புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த் கோபப்பட்டது உண்மையா? பரபரப்பான பின்னணி அரசியல்!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கூட்டணி கிடைக்காமல் தவித்து வந்த தேமுதிகவை டிடிவி தினகரன் அரவணைத்துள்ள நிலையில், விஜயகாந்தின் கோபம் குறித்து இங்கே காணலாம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்ட வேலைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மறுபுறம் தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. வழக்கம் போல் அதிமுக, திமுக தலைமையில் இருபெரும் கூட்டணிகள் அமைந்துவிட்டன. ஆனால் தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று குமுறிய தேமுதிகவின் நிலை தான் திண்டாட்டமாக இருந்தது. அதற்கும் ஒருவழியாக ஆதரவுக்கரம் கிடைத்துவிட்டது.
அமமுக - தேமுதிக கூட்டணி
கடைசி நேர ட்விஸ்டாக அமமுக உடன் கைகோர்த்து சட்டமன்ற தேர்தலை தேமுதிக எதிர்கொள்கிறது. ஆனால் இதன் பின்னணியில் பல்வேறு சங்கடங்கள் இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் விவரம் தெரிந்தவர்கள். ஒரே நிலைப்பாட்டில் இல்லாத தேமுதிக, வாய்ப்பு வேண்டும் என்பதற்காக அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருந்தால் அரசியல் களம் பெரும் ஏமாற்றத்தை தான் பரிசளிக்கும் என்கின்றனர். அப்படியென்ன தேமுதிக செய்தது என்று விரிவாக காணலாம்.
நன்றி சமயம்
தொடருகிறது
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்ட வேலைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மறுபுறம் தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. வழக்கம் போல் அதிமுக, திமுக தலைமையில் இருபெரும் கூட்டணிகள் அமைந்துவிட்டன. ஆனால் தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று குமுறிய தேமுதிகவின் நிலை தான் திண்டாட்டமாக இருந்தது. அதற்கும் ஒருவழியாக ஆதரவுக்கரம் கிடைத்துவிட்டது.
அமமுக - தேமுதிக கூட்டணி
கடைசி நேர ட்விஸ்டாக அமமுக உடன் கைகோர்த்து சட்டமன்ற தேர்தலை தேமுதிக எதிர்கொள்கிறது. ஆனால் இதன் பின்னணியில் பல்வேறு சங்கடங்கள் இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் விவரம் தெரிந்தவர்கள். ஒரே நிலைப்பாட்டில் இல்லாத தேமுதிக, வாய்ப்பு வேண்டும் என்பதற்காக அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருந்தால் அரசியல் களம் பெரும் ஏமாற்றத்தை தான் பரிசளிக்கும் என்கின்றனர். அப்படியென்ன தேமுதிக செய்தது என்று விரிவாக காணலாம்.
நன்றி சமயம்
தொடருகிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
-------2
பிரேமலதா எதிர்பார்ப்பு
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அதிமுக தங்களை அழைக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதிமுகவின் கணக்கோ வேறு மாதிரியாக இருந்தது. யாருடன் கூட்டணி வைத்தால் என்ன? வாக்கு வங்கி தானே பேசும். எனவே கடந்த சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்ட பாமகவை முதலில் நாடியது
கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
அவர்களுடன் கூட்டணி பங்கீடு விஷயத்தை பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை எட்டினர். அப்போதே தேமுதிக கலக்கமடைய தொடங்கியது. ஏனெனில் பாமகவிற்கு அதிக சீட்கள் கொடுத்துவிட்டு அதை வைத்து தங்களிடம் பேரம் பேசுவார்கள். அந்த கட்சியை விட தங்களுக்கு அதிக சீட் கொடுக்க மாட்டார்கள் என்று கருதியது. ஆம். அதேநிலை ஏற்பட்டது. வேறு கட்சியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு முன் அதிமுகவை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்று பிரேமலதா பெரிதும் முயற்சித்தார்.
வழிக்கு வராத அதிமுக
அதிமுக தங்களைக் கண்டுகொள்ளவில்லை. அவமானப்படுத்துகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. இப்படியே போனால் எங்களால் தனித்தும் போட்டியிட முடியும். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து எங்கள் பலத்தை காட்ட முடியும். கூட்டணி தர்மத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் பேசி பார்த்தார். ஆனால் அதிமுக வழிக்கு வந்தபாடில்லை. பாமகவில் இருந்து பாஜக பக்கம் திரும்பியது.
பிரேமலதா எதிர்பார்ப்பு
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அதிமுக தங்களை அழைக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதிமுகவின் கணக்கோ வேறு மாதிரியாக இருந்தது. யாருடன் கூட்டணி வைத்தால் என்ன? வாக்கு வங்கி தானே பேசும். எனவே கடந்த சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்ட பாமகவை முதலில் நாடியது
கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
அவர்களுடன் கூட்டணி பங்கீடு விஷயத்தை பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை எட்டினர். அப்போதே தேமுதிக கலக்கமடைய தொடங்கியது. ஏனெனில் பாமகவிற்கு அதிக சீட்கள் கொடுத்துவிட்டு அதை வைத்து தங்களிடம் பேரம் பேசுவார்கள். அந்த கட்சியை விட தங்களுக்கு அதிக சீட் கொடுக்க மாட்டார்கள் என்று கருதியது. ஆம். அதேநிலை ஏற்பட்டது. வேறு கட்சியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு முன் அதிமுகவை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்று பிரேமலதா பெரிதும் முயற்சித்தார்.
வழிக்கு வராத அதிமுக
அதிமுக தங்களைக் கண்டுகொள்ளவில்லை. அவமானப்படுத்துகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. இப்படியே போனால் எங்களால் தனித்தும் போட்டியிட முடியும். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து எங்கள் பலத்தை காட்ட முடியும். கூட்டணி தர்மத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் பேசி பார்த்தார். ஆனால் அதிமுக வழிக்கு வந்தபாடில்லை. பாமகவில் இருந்து பாஜக பக்கம் திரும்பியது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தொடருகிறது 3
அதிரவைத்த தேமுதிக
அங்கு கூட்டணி கணக்கை முடித்துக் கொண்டு தேமுதிக பக்கம் வந்தது. அப்போது உச்சபட்ச கோபத்தில் இருந்த பிரேமலதா, தங்களுக்கு 50 சீட்கள் வரை வேண்டும் என்று ஒரே அடியாய் அடித்தார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு வந்த வேலுமணியும், தங்கமணியும் அதிர்ந்து போயினர். இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்க, அவர் நம்முடைய கணக்கில் ஒன்றிரண்டு சீட்கள் அதிகம் கொடுத்து கூட்டணிக்குள் இழுக்க பாருங்கள் என்றார். ஆனால் பிரேமலதாவும், மகன் விஜய பிரபாகரனும் பிடிவாதம் காட்டியதால் அவர்களை விட்டு விடுங்கள் என்று பழனிசாமி கூறியிருக்கிறார்.
செக் வைத்த திமுக
உடனே திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த, அங்கு ஏற்கனவே கூட்டணி கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அதிமுக தருவதாக சொன்ன சீட்களில் பாதியை தருவதாக கூறி தேர்தல் செலவுகளை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இது சரிபட்டு வராது என்று தேமுதிக பின் வாங்கிக் கொண்டது. இதையடுத்து கமலுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல, அவரோ முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்.
கடுப்பான கமல் ஹாசன்
அவரிடம் போய் விஜயகாந்த் தான் முதல்வர் வேட்பாளர் என்று தெரிவித்தால் என்ன செய்வார்? கடுப்பாகி தனது கூட்டணி கதவுகளை அடைத்துவிட்டார். பின்னர் அமமுக உடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது. டிடிவி தினகரனோ தானே முதல்வர் வேட்பாளர். சீட் எத்தனை வேண்டுமானாலும் தருகிறேன். ஆனால் கரன்சி கிடையாது என்று கூறிவிட்டார். முதலில் முரண்டு பிடித்த தேமுதிக நீண்ட இழுபறிக்கு பின்னர் சம்மதம் தெரிவித்தது.
கோபத்தில் விஜயகாந்த்
இதன்மூலம் 60 சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. இதில் கடந்த முறை பாஜக உடனான கூட்டணியை விஜயகாந்த் விரும்பியதாக சொல்லப்படுகிறது. ஆனால் வழி மாற்றி வேறு பக்கம் கொண்டு சென்றுவிட்டார் பிரேமலதா. மக்கள் நலக் கூட்டணியால் தேமுதிக பெரும் சரிவைச் சந்தித்தது. இம்முறை பெரும் திண்டாட்டம். அதுமட்டுமல்லாமல் பிரச்சார மேடைகளில் மாற்று கட்சிகளை விஜய பிரபாகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் பெரிய கட்சிகள் தங்களைக் கண்டுகொள்ளவில்லை என்று கருதி இருவர் மீதும் கோபத்திலும், வருத்தத்திலும் விஜயகாந்த் இருப்பதாக கூறப்படுகிறது. எப்படியோ 2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக களமிறங்கிவிட்டது. இதற்கான பலம் என்னவென்று மே 2ஆம் தேதி தெரிந்துவிடும்.
நன்றி சமயம்
அதிரவைத்த தேமுதிக
அங்கு கூட்டணி கணக்கை முடித்துக் கொண்டு தேமுதிக பக்கம் வந்தது. அப்போது உச்சபட்ச கோபத்தில் இருந்த பிரேமலதா, தங்களுக்கு 50 சீட்கள் வரை வேண்டும் என்று ஒரே அடியாய் அடித்தார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு வந்த வேலுமணியும், தங்கமணியும் அதிர்ந்து போயினர். இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்க, அவர் நம்முடைய கணக்கில் ஒன்றிரண்டு சீட்கள் அதிகம் கொடுத்து கூட்டணிக்குள் இழுக்க பாருங்கள் என்றார். ஆனால் பிரேமலதாவும், மகன் விஜய பிரபாகரனும் பிடிவாதம் காட்டியதால் அவர்களை விட்டு விடுங்கள் என்று பழனிசாமி கூறியிருக்கிறார்.
செக் வைத்த திமுக
உடனே திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த, அங்கு ஏற்கனவே கூட்டணி கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அதிமுக தருவதாக சொன்ன சீட்களில் பாதியை தருவதாக கூறி தேர்தல் செலவுகளை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இது சரிபட்டு வராது என்று தேமுதிக பின் வாங்கிக் கொண்டது. இதையடுத்து கமலுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல, அவரோ முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்.
கடுப்பான கமல் ஹாசன்
அவரிடம் போய் விஜயகாந்த் தான் முதல்வர் வேட்பாளர் என்று தெரிவித்தால் என்ன செய்வார்? கடுப்பாகி தனது கூட்டணி கதவுகளை அடைத்துவிட்டார். பின்னர் அமமுக உடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது. டிடிவி தினகரனோ தானே முதல்வர் வேட்பாளர். சீட் எத்தனை வேண்டுமானாலும் தருகிறேன். ஆனால் கரன்சி கிடையாது என்று கூறிவிட்டார். முதலில் முரண்டு பிடித்த தேமுதிக நீண்ட இழுபறிக்கு பின்னர் சம்மதம் தெரிவித்தது.
கோபத்தில் விஜயகாந்த்
இதன்மூலம் 60 சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. இதில் கடந்த முறை பாஜக உடனான கூட்டணியை விஜயகாந்த் விரும்பியதாக சொல்லப்படுகிறது. ஆனால் வழி மாற்றி வேறு பக்கம் கொண்டு சென்றுவிட்டார் பிரேமலதா. மக்கள் நலக் கூட்டணியால் தேமுதிக பெரும் சரிவைச் சந்தித்தது. இம்முறை பெரும் திண்டாட்டம். அதுமட்டுமல்லாமல் பிரச்சார மேடைகளில் மாற்று கட்சிகளை விஜய பிரபாகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் பெரிய கட்சிகள் தங்களைக் கண்டுகொள்ளவில்லை என்று கருதி இருவர் மீதும் கோபத்திலும், வருத்தத்திலும் விஜயகாந்த் இருப்பதாக கூறப்படுகிறது. எப்படியோ 2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக களமிறங்கிவிட்டது. இதற்கான பலம் என்னவென்று மே 2ஆம் தேதி தெரிந்துவிடும்.
நன்றி சமயம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நாம் யதார்த்தை புரிந்துகொள்ள தவறுகிறோம்.
விஜயகாந் பாவம்.அவர் உடல்நிலை சரியில்லை.
அதை சாக்காக வைத்துக்கொண்டு மனைவி,மைத்துனன்
மகன் சில தப்பான முடிவுகளை எடுத்துக்கொண்டே இருந்துள்ளனர்.
முதலில் போட்டியிட்ட போது இருந்த வாக்கு வங்கி,அடுத்தடுத்து
வந்த தேர்தல்களில் நிலை என்ன என்பதை கணக்கில் கொண்டார்களா
என்பது தெரியவில்லை.
மக்களும் புரிந்து கொண்டு இருப்பார்கள். பெருங்காய பெட்டி வாசனையும்
பெருங்காயம் கரைந்த பிறகும் சில நாட்களே இருக்கும்.
விஜயகாந் பாவம்.அவர் உடல்நிலை சரியில்லை.
அதை சாக்காக வைத்துக்கொண்டு மனைவி,மைத்துனன்
மகன் சில தப்பான முடிவுகளை எடுத்துக்கொண்டே இருந்துள்ளனர்.
முதலில் போட்டியிட்ட போது இருந்த வாக்கு வங்கி,அடுத்தடுத்து
வந்த தேர்தல்களில் நிலை என்ன என்பதை கணக்கில் கொண்டார்களா
என்பது தெரியவில்லை.
மக்களும் புரிந்து கொண்டு இருப்பார்கள். பெருங்காய பெட்டி வாசனையும்
பெருங்காயம் கரைந்த பிறகும் சில நாட்களே இருக்கும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|