புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்று ரசித்த பாடல் Poll_c10 இன்று ரசித்த பாடல் Poll_m10 இன்று ரசித்த பாடல் Poll_c10 
4 Posts - 50%
heezulia
 இன்று ரசித்த பாடல் Poll_c10 இன்று ரசித்த பாடல் Poll_m10 இன்று ரசித்த பாடல் Poll_c10 
3 Posts - 38%
வேல்முருகன் காசி
 இன்று ரசித்த பாடல் Poll_c10 இன்று ரசித்த பாடல் Poll_m10 இன்று ரசித்த பாடல் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்று ரசித்த பாடல் Poll_c10 இன்று ரசித்த பாடல் Poll_m10 இன்று ரசித்த பாடல் Poll_c10 
3 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ரசித்த பாடல்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun 21 Mar 2021 - 18:44

பன்மனோபாவ ஒழுங்கின்மை நோயினை (DID)மையமாகக் கொண்ட கதை அந்நியன். குற்றம் செய்தவர்களுக்கு ’கருடபுராணம்’ வழியில் தண்டனை தரப்படுகிறது.

இதில் வரும் காதல்யானை என்ற பாடலை நகுலும் பாடி இருக்கிறார்.நகுல் ஏழு வருடங்களின் பின்னர் இப்போது மீண்டும் நடிப்பதுடன் பாடலும் பாடுகிறார்.இந்தப் பாடலில் செக் நாட்டுப் பெண்ணொருவரும் (Jana Synková )நடித்திருக்கிறார்.
குமாரி .. பாடலை நெதர்லாந்தில் உள்ள உலக மலர்க் கண்காட்சியில் 2004 இல் (Netherlands International Flower - Floriade,) படமாக்கினார்கள்.











ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 21 Mar 2021 - 23:43

படம்- அந்நியன்
இசை- ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்- நா.முத்துக்குமார்
பாடியவர்கள் - நகுல், ஜி.வி.பிரகாஷ் குமார்

--------------------------
 இன்று ரசித்த பாடல் Anniyan
-



காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

அல்ஜிபிரா இவன் தேகம்
அமீபாவாய் உருமாரும்
கிங்கோப்ரா இவன் வேகம்
குயினெல்லாம் தடுமாறும்

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

ரிங்மாஸ்டரின் சிங்கம் போல்
சுத்தி சுத்தி வரும் பெண்கள் பார்
வேர்க்காதே எனக்கு விசிறிகள் கோடி இருக்கு
சங்கு சக்ர வேகம் போல்
பட்டம் விட்டு வரும் ஆட்டம் பார்
பேபி டோல்லி எனக்கு தெய்டிப்பெர் நான் உனக்கு

Eஹு தில் மாங்கே மோர் ரெமோ ரெமோ

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

ஹிரோஷிமா நீதானோ

நாகசாகியும் நீதானோ
உன் மீது தானோ என் காதல் போமோ
ஹுரப்பாவும் நீதானோ மொகஞ்ஞதரோ நீதானோ
ஆய்வாளன் நானோ ஆராயலாமோ

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

அல்ஜிபிரா இவன் தேகம்
அமீபாவாய் உருமாரும்
கிங்கோப்ரா இவன் வேகம்
குயினெல்லாம் தடுமாறும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 21 Mar 2021 - 23:47

படம்- அந்நியன்
பாடல்- வைரமுத்து
இசை- ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்- ஹரிணி, ஷங்கர் மகாதேவன்

------------------------

சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ
ஓ சுகுமாரி ஓ சிங்காரி
ஏ அலங்காரி நீ…
ஓ சுகுமார்….ஓ சுகுமாரி ஓ சிங்காரி
ஏ குமாரி … ஏ குமாரி நீ… குமாரி..

குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
நான் தோற்று போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்
ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடி தடி
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ
சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ

இந்த காதல் என்ன வெரும் பாரமா
இது பேறு காலம் இல்லா கற்ப்பமா
ஓ.. காதலை மறைத்தால் கனம் தாங்காமல்
என்னுயிர் செத்துபோகும் இல்லையா
காதலை சொல்லி இல்லையென்று மறுத்தால்
காதலே செத்து போகும் இல்லையா
ஒரு காதல் கடிதம் எதுவும் மனசை
முழுசா சொல்வது இல்லை
நீ கண்களை அடைத்தல் காதல் நுழைய
இன்னொரு வாசல் இல்லை
குமாரி…… ஆ….ஆ…ஆ

நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா
தினம் தேய்கிறேனே இது தேவையா
கூடைகள் எங்கும் பூக்களை நிரப்பி
கோவிலை தேடி நடக்கின்றேன்
கூடையை கொடுத்து கும்பிட்டு முடித்து
கோரிக்கை வைக்க மறக்கின்றேன்
அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன்
பூமியில் உள்ளான் எவன்?
பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும்
தைரியம் உள்ளவன் அவன் அவன் அவன்
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே

குமாரா… உன் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குதா
குமாரா… உன் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குதா
குமாரா… உன் வார்த்தை கடல் வற்றி விட்டதா

நான் தோற்று போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்
ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடி தடி

சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக