புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_m10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10 
70 Posts - 53%
heezulia
பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_m10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_m10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_m10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_m10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_m10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_m10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_m10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_m10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_m10பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிதமர் மோதிக்குப் பிடித்த இடம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Mar 28, 2021 1:44 pm

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத கடைசி, ஞாயிற்றுக் கிழமையில் மக்கள் மத்தியில் உரையாற்றுவார். இந்த நிகழ்ச்சி மன் கி பாத் என்று அழைக்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி பேசும் போது, முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதோடு நாட்டின் நிலைமையை மக்களுக்கு எடுத்துரைப்பார்.

பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Tumblr_inline_ntjdoxNPlH1taqigk_540

இந்த நிலையில், இன்று கடைசி ஞாயிற்றுக் கிழமையையொட்டி பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, தேர்வெழுத உள்ள மாணவர்கள் கவனமாக தேர்வுகளை எழுத வேண்டும். கவலையை விட்டுவிட்டு நம்பிக்கையுடன் எழுதுங்கள். நாட்டின் எல்லா இடங்களிலும் திறமைகள் இருக்கின்றன. அவை வெளிப்பட வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய மோடி, 100 வயதை எட்டியவர்கள் கூட தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். முன்பு போல் இல்லாமல் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் செலுத்துகின்றனர். வெகு விரைவில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Tumblr_inline_ntjfgfR7gT1taqigk_540

இதையடுத்து சென்னை கலங்கரை விளக்கத்தை பற்றி பேசிய அவர், பழமையான அந்த கலங்கரை விளக்கத்தை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். இந்தியாவிலேயே தனித்துவம் மிக்க கலங்கரை விளக்கம் சென்னையில் இருப்பது தான். நாடு முழுவதும் சுனாமியால் உயிரிழந்தவர்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்தார்.

(இணையம்)

மோதிக்குப் பிடித்த படம்,பாடல்




avatar
Guest
Guest

PostGuest Sun Mar 28, 2021 2:42 pm

பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் 112815

மன் கி பாத் - மனதின் குரல் நிகழ்ச்சியில், அரசுப் பேருந்து நடத்துனர் மாரிமுத்து யோகநாதனை பாராட்டியுள்ளார். ஊதியத்தின் ஒரு பகுதியையும் மரக்கன்றுகளை நடுவதற்காக ஒதுக்கி, பயன்படுத்தி வருகிறார் மாரிமுத்து யோகநாதன். அவரது மரக்கன்று நடும் பணியைத்தான் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் 1616920584603

யார் அந்த மாரித்து யோகநாதன்?

கோவையை சேர்ந்த யோகநாதன் அரசு பேருந்து நடத்துநராக உள்ளார். யோகநாதனுக்கு சிறுவயது முதலே இயற்கையின் மீதும் மரங்களின் மீதும் தீராக்காதல். அதன் காரணமாக, தன் பணிக்கு நிகரான நேரத்தையும், ஊதியத்தின் ஒரு பகுதியையும் மரக்கன்றுகளை நடுவதற்காக ஒதுக்கி, பயன்படுத்தி வருகிறார். கடந்த 33 வருடங்களாக மரக்கன்றுகளை நடுவதில் அதித ஆர்வம் கொண்டுள்ளார். மேலும் மரம் வளர்ப்பு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சியும் அளித்து வருகிறார்.

பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் 1616920600848

சுற்றுச்சூழல் மீதான அக்கறையும், ஆர்வமும் யோகநாதனுக்கு மத்திய அரசின் பசுமைப்போராளி, தமிழக அரசின் சுற்றுச்சூழல் சேவை வீரர் ஆகிய விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இவரது ஆர்வத்தைக் கண்ட அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான வாசுதேவன் என்பவர், தனது சொந்த செலவில் கோவை ஆலந்துறையில் 2 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த இடத்தில் 'மரம் சூழலியல் நடுவம்' என்ற அமைப்பை நிறுவியுள்ள யோகநாதன், ஆர்வத்துடன் வருபவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். அழிவின் விளிம்பில் உள்ள மரங்களின் விதைகளை மீட்டு, மரக்கன்றுகளை வளர்த்தெடுப்பதே நோக்கம் என்று கூறி வருகிறார் அவர்.

பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் 1616920611974

இதுவரை 3 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வரும் யோகநாதன், எட்டாயிரம் பள்ளிகளுக்குச் சென்று மாணவ,மாணவிகள் மத்தியில் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். சிறுவர், சிறுமிகளுக்கு மரக்கன்றுகளை பதியம் போடுவது, மாடித்தோட்டம் உள்ளிட்ட பயிற்சிகளையும் அளித்து வருகிறார் யோகநாதன். மரங்கள் வளர்த்து வருவதோடு மட்டுமின்றி, ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச மரக்கன்றுகளும், பயிற்சியும் வழங்கி வரும் யோகநாதன், சிபிஎஸ்இ-யின் ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

(புதியதலைமுறை)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 28, 2021 3:57 pm

மத்திய அரசின் பசுமைப்போராளி,
தமிழக அரசின் சுற்றுச்சூழல் சேவை வீரர் ஆகிய விருதுகளை
யோகநாதனுக்கு ...
வாழ்த்துகள்
-
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக