற்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி குறைந்த
பின்னர் மீண்டும் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இது விரிவாக ஆராயப்படவில்லை. இதன்விளைவாக நிறைய
எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாக
இருப்பார்கள்.
சுற்றுச்சூழல் காரணங்களும், சமூக நடத்தையும் கொரோனா பரவலில்
முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுக்கூட்டங்கள், திருமணம் போன்ற
விழாக்களில் பங்கேற்கிறபோது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு
பரவ வாய்ப்பாகிறது
இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை
கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம்
1 லட்சத்துக்குள் இருந்தது.
அது 10 ஆயிரத்துக்கு கீழே கட்டுப்படுத்தப்பட்டது.
ஆனால் இப்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து
விட்டது. அதுவும் 3 நாளில் 2 முறை 1 லட்சத்தை கடந்துள்ளது.
அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா
பாதிப்பு அதிகரித்து இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி
இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2-வது அலை எழுச்சி
பெற காரணம் என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள்
விளக்கம் அளித்துள்ளனர்.
டாக்டர் கிரிதரா ஆர்.பாபு (தொற்றுநோய்த்துறை தலைவர்,
இந்திய பொது சுகாதார நிறுவனம்):-
கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க காரணங்கள் உண்டு.
புதிய வகை கொரோனா பரவலை அரசு ஒப்புக்கொள்ளாவிட்டாலும்
கூட நிச்சயமாக தொற்று பரவல் அதிகரிப்பில் அவற்றுக்கு பங்கு
உண்டு.
அவற்றில் சில நோய் எதிர்ப்பு தன்மைக்கு தப்பிப்பவையாகவும்,
முந்தைய வைரஸ்களை விட வேகமாக பரவுபவையாகவும் உள்ளன.
பிரேசில் வகை கொரோனாவை பொதுவாக நோய் எதிர்ப்புச்சக்தி
கண்டறிவதில்லை. இதே போன்று தென்ஆப்பிரிக்க வகையில்,
துணை குழுக்களும் உள்ளன. அதுவும் ஆன்டிபாடிகளால்
கண்டறியப்படுவதில்லை.
இந்தியாவில் தடுப்பூசி போடுவது, எந்த அளவுக்கு வேகமாக இருக்க
வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்த்த அளவுக்கு இப்போதைய வேகம்
இல்லை. ஆபத்து உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது
திருப்திகரமாக இல்லை.
பாதிப்பு ஏற்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி குறைந்த
பின்னர் மீண்டும் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இது விரிவாக ஆராயப்படவில்லை. இதன்விளைவாக நிறைய
எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாக
இருப்பார்கள்.
சுற்றுச்சூழல் காரணங்களும், சமூக நடத்தையும் கொரோனா பரவலில்
முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுக்கூட்டங்கள், திருமணம் போன்ற
விழாக்களில் பங்கேற்கிறபோது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு
பரவ வாய்ப்பாகிறது
டாக்டர் என்.கே.அரோரா (தொற்றுநோயியல் நிபுணர்):-
4 அல்லது 5 காரணிகள் ஒரே நேரத்தில் சேர்ந்து செயல்படுவதால்
தொற்று பரவல் அதிகரிக்கிறது. வைரஸ் பரவல் அலைபோல
வருவது இயல்பான ஒன்றுதான்.
கொரோனா பரவல் பற்றிய பயம், முதல் 6 மாதங்களில் இருந்த
அளவுக்கு இப்போது இல்லை. குறைந்து விட்டது. பொருளாதாரம்
எல்லாவற்றையும் திறந்து விட்டது. மக்கள் வெளியே வருகிறார்கள்.
ஆனால் கொரோனா கால நடத்தைகளில் கவனக்குறைவு உள்ளது.
கூட்டம் கூடுவது அதிகரித்து இருக்கிறது. இது லேசான நோய்
என்ற எண்ணமும் வந்து விட்டது. முக கவசம் அணிவது மிகவும்
குறைந்து விட்டது.
புதிய வகை கொரோனாவும் பரவல் அதிகரிக்க ஒரு காரணம்தான்.
பேராசிரியர் ஜெயபிரகாஷ் முலியில் (வேலூர் கிறித்தவ மருத்துவ
கல்லூரி முன்னாள் முதல்வர்):-
கொரோனா பற்றிய கவலை மக்களிடம் குறைந்துள்ளது.
முதலில் மக்கள் பயந்தனர். ஆனால் இப்போது அதே மக்களிடம் பயம்
குறைந்து இருக்கிறது. புதிய வகை கொரோனாவால் தாக்குதல் விகிதம்
அதிகரிக்கக்கூடும்.
முந்தைய பாதிப்பால் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தியை புதிய வகை
கொரோனா பாதிப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதற்கான ஆதாரம்
தற்போது இல்லை.
தினத்தந்தி
4 அல்லது 5 காரணிகள் ஒரே நேரத்தில் சேர்ந்து செயல்படுவதால்
தொற்று பரவல் அதிகரிக்கிறது. வைரஸ் பரவல் அலைபோல
வருவது இயல்பான ஒன்றுதான்.
கொரோனா பரவல் பற்றிய பயம், முதல் 6 மாதங்களில் இருந்த
அளவுக்கு இப்போது இல்லை. குறைந்து விட்டது. பொருளாதாரம்
எல்லாவற்றையும் திறந்து விட்டது. மக்கள் வெளியே வருகிறார்கள்.
ஆனால் கொரோனா கால நடத்தைகளில் கவனக்குறைவு உள்ளது.
கூட்டம் கூடுவது அதிகரித்து இருக்கிறது. இது லேசான நோய்
என்ற எண்ணமும் வந்து விட்டது. முக கவசம் அணிவது மிகவும்
குறைந்து விட்டது.
புதிய வகை கொரோனாவும் பரவல் அதிகரிக்க ஒரு காரணம்தான்.
பேராசிரியர் ஜெயபிரகாஷ் முலியில் (வேலூர் கிறித்தவ மருத்துவ
கல்லூரி முன்னாள் முதல்வர்):-
கொரோனா பற்றிய கவலை மக்களிடம் குறைந்துள்ளது.
முதலில் மக்கள் பயந்தனர். ஆனால் இப்போது அதே மக்களிடம் பயம்
குறைந்து இருக்கிறது. புதிய வகை கொரோனாவால் தாக்குதல் விகிதம்
அதிகரிக்கக்கூடும்.
முந்தைய பாதிப்பால் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தியை புதிய வகை
கொரோனா பாதிப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதற்கான ஆதாரம்
தற்போது இல்லை.
தினத்தந்தி
Similar topics
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்!
» விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» வாட்ஸ் அப், பேஸ்புக் தகவல்கள் திருடப்படுகிறதா..? - நிபுணர்கள் தரும் விளக்கம்
» நீண்ட கால ரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
» விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» வாட்ஸ் அப், பேஸ்புக் தகவல்கள் திருடப்படுகிறதா..? - நிபுணர்கள் தரும் விளக்கம்
» நீண்ட கால ரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|