புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடமை தவறா குடிமகனாக.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆமாங்க நம்மால் இப்போதைக்கு செய்யமுடிந்த ஒரு கடமையை
இந்திய தேசத்தின் குடிமகனாக செய்துள்ளேன் 10 நிமிடத்திற்கு முன்னால்..
ஆமாம் --என்னுடைய வாக்குரிமையை தபால் மூலம் பதிவு செய்தேன்.
எல்லாம் நம்முடைய தேர்தல் கமிஷனின் முன்னேற்பாடுகள்.
10 நாட்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷனின் ஒருவர்,அவர்களிடம் உள்ள
பதிவேட்டின் படி எங்கள் அடுக்ககம் வந்து 80/ 80+ வோட்டர்களை அணுகி
எங்கள் சம்மதம் பெற்றார். சிலர் சம்மதம் தெரிவிக்க /சிலர் நேரிடையாக பதிவு செய்ய
விருப்பம் தெரிவித்தனர்.
என்ன நடவடிக்கை எப்பிடி செய்தனர்?
இன்று வந்த போலிங் அதிகாரியுடன் உரையாடலில் கிடைத்த செய்திகள்,
(நான் புரிந்துகொண்ட அளவில். )
தபால் ஓட்டுக்கு சம்மதம் தெரிவித்து அவர்கள் கொண்டு வந்த படிவத்தில் விருப்பம்
தெரிவித்தவுடன் அந்த படிவம் தேர்தல் அலுவலகத்திற்க்கு போகிறது. அந்த படிவத்தில்
எனது பெயர் /பாலினம் /வயது /முகவரி /எனது தேர்தல் அட்டை எண் /அலைபேசி எண் முதலியவை அடக்கம்.
இந்த படிவம் சென்ற உடன் எந்தன் பெயரில் ஒரு நீள் சதுர கவரில் எங்கள் தொகுதி
வேட்பாளர்கள் பெயர் கொண்ட ஓட்டுப்பதிவு சீட்டு உள்வைக்கப்படுகிறது.
எந்த தேதியில் /உத்தேச நேரத்தில் வோட்டு பதிவு அதிகாரி வருவார் என்ற தகவல்
முன்கூட்டியே வருகிறது.நம்முடைய தேர்தல் அடையாள அட்டையை தயாராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பிட்ட தேதியில் ஒரு அதிகாரி /அவருக்கு உதவியாளர்கள் இருவர்/ ஒரு போலீஸ் காவலர் /ஒரு வீடியோ கலைஞர் /ஒரு மூன்று பக்க தடுப்பு இத்யாதிகளுடன் வருகிறார்கள்.
வந்தவுடன் நம்மிடம் உள்ள அடையாள அட்டையை சரிபார்த்து ஒரு படிவத்தில்
நம்முடைய கையொப்பத்தை பெறுகின்றனர். அதே போல் ஓட்டுப்பதிவு சீட்டிலும்
நம் கையொப்பம் பெற்று (பெயர் /முகவரி /வயது முதலானவை சரியாக இருக்கா என்று
பார்த்துக்கொள்ளதான்) பதிவு சீட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் /அவரது புகைப்படம் /தேர்தல் சின்னம் முதலியவை இருக்கின்றன .
நான் நாற்காலியில் அமர்ந்திருக்க /எதிரே சென்டர் டேபிளில் வாக்கு சீட்டு இரெண்டாக மடிக்கப்பட்டு/அது பிறகு மூன்றாக மடிக்கப்பட்டு (ரகசியம் காக்கத்தான்) கொடுக்கப்படுகிறது.வோட்டு போடும் முறையும் விளக்கப்படுகிறது.
நான்/வோட்டு சீட்டு /மூன்று பக்க தடுப்பு /கையிலே பேனா .
வோட்டு போட்டாகிவிட்டது . மற்றவர்களுக்கு தெரியாதபடி மடிக்கப்பட்ட ஒட்டு சீட்டு
சீல் வைத்த ஸ்டீல் பெட்டியில் உள்ள மேல் த்வாரம் வழியாக உள்ளே போடுகிறேன்.
இவை யாவும் நாந்தான் வாக்கு பதிவு செய்தேன் என்பதற்கும் /ரகசியம் காக்கவும் எதிர் திசையில் இருந்து வீடியோ எடுக்கப்படுகிறது.
தேர்தல் அலுவலர்கள் (பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் /அரசு அலுவலக காஷியர் /மேல்நிலை குமாஸ்தா /போலீஸ்காரி /வீடியோ கிராபர் ) நான் நன்றி கூற விடைபெறுகின்றனர்.
10-15 நிமிடங்கள் ஆகிறது. முதல் முறையாக 80+ மக்களுக்கு அறிமுகம்.அடுத்து வரப்போகும் தேர்தல்களில் 60+ ம் இணைக்கப்படலாம்.
அவர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு
இந்திய தேசத்தின் குடிமகனாக செய்துள்ளேன் 10 நிமிடத்திற்கு முன்னால்..
ஆமாம் --என்னுடைய வாக்குரிமையை தபால் மூலம் பதிவு செய்தேன்.
எல்லாம் நம்முடைய தேர்தல் கமிஷனின் முன்னேற்பாடுகள்.
10 நாட்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷனின் ஒருவர்,அவர்களிடம் உள்ள
பதிவேட்டின் படி எங்கள் அடுக்ககம் வந்து 80/ 80+ வோட்டர்களை அணுகி
எங்கள் சம்மதம் பெற்றார். சிலர் சம்மதம் தெரிவிக்க /சிலர் நேரிடையாக பதிவு செய்ய
விருப்பம் தெரிவித்தனர்.
என்ன நடவடிக்கை எப்பிடி செய்தனர்?
இன்று வந்த போலிங் அதிகாரியுடன் உரையாடலில் கிடைத்த செய்திகள்,
(நான் புரிந்துகொண்ட அளவில். )
தபால் ஓட்டுக்கு சம்மதம் தெரிவித்து அவர்கள் கொண்டு வந்த படிவத்தில் விருப்பம்
தெரிவித்தவுடன் அந்த படிவம் தேர்தல் அலுவலகத்திற்க்கு போகிறது. அந்த படிவத்தில்
எனது பெயர் /பாலினம் /வயது /முகவரி /எனது தேர்தல் அட்டை எண் /அலைபேசி எண் முதலியவை அடக்கம்.
இந்த படிவம் சென்ற உடன் எந்தன் பெயரில் ஒரு நீள் சதுர கவரில் எங்கள் தொகுதி
வேட்பாளர்கள் பெயர் கொண்ட ஓட்டுப்பதிவு சீட்டு உள்வைக்கப்படுகிறது.
எந்த தேதியில் /உத்தேச நேரத்தில் வோட்டு பதிவு அதிகாரி வருவார் என்ற தகவல்
முன்கூட்டியே வருகிறது.நம்முடைய தேர்தல் அடையாள அட்டையை தயாராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பிட்ட தேதியில் ஒரு அதிகாரி /அவருக்கு உதவியாளர்கள் இருவர்/ ஒரு போலீஸ் காவலர் /ஒரு வீடியோ கலைஞர் /ஒரு மூன்று பக்க தடுப்பு இத்யாதிகளுடன் வருகிறார்கள்.
வந்தவுடன் நம்மிடம் உள்ள அடையாள அட்டையை சரிபார்த்து ஒரு படிவத்தில்
நம்முடைய கையொப்பத்தை பெறுகின்றனர். அதே போல் ஓட்டுப்பதிவு சீட்டிலும்
நம் கையொப்பம் பெற்று (பெயர் /முகவரி /வயது முதலானவை சரியாக இருக்கா என்று
பார்த்துக்கொள்ளதான்) பதிவு சீட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் /அவரது புகைப்படம் /தேர்தல் சின்னம் முதலியவை இருக்கின்றன .
நான் நாற்காலியில் அமர்ந்திருக்க /எதிரே சென்டர் டேபிளில் வாக்கு சீட்டு இரெண்டாக மடிக்கப்பட்டு/அது பிறகு மூன்றாக மடிக்கப்பட்டு (ரகசியம் காக்கத்தான்) கொடுக்கப்படுகிறது.வோட்டு போடும் முறையும் விளக்கப்படுகிறது.
நான்/வோட்டு சீட்டு /மூன்று பக்க தடுப்பு /கையிலே பேனா .
வோட்டு போட்டாகிவிட்டது . மற்றவர்களுக்கு தெரியாதபடி மடிக்கப்பட்ட ஒட்டு சீட்டு
சீல் வைத்த ஸ்டீல் பெட்டியில் உள்ள மேல் த்வாரம் வழியாக உள்ளே போடுகிறேன்.
இவை யாவும் நாந்தான் வாக்கு பதிவு செய்தேன் என்பதற்கும் /ரகசியம் காக்கவும் எதிர் திசையில் இருந்து வீடியோ எடுக்கப்படுகிறது.
தேர்தல் அலுவலர்கள் (பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் /அரசு அலுவலக காஷியர் /மேல்நிலை குமாஸ்தா /போலீஸ்காரி /வீடியோ கிராபர் ) நான் நன்றி கூற விடைபெறுகின்றனர்.
10-15 நிமிடங்கள் ஆகிறது. முதல் முறையாக 80+ மக்களுக்கு அறிமுகம்.அடுத்து வரப்போகும் தேர்தல்களில் 60+ ம் இணைக்கப்படலாம்.
அவர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|