புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_vote_lcapகாந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_voting_barகாந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
காந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_vote_lcapகாந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_voting_barகாந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
காந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_vote_lcapகாந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_voting_barகாந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
காந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_vote_lcapகாந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_voting_barகாந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_vote_lcapகாந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_voting_barகாந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
காந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_vote_lcapகாந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_voting_barகாந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
காந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_vote_lcapகாந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_voting_barகாந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
காந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_vote_lcapகாந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_voting_barகாந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 07, 2021 1:09 pm

காந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா? 154559
-
அறவழிப் போராட்டங்களால் நினைத்ததை அடைய முடியும்
என்று உலகத்துக்குச் சாதித்துக் காட்டியவர் காந்தி.
உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் ரஷ்யாவைச்
சேர்ந்த லியோ டால்ஸ்டாய்.

இவரது புத்தகங்களில் வன்முறை இல்லாத எதிர்ப்புக் கருத்துகள்
இடம் பெற்றிருந்ததைப் படித்த காந்தி, அறவழிப் போராட்ட
முறையால் ஈர்க்கப்பட்டார். தாமும் அதே வழியில் போராட
முடிவெடுத்தார்.

அதில் மிகப் பெரிய அளவில் வெற்றியும் பெற்றார்.

காந்தியின் அறவழிப் போராட்ட வழிமுறையை உலகின் பல்வேறு
தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மார்ட்டின்
லூதர் கிங் முக்கியமானவர்.

அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தங்கள்
உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருந்த காலகட்டம்.
அப்போது பேருந்தின் பின்பக்கத்தில்தான் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்
உட்கார வேண்டும், அமெரிக்கர் யாருக்காவது இடம் இல்லை என்றால்
எழுந்து இடம் தரவேண்டும் என்பது சட்டமாக இருந்தது.

அப்படி ஓர் அமெரிக்கருக்கு, ஆப்பிரிக்க அமெரிக்கரான ரோசா பார்க்ஸ்
இடம் தர மறுத்துவிட்டார். அதற்காகக் கைது செய்யப்பட்டார்.
மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்
அறவழியில் போராட்டத்தை மேற்கொண்டனர்.

பேருந்தைப் புறக்கணித்தனர். காரில் செல்ல வசதி இல்லாதவர்கள்
நீண்ட தூரம் நடந்து சென்றனர். ஒரு நாள், இரண்டு நாட்கள் அல்ல,
381 நாட்கள் நடைபெற்ற இந்த அறவழிப் போராட்டத்தின் முடிவில்,
ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பேருந்தில் தங்களுக்கான உரிமையை
மீட்டு எடுத்தனர்.
-
டிங்கு- இந்து தமிழ் திசை



avatar
Guest
Guest

PostGuest Wed Apr 07, 2021 2:33 pm

எல்லாவற்றுக்கும் அமெரிக்காவையும் வெளிநாடுகளையும் எடுத்துக்காட்டாக காட்டும் நாம்,
ஈழத்தில் வாழ்ந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தை தெரிந்து கொள்ளாமல் போனது வருத்தமே.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 07, 2021 5:44 pm

அதெல்லாம் எங்களுக்கு தெரியாது.

தமிழகத்தை ஒரு விஷயத்தில் எடுத்துக்காட்டாக காட்டிக்கொண்டு இருக்கிறோம்.
நாங்கள்தான் முன்னோடி.. நிரூபிக்கமுடியாமல் புதியதோர் வார்த்தையை
உண்டாக்கிவிட்டு ........உண்டாக்கிவிட்டு .........உண்டாக்கிவிட்டு .........
சரி விடுங்க.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக