புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிய இல்லறம் (திருமணமானவர்களுக்கு மட்டும்)
Page 1 of 1 •
ஒரு காதல் மணமாகி மலர வேண்டுமானால் கணவன் நல்ல நண்பனாக இருக்கனும்" என்று சொல்லுவாங்க.
இல்லற வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த இனிய உறவு.. இந்த வாழ்க்கை இனிமையாக அமைய கணவன் மனைவி இருவரும் இரு தராசு போல் இருக்கவேண்டும். எந்த விஷயத்திலும் சமமாக இருக்கனும்.
""mens best possession is loving wife""
இருவருக்குள்ளும் நல்ல understanding இருக்கனும்.. விட்டுக்கொடுக்கும் மனபக்குவம் வேண்டும்..
பெண்களுக்கு நான் சொல்லுவது:
உங்கள் துணைவருக்கு பிடிப்பது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்க.
அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்துக்கொடுங்க.
பிடிவாத குணம் இருக்க கூடாது.
வேலைக்கு போயிட்டு வரும் ஆண்களிடம் வீட்டுக்கு வந்தவுடன் படபடவென்று வீட்டில் நடந்த விசயங்களை உளர கூடாது..
எந்த நேரத்தில் என்ன விசயம் பேசினாலும் பொறுமையுடன், இனிமையாகவும் அமைதியாகவும் எடுத்து சொல்லனும்.
மாத கடைசியில் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி கேட்டு தார்சர் பண்ண கூடாது
எந்த ஒரு சூழ்நிலையிலும் இருவரும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது
எல்லா நேரங்களிளும் கணவர் கூடவே இருக்கனும் என்று எதிபார்க்காதிங்க.
ஆண்களுக்கு:
உங்களின் விடுமுறை நாட்களில் சந்தோஷமாக வெளியே அழைத்து போங்க.
விடுமுறை நாட்களில் மனைவியுடன் கிச்சன் வேலைகளை பகிர்ந்துக்கொண்டால் மனைவி படும் குஷிக்கு அளவே இல்லை.
சின்ன சின்ன உதவிகள் செய்யலாம்.
உரிமையுடன் கணவரிடன் இந்த காய்கறிகளை நறுக்கி கொடுங்க, கொஞ்சம் வீட்டை கீளின் பண்ணுங்க என்று அன்பாக சொல்லும் மனைவியிடம் கோபபடாமல் சிறு சிறு உதவி செய்யுங்கள்...
கணவர்மார்கள் மனைவி செய்யும் சமையலை பாராட்டவேண்டும். உப்பு, காரம் கூட இருந்தாலும் அதை பக்குவமாக எடுத்துச் சொல்லுங்க.
சின்ன சின்ன கிப்ட் வாங்கி சர்ப்ரைஸ் கொடுங்க
மனைவியிடம் தனி திறமை இருந்தால் அதை ஊக்குவிங்க
இருவருக்கும்:
இருவருக்குள்ளும் எந்த ஒரு சந்தேக பேயிம் உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்ளவும். அப்படியே ஏதாவது சந்தேகம் வந்தாலும் மனம் விட்டு ஒளிவு மறைவில்லாமல் பேசி தீர்த்துக்கொள்ளுங்க.
எந்த விஷயங்கள் நடந்தாலும் 4 சுவருக்குள் மட்டுமே இருக்கட்டும்.. இருவருக்குள்ளே பகிர்ந்துக்கொள்ளுங்க. சிறு தவறுகள் நடந்தாலும் சகிப்பு தன்மையுன் ஏற்றுக்கொள்ளுங்க.
ஷாப்பிங் போகும் பொழுது கலந்து பேசி பொருட்கள் வாங்குங்க. டிரெஸ் எடுத்தாலும் உங்கள் துணையுடைய விருப்பம் கேட்டு எடுங்க.
இருவிட்டரையும் மதிக்க வேண்டும். உறவினர்கள் எந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தாலும் முகம் சுழிக்காமல் அவர்களை கவணிக்க வேண்டும்.
இருவருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும் சின்ன சின்ன அன்புகளை அப்ப அப்ப பகிர்ந்துக்கொள்ளனும்..
ஹனிமூன் போனது.. உங்கள் இருவருக்கும் அதிகம் சந்தோஷம் கொடுக்கும் பழைய நிகழ்ச்சியினை பகிர்ந்துக்கொள்ளவும்.
விடுமுறை நாட்களில் சந்தோஷமாக செலவிடுங்க..
சின்ன சின்ன சண்டைகள் இல்லற வாழ்க்கையில் வருவது இயல்பு தான். ஒருவர் கோபமாக இருக்கும் பொழுது மற்றவர் எதிர்த்து பேசாமல் மொளனமாக இருப்பது மேல்.. பேச பேச கோபம் தான் அதிகமாகும். நிம்மதி குறைந்துவிடும்.
கணவர் மனைவியினை பிரிந்து வெளியூர் சென்று இருந்தாலும் தினமும் ஒரு முறை போனில் சந்தோஷமாக பேசுங்கள்
இல்லற வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த இனிய உறவு.. இந்த வாழ்க்கை இனிமையாக அமைய கணவன் மனைவி இருவரும் இரு தராசு போல் இருக்கவேண்டும். எந்த விஷயத்திலும் சமமாக இருக்கனும்.
""mens best possession is loving wife""
இருவருக்குள்ளும் நல்ல understanding இருக்கனும்.. விட்டுக்கொடுக்கும் மனபக்குவம் வேண்டும்..
பெண்களுக்கு நான் சொல்லுவது:
உங்கள் துணைவருக்கு பிடிப்பது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்க.
அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்துக்கொடுங்க.
பிடிவாத குணம் இருக்க கூடாது.
வேலைக்கு போயிட்டு வரும் ஆண்களிடம் வீட்டுக்கு வந்தவுடன் படபடவென்று வீட்டில் நடந்த விசயங்களை உளர கூடாது..
எந்த நேரத்தில் என்ன விசயம் பேசினாலும் பொறுமையுடன், இனிமையாகவும் அமைதியாகவும் எடுத்து சொல்லனும்.
மாத கடைசியில் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி கேட்டு தார்சர் பண்ண கூடாது
எந்த ஒரு சூழ்நிலையிலும் இருவரும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது
எல்லா நேரங்களிளும் கணவர் கூடவே இருக்கனும் என்று எதிபார்க்காதிங்க.
ஆண்களுக்கு:
உங்களின் விடுமுறை நாட்களில் சந்தோஷமாக வெளியே அழைத்து போங்க.
விடுமுறை நாட்களில் மனைவியுடன் கிச்சன் வேலைகளை பகிர்ந்துக்கொண்டால் மனைவி படும் குஷிக்கு அளவே இல்லை.
சின்ன சின்ன உதவிகள் செய்யலாம்.
உரிமையுடன் கணவரிடன் இந்த காய்கறிகளை நறுக்கி கொடுங்க, கொஞ்சம் வீட்டை கீளின் பண்ணுங்க என்று அன்பாக சொல்லும் மனைவியிடம் கோபபடாமல் சிறு சிறு உதவி செய்யுங்கள்...
கணவர்மார்கள் மனைவி செய்யும் சமையலை பாராட்டவேண்டும். உப்பு, காரம் கூட இருந்தாலும் அதை பக்குவமாக எடுத்துச் சொல்லுங்க.
சின்ன சின்ன கிப்ட் வாங்கி சர்ப்ரைஸ் கொடுங்க
மனைவியிடம் தனி திறமை இருந்தால் அதை ஊக்குவிங்க
இருவருக்கும்:
இருவருக்குள்ளும் எந்த ஒரு சந்தேக பேயிம் உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்ளவும். அப்படியே ஏதாவது சந்தேகம் வந்தாலும் மனம் விட்டு ஒளிவு மறைவில்லாமல் பேசி தீர்த்துக்கொள்ளுங்க.
எந்த விஷயங்கள் நடந்தாலும் 4 சுவருக்குள் மட்டுமே இருக்கட்டும்.. இருவருக்குள்ளே பகிர்ந்துக்கொள்ளுங்க. சிறு தவறுகள் நடந்தாலும் சகிப்பு தன்மையுன் ஏற்றுக்கொள்ளுங்க.
ஷாப்பிங் போகும் பொழுது கலந்து பேசி பொருட்கள் வாங்குங்க. டிரெஸ் எடுத்தாலும் உங்கள் துணையுடைய விருப்பம் கேட்டு எடுங்க.
இருவிட்டரையும் மதிக்க வேண்டும். உறவினர்கள் எந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தாலும் முகம் சுழிக்காமல் அவர்களை கவணிக்க வேண்டும்.
இருவருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும் சின்ன சின்ன அன்புகளை அப்ப அப்ப பகிர்ந்துக்கொள்ளனும்..
ஹனிமூன் போனது.. உங்கள் இருவருக்கும் அதிகம் சந்தோஷம் கொடுக்கும் பழைய நிகழ்ச்சியினை பகிர்ந்துக்கொள்ளவும்.
விடுமுறை நாட்களில் சந்தோஷமாக செலவிடுங்க..
சின்ன சின்ன சண்டைகள் இல்லற வாழ்க்கையில் வருவது இயல்பு தான். ஒருவர் கோபமாக இருக்கும் பொழுது மற்றவர் எதிர்த்து பேசாமல் மொளனமாக இருப்பது மேல்.. பேச பேச கோபம் தான் அதிகமாகும். நிம்மதி குறைந்துவிடும்.
கணவர் மனைவியினை பிரிந்து வெளியூர் சென்று இருந்தாலும் தினமும் ஒரு முறை போனில் சந்தோஷமாக பேசுங்கள்
இனிய இல்லறம் (திருமணமானவர்களுக்கு மட்டும்)
புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு..
ஆசை 60 நாள் மோகம் 30 நாள் ஆக மொத்தம் 90 நாள்.. 90 நாள் தான் இல்லற வாழ்க்கை சுகமா?
அழகிய இல்லற வாழ்க்கையில் காலம் முழுவதும் ஒருவருக்கு ஒருவர் ஆசையுடனும் மோகத்துடனும் இருக்கனும் என்றால் அவங்களின் இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கனும். இதுக்கு படுக்கை அறையில் அவர்கள் இன்பமாய் இருக்கனும்.
(தவறாக நினைக்க வேண்டாம். இந்த தலைப்பு எடுக்க காரணம் இன்று அதிகமாக கணவன், மனைவி பிரிவது படுக்க அறையில் சரியாக நடந்துக் கொள்ளாததால் தான்..)
ஒருவருக்கு ஒருவர் அன்பை மாறி மாறி பொழியும் இடம் தான் மாஸ்டர் பெட் ரூம்
கணவன்,மனைவிக்குள் என்ன தான் சண்டைவந்தாலும் படுக்கையை பிரிக்ககூடாது.
கணவரோ அல்லது மனைவியோ கோபமாக இருந்தால் அப்படியே விட்டு விடாதிங்க. அன்றே அமைதியாக பேசி தீர்த்துவிடுங்க. சண்டையினை அதிகபடுத்தாமல் பக்குவமாக பேசவும்.
பெண்களுக்கு வீட்டில் வேலைகள் அதிகமாக இருந்தாலும் படுக்கும் முன்பு உடலை அலசிவிட்டு சுத்தமான ஆடையினை போட்டுக்கொள்ளவும்.
தினமும் இரவில் ஒரே மாதிரியான ஆடைகளை அணியாதிங்க. நைட்டினா ஒரே நைட்டியினை போடாதிங்க.
உங்கள் கணவருக்கு பிடித்தது போல் செண்ட், பவுடர், பூ என்று வாசனை பொருட்களை போட்டுக்கொள்ளவும்.
கணவர் "அந்த" விஷயத்துக்கு அழைக்கும் பொழுது மறுக்காதீர்கள். மறுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் உங்கள் உடல் நிலையினையும், மனநிலையினையும் எடுத்து சொல்லுங்கள். தினமும் அதே காரணம் சொல்லாதிங்க.
உங்களுக்கு பிடித்தது போல் நடந்துக்கொள்ளுங்கள், கணவரோ மனைவியோ "அந்த விஷயத்தில்" இப்படி நடந்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் தயக்கம் காட்டாமலும் , வெட்கபடாமலும் கேளுங்கள்.
கடமைக்கு உறவு வைக்காதிங்க. நன்றாக மகிழ்சியாக பேசி மெது மெதுவாக ஆரம்பம் செய்யுங்கள்.
தினமும் உறவு வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் தினமும் ஒருவருக்கு ஓருவர் அன்பை வெளிபடுத்துவது போல் நடந்துக்கொள்ளுங்கள்.
உறவு முடிந்தவுடன் கணவர் எழுந்து போகாமல் அருகில் இருந்து அன்பாய் கூடவே இருங்கள். பிறகு தூங்க போங்க.
உறவுன் போது ஆர்வத்துடன் இருவரும் ஈடுபடுங்கள்.
இவ்வாரு இருவரும் இருந்தால் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய வாய்ப்பே வராது
உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளையும் சொல்லிவிட்டு போங்க.. படிக்கும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..
இல்லறம் நல்லறம் பெற இறைவன் துணை இருப்பானாகவும்...
by Mrs.Faizakader
புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு..
ஆசை 60 நாள் மோகம் 30 நாள் ஆக மொத்தம் 90 நாள்.. 90 நாள் தான் இல்லற வாழ்க்கை சுகமா?
அழகிய இல்லற வாழ்க்கையில் காலம் முழுவதும் ஒருவருக்கு ஒருவர் ஆசையுடனும் மோகத்துடனும் இருக்கனும் என்றால் அவங்களின் இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கனும். இதுக்கு படுக்கை அறையில் அவர்கள் இன்பமாய் இருக்கனும்.
(தவறாக நினைக்க வேண்டாம். இந்த தலைப்பு எடுக்க காரணம் இன்று அதிகமாக கணவன், மனைவி பிரிவது படுக்க அறையில் சரியாக நடந்துக் கொள்ளாததால் தான்..)
ஒருவருக்கு ஒருவர் அன்பை மாறி மாறி பொழியும் இடம் தான் மாஸ்டர் பெட் ரூம்
கணவன்,மனைவிக்குள் என்ன தான் சண்டைவந்தாலும் படுக்கையை பிரிக்ககூடாது.
கணவரோ அல்லது மனைவியோ கோபமாக இருந்தால் அப்படியே விட்டு விடாதிங்க. அன்றே அமைதியாக பேசி தீர்த்துவிடுங்க. சண்டையினை அதிகபடுத்தாமல் பக்குவமாக பேசவும்.
பெண்களுக்கு வீட்டில் வேலைகள் அதிகமாக இருந்தாலும் படுக்கும் முன்பு உடலை அலசிவிட்டு சுத்தமான ஆடையினை போட்டுக்கொள்ளவும்.
தினமும் இரவில் ஒரே மாதிரியான ஆடைகளை அணியாதிங்க. நைட்டினா ஒரே நைட்டியினை போடாதிங்க.
உங்கள் கணவருக்கு பிடித்தது போல் செண்ட், பவுடர், பூ என்று வாசனை பொருட்களை போட்டுக்கொள்ளவும்.
கணவர் "அந்த" விஷயத்துக்கு அழைக்கும் பொழுது மறுக்காதீர்கள். மறுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் உங்கள் உடல் நிலையினையும், மனநிலையினையும் எடுத்து சொல்லுங்கள். தினமும் அதே காரணம் சொல்லாதிங்க.
உங்களுக்கு பிடித்தது போல் நடந்துக்கொள்ளுங்கள், கணவரோ மனைவியோ "அந்த விஷயத்தில்" இப்படி நடந்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் தயக்கம் காட்டாமலும் , வெட்கபடாமலும் கேளுங்கள்.
கடமைக்கு உறவு வைக்காதிங்க. நன்றாக மகிழ்சியாக பேசி மெது மெதுவாக ஆரம்பம் செய்யுங்கள்.
தினமும் உறவு வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் தினமும் ஒருவருக்கு ஓருவர் அன்பை வெளிபடுத்துவது போல் நடந்துக்கொள்ளுங்கள்.
உறவு முடிந்தவுடன் கணவர் எழுந்து போகாமல் அருகில் இருந்து அன்பாய் கூடவே இருங்கள். பிறகு தூங்க போங்க.
உறவுன் போது ஆர்வத்துடன் இருவரும் ஈடுபடுங்கள்.
இவ்வாரு இருவரும் இருந்தால் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய வாய்ப்பே வராது
உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளையும் சொல்லிவிட்டு போங்க.. படிக்கும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..
இல்லறம் நல்லறம் பெற இறைவன் துணை இருப்பானாகவும்...
by Mrs.Faizakader
திருமணமான பெண்களுக்கு வரும் முதுகு வலி... (பெண்களுக்கு மட்டும்)
பல பெண்களுக்கு அதிகமாக முதுகு வலியால் அவதி படுறாங்க.. என்ன காரணம் என்று தெரியாமலே கண்ட கண்ட மாத்திரையினை போடுவாங்க. அந்த நேரத்தில் மட்டுமே சரியாகும் ஆனால் மீண்டும் வந்து தொல்லை தரும்.
அதற்க்கு காரணம் என்வென்று ஒரு குழு ஆராய்ந்தாங்க..
இந்தியாவில் 80% பெண்களுக்கு தம்பத்தியத்தில் முழுமையான இன்பம் பெறவில்லை என்றும் அதற்கு அவர்களின் வேலை பளூவும், மற்றும் ஆண்களின் அவசரமும் இதற்கு முக்கிய காரணம். இதனால் பெண்களுக்கு திருப்தி இல்லாமால் போகிறது என்று காரணம் சொல்லுறாங்க.
இது போல் வேலைக்கு போகும் ஆண்களும் பெண்களும் வீட்டுக்கு வந்தவுடன் மிகவும் சோர்ந்து போய் தூங்கினால் போதும் என்று நினைக்கிறாங்க.. ஆகையால் பல நாட்கள் தம்பதியத்தில் ஈடுபடுவதில்லை. எப்போ ஒரு முறை சேர்வதால் இந்த வலி ஏற்படுகிறது.
இது தவிர ஹை- ஹீல்ஸ் போடுவதாலும் முதுகு வலி ஏற்படும்.
இதற்கு ஓரே தீர்வு பெண்கள் கணவரிடம் அன்பாய் ஆதரவாய் பேசி அவங்களை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்திருக்கவும். வேலையில் இருந்து வந்தவுடன் அதிக தொல்லை கொடுக்காமல் சந்தோஷமாக சிரித்து பேசுகள். ஏதோ கல்யாணம் முடிந்தது ஏதோ இல்லற வாழ்க்கையில் ஈடுபடவேண்டும் என்ற கட்டாயத்தில் கடமைக்கு கணவருடன் சேர வேண்டாம். பிறகு முதுகு வலியால் கஷ்டபட வேண்டாம்.
தொடர்ந்து அதிக முதுகு வலியிருந்தால் மருத்துவரை அனுகி தீர்வு காணவும்.
பல பெண்களுக்கு அதிகமாக முதுகு வலியால் அவதி படுறாங்க.. என்ன காரணம் என்று தெரியாமலே கண்ட கண்ட மாத்திரையினை போடுவாங்க. அந்த நேரத்தில் மட்டுமே சரியாகும் ஆனால் மீண்டும் வந்து தொல்லை தரும்.
அதற்க்கு காரணம் என்வென்று ஒரு குழு ஆராய்ந்தாங்க..
இந்தியாவில் 80% பெண்களுக்கு தம்பத்தியத்தில் முழுமையான இன்பம் பெறவில்லை என்றும் அதற்கு அவர்களின் வேலை பளூவும், மற்றும் ஆண்களின் அவசரமும் இதற்கு முக்கிய காரணம். இதனால் பெண்களுக்கு திருப்தி இல்லாமால் போகிறது என்று காரணம் சொல்லுறாங்க.
இது போல் வேலைக்கு போகும் ஆண்களும் பெண்களும் வீட்டுக்கு வந்தவுடன் மிகவும் சோர்ந்து போய் தூங்கினால் போதும் என்று நினைக்கிறாங்க.. ஆகையால் பல நாட்கள் தம்பதியத்தில் ஈடுபடுவதில்லை. எப்போ ஒரு முறை சேர்வதால் இந்த வலி ஏற்படுகிறது.
இது தவிர ஹை- ஹீல்ஸ் போடுவதாலும் முதுகு வலி ஏற்படும்.
இதற்கு ஓரே தீர்வு பெண்கள் கணவரிடம் அன்பாய் ஆதரவாய் பேசி அவங்களை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்திருக்கவும். வேலையில் இருந்து வந்தவுடன் அதிக தொல்லை கொடுக்காமல் சந்தோஷமாக சிரித்து பேசுகள். ஏதோ கல்யாணம் முடிந்தது ஏதோ இல்லற வாழ்க்கையில் ஈடுபடவேண்டும் என்ற கட்டாயத்தில் கடமைக்கு கணவருடன் சேர வேண்டாம். பிறகு முதுகு வலியால் கஷ்டபட வேண்டாம்.
தொடர்ந்து அதிக முதுகு வலியிருந்தால் மருத்துவரை அனுகி தீர்வு காணவும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|