புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_m10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_m10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_m10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_m10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_m10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_m10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_m10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_m10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_m10ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 03, 2021 8:10 pm

ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட் 1585898587343
-
1.’பம்பாய்’ – உயிரே உயிரே

பம்பாய் படத்தில் ஒரு காட்சி வரும். அரவிந்த்சாமி மனிஷா கொய்ராலாவுக்காக காத்திருப்பது போல அப்போது உயிரே உயிரே பாடல் ஒளிபரப்பாகும் அந்தக் காதலனின் ஏக்கத்தைக் காதலின் வலியை ஹரிஹரன் என்றோர் மனிதன் எப்படிக் கடத்தியிருப்பார் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது அன்றைய காதலர்களின் காதல் கீதம் என்றால் மிகையாகாது.

2. ‘ஜீன்ஸ்’ – அன்பே அன்பே கொல்லாதே

அண்ணனும் தம்பியும் ஒரே பெண்ணைக் காதலிப்பார்கள். அண்ணனோ அவள் காதலியைக் கண்டங்கள் தாண்டி காதலிப்பார் தம்பியோ தன் காதலி சற்று கிராமிய கலாச்சாரத்தை விரும்புவதை அறிந்து தனக்குரிய கற்பனையில் மிதக்க அப்போது ஒளிபரப்பாகும் இந்தப் பாடலில் ஒரு நீண்ட ஆலாபனை ஒன்றை ஏ.ஆர். ரஹ்மான் பயன்படுத்தியிருப்பார். அதனை ஹரி மற்றும் அனுராதாவைத் தாண்டி வேறு யார் பாடியிருந்தாலும் அது அப்படி இருந்திருக்குமா என்பது சந்தேகமே.

3.’தீனா’- சொல்லாமல் தொட்டுச் செல்லும்

தல என்ற கிரீடத்தை அஜித் மேல் வைத்த தீனா படத்தின் ஒவ்வொரு பாடலும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தேனிசை. அதில் “சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்” ஏற்ற இறக்கங்களில் ஹரிஹரனைத் தாண்டி யாரைச் சிந்திக்க முடியும்? இன்றைக்கும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் இந்தப் பாடலுக்கு இடம் இல்லாமல் இல்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 03, 2021 8:10 pm

4.’ரன்’ – பொய் சொல்லக் கூடாது காதலி

இந்தப் பாடலில் வரும் ஹை பிட்ச் லோ பிட்ச் என எல்லா பிட்ச்களிலும் ஹரி சதமடித்திருப்பார் இந்தப் பாடலில் ஹரியும் புல்லாங்குழல் ஓசையும் போட்டி போடுவது போல இசையமைத்திருப்பார் வித்யாசாகர்.

5.’வேட்டையாடு விளையாடு’ – மஞ்சள் வெய்யில்

வழக்கமான ஒரு மஞ்சள் மாலை வேளையில் கமலும் ஜோதிகாவும் டின்னருக்குச் செல்வார்கள். அவர்கள் போகும் இடமெல்லாம் சுற்றிச் சுற்றி படமாக்கி நியூயார்க் நகரத்தின் அழகியலை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். ஒரு முன்னேறிய நாட்டின் அழகைக் காட்டப் போகும் பாடல் என்பதால் இதுவரை எங்கும் கேட்டிடாத வகையில் தன் இசையினை ஒரு ஸ்டைலிஷ் ஆக வடிவமைத்திருப்பார் ஹாரிஸ். அந்தப் பாடலின் தன்மை சூழ்நிலை ஆகியவற்றை அறிந்த ஹரியும் க்ரிஷ்மும் நம்மை நியூயார்க்கிற்கே கொண்டு போயிருப்பார்கள் தங்கள் குரல்களின் வழியாக.

6.’ஜோடி’- ஒரு பொய்யாவது சொல் கண்ணே

மின் கம்பத்தின் மீது மாட்டிக்கொண்ட ஒரு காற்றாடி காற்றடிக்கும் போதேல்லாம் அது அசையும். அது போலத்தான் இந்தப் பாட்டு மியூசிக் ப்ளேயரில் இருந்து இழைகின்ற போதேல்லாம் ஒரு கனமான ஒரு தருணத்தைக் கடப்பது போலவே தோன்றும். அதில் அந்த அளவுக்கு ஹரி உருகிப் பாடி நம்மையும் உருக்கியிருப்பார்.

-இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 03, 2021 8:16 pm


ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
-


படம்- ஜோடி
பாடல் - வைரமுத்து
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்- ஹரிஹரன்

------------------
-
ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதலன் நான் தான் என்று…
அந்த சொல்லில்…அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்…
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
-
பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
-
பெண்மையும் மென்மையும் பக்கம் பக்கம்தான்
ரொம்பப் பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால்ரெண்டும் வேறுதான்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

இரவினைத் திரட்டி ஓ ஆ
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ
ஓ விண்மீன் விண்மீன் கொண்டு
விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள்
கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத்
தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஓ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றைத்
கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்
-------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 03, 2021 8:17 pm



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 03, 2021 8:47 pm


படம்- தீனா
இசை- யுவன் சங்கர் ராஜா
பாடல் - வாலி
பாடியவர்- ஹரிஹரன்

----------------------

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒ… காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன்
ஒ… அமிலம் அருந்தி விட்டேன்

நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

யே… பெண்களின் உள்ளம் படு குழி என்பேன்
விழுந்து எழுந்தவன் யார்
ஆழம் அளந்தவன் யார்
ஒ… கரையை கடந்தவன் யார்

காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே….

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 03, 2021 8:47 pm



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக