ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எஸ்.வாசன், தமது ஸ்டூடியோவுக்கு "ஜெமினி" என்ற பெயரை வைத்தது பற்றி...

2 posters

Go down

எஸ்.எஸ்.வாசன், தமது ஸ்டூடியோவுக்கு "ஜெமினி" என்ற பெயரை  வைத்தது பற்றி... Empty எஸ்.எஸ்.வாசன், தமது ஸ்டூடியோவுக்கு "ஜெமினி" என்ற பெயரை வைத்தது பற்றி...

Post by ayyasamy ram Mon Mar 15, 2021 7:00 pm

எஸ்.எஸ்.வாசன், தமது ஸ்டூடியோவுக்கு "ஜெமினி" என்ற பெயரை
வைத்தது பற்றி அக்காலத்தில் ஒரு வதந்தி உண்டு.
வாசன் குதிரைப்பந்தயம் போவது வழக்கம் என்றும், ஜெமினி என்ற
குதிரை மீது பணம் கட்டியதில் நிறைய பணம் வந்தது என்றும்,
அந்தப் பணத்தைக்கொண்டு ஸ்டூடியோ அமைத்ததால் "ஜெமினி"
என்ற பெயர் சூட்டப்பட்டது என்றும் கூறுவார்கள்.

வாசன், குதிரைப் பந்தயத்துக்கு போவது உண்டு.
ஆனால், "ஜெமினி" என்ற பெயர் சூட்டப்பட்டதற்கு அது காரணம் அல்ல.
அவருடைய மனைவி பட்டம்மாளுக்கு மிதுன ராசி. மிதுனத்துக்கு
ஆங்கிலப் பெயர் ஜெமினி. எனவே தான், தன் ஸ்டூடியோவுக்கு
"ஜெமினி" என்று பெயர் சூட்டினார்.

குதிரைப் பந்தயத்தில் வாசனுக்கு ஏற்பட்ட அனுபவங்கள்
அபூர்வமானவை. குதிரைப் பந்தய நாளன்று அதிகாலையில்,
பந்தய மைதானத்தில் குதிரைகளை ஜாக்கிகள் ஓட்டிப் பார்த்து
பயிற்சி அளிப்பார்கள். இந்த பயிற்சியை வாசன் போய்ப்
பார்ப்பார். எந்தக் குதிரை நன்றாக ஓடுகிறது, எந்தக் குதிரை
வெற்றி பெறும் என்பதை துல்லியமாக கணித்து, அந்தக் குதிரை
மீது பணம் கட்டுவார்; வெற்றி பெறுவார்.

ஒரு சமயம் அவர் பம்பாயில் நடந்த குதிரைப் பந்தயத்துக்குச்
சென்றார். "ஸ்கூல் பார் ஸ்காண்டல்" என்ற குதிரை வெற்றி பெறும்
என்று உறுதியாக நினைத்தார். அந்தக் குதிரை மீது பணத்தைக்
கட்டினார்.

ஆனால், அந்தக் குதிரை தோற்றுவிட்டது.
பெருந்தொகையை இழந்தார், வாசன். "தொலைந்தார், அவர். இனி
குதிரைப்பந்தய மைதானத்தின் பக்கம் வரவேமாட்டார்" என்று பலரும்
பேசினார்கள்.

தோற்ற குதிரையை வாங்கினார்

ஜெயிக்கும் என்று நினைத்த குதிரை தோற்றது ஏன் என்று
யோசித்தார், வாசன். சில சமயம், குதிரைப் பந்தயத்தில்
தில்லு முல்லுகள் நடப்பது உண்டு. இந்த ஊழலுக்குத் துணை
போகும் ஜாக்கிகள், வெற்றிக் கம்பத்தை நெருங்கும்போது
குதிரையைப் பிடித்து இழுத்துவிடுவார்கள்.

தான் பணம் கட்டிய குதிரை, உண்மையில் வெற்றி பெறக்கூடிய
நல்ல குதிரைதான் என்பதை நிரூபிக்க வாசன் விரும்பினார்.
குதிரையின் சொந்தக்காரரைச் சந்தித்து, அந்தக் குதிரையை
விலைக்குத் தரும்படி கேட்டார்.

"உங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுத்திய அந்தக் குதிரையையா
வாங்க நினைக்கிறீர்கள்? உண்மையாகவா?" என்று சிரித்தார்,
குதிரையின் சொந்தக்காரர்.

"உண்மையிலேயே அந்தக் குதிரைதான் எனக்கு வேண்டும்" என்றார்,
வாசன். குதிரையின் சொந்தக்காரர் சொன்ன விலையை கொடுத்து
குதிரையை வாங்கிக்கொண்டு, புனாவுக்குச் சென்றார்.

அங்கு குதிரைக்கும், குதிரை மீது சவாரி செய்பவருக்கும் சிறந்த
பயிற்சிகள் அளித்தார்.

பிறகு பம்பாயில் நடந்த குதிரைப் பந்தயத்தில், அந்தக் குதிரையை
கலந்து கொள்ளச் செய்தார். அதன் மீது நிறைய பணத்தைக்
கட்டினார். "தோற்ற குதிரையை வாங்கி ஓடவிடுவதுடன், அதன் மீது
நிறைய பணமும் கட்டியிருக்கிறார், வாசன்" என்று பலரும் கேலி
செய்தார்கள்.

ஆனால், அந்தப் பந்தயத்தில் வாசன் குதிரைதான் முதலாவதாக
வந்தது. அவருக்கு நிறைய பணம் கிடைத்தது. எல்லோரும்
அதிசயப்பட்டார்கள். இதன்பிறகு, படத்தயாரிப்பில் தீவிரமாக
இறங்கிவிடவே, குதிரைப் பந்தயத்துக்கு போவதை அடியோடு
நிறுத்திவிட்டார், வாசன்.
--------------
by ethirparathathu
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எஸ்.எஸ்.வாசன், தமது ஸ்டூடியோவுக்கு "ஜெமினி" என்ற பெயரை  வைத்தது பற்றி... Empty Re: எஸ்.எஸ்.வாசன், தமது ஸ்டூடியோவுக்கு "ஜெமினி" என்ற பெயரை வைத்தது பற்றி...

Post by Dr.S.Soundarapandian Tue Mar 16, 2021 7:33 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum