புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
4 Posts - 3%
prajai
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
9 Posts - 2%
prajai
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_lcapகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_voting_barகடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 02, 2021 10:10 pm

கஷ்டம் என்று வரும் பொழுது மட்டும் கடவுளை வணங்கினால் இப்படி தான் ஆகும்! வேறு எப்போதெல்லாம் கட்டாயம் இறைவனை வணங்க வேண்டும்? அதன் பலன்கள் .

நாம் வீட்டிலும், வெளியிலும் தினந்தோறும் எவ்வளவோ விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி நாம் செய்யும் சில செயல்களில் கடவுளை வழிபடுவது வழக்கமாக கொண்டிருப்போம். உதாரணத்திற்கு சிலர் சாப்பிடும் பொழுது கடவுளை வணங்குவது வழக்கம். அன்னத்தில் கையை வைக்கும் முன்பு அன்னபூரணியை வணங்கிவிட்டு சாப்பிட்டால் வறுமை இல்லாத வாழ்வு அமையும் என்பது சாஸ்திரம். அந்த வகையில் இன்னும் எந்தெந்த விஷயங்களை நாம் செய்யும் பொழுது கடவுளை வழிபடுவது நல்லது?

உணவு சாப்பிடுவதற்கு முன்பு மட்டுமல்ல! சமைக்கும் பொழுது கூட அன்னபூரணியை வணங்குவது குறைவற்ற செல்வத்தை கொடுக்கும். நீங்கள் சமையல் செய்யும் பொழுது அரிசியை போட உலை கொதிக்க வைப்பீர்கள் அல்லவா? அப்போது அரிசியை போடுவதற்கு முன்பு ‘அன்னபூரணியை நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டு போட வேண்டும். இவ்வாறு செய்வதால் அள்ள அள்ள குறையாத அன்னம் சேரும்.

வெளியூர் அல்லது வீட்டை விட்டு வெகு தூரம் செல்ல இருக்கிறீர்கள்! திரும்பி வர ஓரிரு நாட்கள் ஆகும்! என்றால் வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது வீட்டை பூட்டும் போது ‘ஓம் பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அது போல சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு கிளம்பும் பொழுது இது போல் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மேல் விழும் திருஷ்டிகள் தடுக்கப்படும்.

பல சமயங்களில் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீட்டிற்கு திரும்ப முடியாமலேயே போவது உண்டு. அதுவும் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை பார்த்தால் வெளியில் செல்வது என்பதே ஆபத்தான ஒன்று தான்.

நமக்கு வர இருக்கும் ஆபத்துகளிலிருந்து முன்கூட்டியே நம்மை காப்பவர் ‘பைரவர்’ ஆவார். ஆகவே பூட்டை பூட்டும் பொழுது பைரவரை வழிபட்டு செல்வது நல்லது.

நம்முடைய புராணங்களின்படி புண்ணிய நதிகளின் ஆற்றல் அளப்பரியது ஆகும். புண்ணிய நதிகளில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும் என்கிறது சாஸ்திரம். ஆகவே ஜலம் என்பது புனிதமான ஒரு விஷயமாக இருக்கிறது.

நம் வீட்டில் குளிக்கும் பொழுது முதல் தண்ணீரை எடுத்து நம் மீது ஊற்றும் பொழுது, அதனை கங்கா தேவியாகவே பாவித்து ‘ஓம் கங்கா தேவியை நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்கள் ஒழிந்து நல்ல ஆற்றல் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

நீங்கள் வீட்டில் இருக்கும் பொழுது திடீரென மனதில் பலவிதமான குழப்பங்கள் சில நேரத்தில் எழும். என்னடா இது வாழ்க்கை? எதற்காக நாம் வாழ பிறந்து இருக்கிறோம்? என்கிற கேள்விகள் எல்லாம் தேவை இல்லாமல் எழும். ஒவ்வொரு மனித பிறப்பிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. உங்களுடைய பிறப்பிற்கான அர்த்தத்தை தேடி அலைய வேண்டுமே தவிர! ஏன் பிறந்தோம்? என்கிற விரக்தியை உண்டாக்கி கொள்ளக்கூடாது.

இது போன்ற சமயத்தில் சாமி படத்திற்கு முன்பு அமைதியாக தியான நிலையில் அமர்ந்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை 108 முறை உச்சரித்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் மனக் குழப்பங்கள் அத்தனையும் உடனே தீரும். எல்லா மனிதர்களும் செய்யும் மிகப் பெரிய தவறு கடவுளை கஷ்டம் என்று வரும் பொழுது மட்டுமே நினைத்துக் கொள்வது ஆகும். நல்லது அல்லது மனதில் சந்தோஷம் இருக்கும் பொழுதும் கடவுளை நாம் உணர வேண்டும்.

நல்லது! கெட்டது! எதுவாக இருந்தாலும் நம்மை சுற்றியிருக்கும் போலியான மனிதர்களிடம் கூறுவதைக் காட்டிலும், நம்மை படைத்த இறைவனிடம் கூறி மகிழ்ச்சி அடைந்தால் வாழ்வில் என்றுமே சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. இப்படி நாம் செய்யும் முக்கியமான ஒவ்வொரு செயல்களிலும் இறைவனை வேண்டி வணங்கினால் தோல்வி என்பதே நமக்கு ஏற்படாது.

நன்றி-வாட்சப்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக