Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார்
2 posters
Page 1 of 1
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார்
சென்னை: முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது தயார் குறித்து இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசிய திமுக எம்.பி., ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார்.
தி.மு.க., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, 26ம் தேதி, சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், பிரசாரம் செய்தபோது, முதல்வர் பழனிசாமியை இழிவுபடுத்தும் வகையில், அவரது தாய் குறித்து, தரக்குறைவாக பேசினார். இது, தமிழகம் முழுதும் பெண்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் மத்தியில், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, முதல்வர் பழனிசாமி நேற்றைய பிரசாரத்தின்போது ‛தாய்மார்களை கொச்சைப்படுத்தி, இழிவுப்படுத்தி பேசுவோருக்கு, தக்க தண்டனை வழங்க வேண்டும்,' என கண்ணீர் மல்க பேசினார்.
இந்நிலையில், ஆ.ராசா தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் ஊட்டியில் கூறியதாவது:
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோரின் அரசியல் ஆளுமையை பிறந்த குழந்தைகளாக உருவாகப்படுத்தி நான் பேசிய சில வரிகளை மட்டும் எடுத்து திட்டமிட்டு உள்நோக்கத்தோடு, அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்தரிக்கப்படுவதை விளக்கினேன். என்றாலும், நானும் ஒரு தாயின் 8வது பிள்ளை என்ற உணர்வோடு மீண்டும் விளக்கமளித்தேன். இதன்பிறகும், முதல்வர் எனது பேச்சால் காயப்பட்டார் என்ற செய்தியை செய்திதாள் வாயிலாக படித்து மிகுந்த மனவேதனை அடைகிறேன்.
தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சிற்காக எனது அடிமனதில் இருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் ஒருபடி மேலே சொன்னால், முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமால், காயப்பட்டிருப்பதாக உணர்வார் எனில், எனது மன்னிப்பை கோருவதில் தயக்கமில்லை. எனது பேச்சு இரு தலைவர்களை பற்றிய தனிமனித விமர்சனம் அல்ல. பொதுவாழ்வில் உள்ள இரு அரசியல் ஆளுமைகளின் மதிப்பீடும், ஒப்பீடும்தான். இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி தினமலர்
தி.மு.க., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, 26ம் தேதி, சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், பிரசாரம் செய்தபோது, முதல்வர் பழனிசாமியை இழிவுபடுத்தும் வகையில், அவரது தாய் குறித்து, தரக்குறைவாக பேசினார். இது, தமிழகம் முழுதும் பெண்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் மத்தியில், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, முதல்வர் பழனிசாமி நேற்றைய பிரசாரத்தின்போது ‛தாய்மார்களை கொச்சைப்படுத்தி, இழிவுப்படுத்தி பேசுவோருக்கு, தக்க தண்டனை வழங்க வேண்டும்,' என கண்ணீர் மல்க பேசினார்.
இந்நிலையில், ஆ.ராசா தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் ஊட்டியில் கூறியதாவது:
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோரின் அரசியல் ஆளுமையை பிறந்த குழந்தைகளாக உருவாகப்படுத்தி நான் பேசிய சில வரிகளை மட்டும் எடுத்து திட்டமிட்டு உள்நோக்கத்தோடு, அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்தரிக்கப்படுவதை விளக்கினேன். என்றாலும், நானும் ஒரு தாயின் 8வது பிள்ளை என்ற உணர்வோடு மீண்டும் விளக்கமளித்தேன். இதன்பிறகும், முதல்வர் எனது பேச்சால் காயப்பட்டார் என்ற செய்தியை செய்திதாள் வாயிலாக படித்து மிகுந்த மனவேதனை அடைகிறேன்.
தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சிற்காக எனது அடிமனதில் இருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் ஒருபடி மேலே சொன்னால், முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமால், காயப்பட்டிருப்பதாக உணர்வார் எனில், எனது மன்னிப்பை கோருவதில் தயக்கமில்லை. எனது பேச்சு இரு தலைவர்களை பற்றிய தனிமனித விமர்சனம் அல்ல. பொதுவாழ்வில் உள்ள இரு அரசியல் ஆளுமைகளின் மதிப்பீடும், ஒப்பீடும்தான். இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார்
முதல்வர் பழனிசாமி பொது மேடையில் கண்ணீர் விட்டு
குரல் கம்ம பேசி, ஓட்டு சேகரிக்க ஆ.ராசா உதவியுள்ளார்!!
குரல் கம்ம பேசி, ஓட்டு சேகரிக்க ஆ.ராசா உதவியுள்ளார்!!
Last edited by ayyasamy ram on Tue Mar 30, 2021 11:24 am; edited 1 time in total
Re: ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார்
சொல்லும் போது தெரியவில்லையா?
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
ஒன்று/இரண்டு மட்டும் புரியவில்லை...........
பேச்சை கட் பண்ணி ஒட்டி விட்டார்கள்...
என் பேச்சை தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்கள்..என்பதும்..
மன்னிப்பு என்பது எனக்குப் பிடிக்காத வார்த்தை ..என ஒருமுறை அவரே சொன்னது நினைவுக்கு வருகிறது.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
ஒன்று/இரண்டு மட்டும் புரியவில்லை...........
பேச்சை கட் பண்ணி ஒட்டி விட்டார்கள்...
என் பேச்சை தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்கள்..என்பதும்..
மன்னிப்பு என்பது எனக்குப் பிடிக்காத வார்த்தை ..என ஒருமுறை அவரே சொன்னது நினைவுக்கு வருகிறது.
Guest- Guest
Re: ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார்
பொத்தம் பொதுவாக திமுக தரப்பில் கூறப்பட்ட கண்டனமொழிகள்.
கனிமொழி --யாரும் பெண்களை இழிவாக பேசக்கூடாது.
ஸ்டாலின்.--கண்ணியத்தை கடைபிடிக்கவேண்டும்.
ஏன் ஒருவரும் ராஜாவை குறிப்பிட்டு கண்டனங்கள் கூறவில்லை.?
ஏன் லியோனியை கண்டிக்கவில்லை?
பயமாக இருக்கலாமோ?
கனிமொழி --யாரும் பெண்களை இழிவாக பேசக்கூடாது.
ஸ்டாலின்.--கண்ணியத்தை கடைபிடிக்கவேண்டும்.
ஏன் ஒருவரும் ராஜாவை குறிப்பிட்டு கண்டனங்கள் கூறவில்லை.?
ஏன் லியோனியை கண்டிக்கவில்லை?
பயமாக இருக்கலாமோ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார்
மன்னிப்பு என்பது எனக்குப் பிடிக்காத வார்த்தை ..என ஒருமுறை அவரே சொன்னது நினைவுக்கு வருகிறது.சக்தி wrote:
இது விஜயகாந்த் சினிமாவில் சொன்னதாக நான் நினைத்திருந்தேன்.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
அப்போ இவரா------ அவரு!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வருத்தம் தெரிவித்தார் அத்வானி
» ரசிகர்களின் ரகளை:வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஜய்
» ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உதட்டளவில் மட்டுமே ஆதரவு தெரிவித்தார்: விக்கிலீக்ஸ்
» ப.சிதம்பரம் பதவி விலக விருப்பம் தெரிவித்தார்
» தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி
» ரசிகர்களின் ரகளை:வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஜய்
» ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உதட்டளவில் மட்டுமே ஆதரவு தெரிவித்தார்: விக்கிலீக்ஸ்
» ப.சிதம்பரம் பதவி விலக விருப்பம் தெரிவித்தார்
» தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|