ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெல்லிசையின் ஆரம்பம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு!

3 posters

Go down

மெல்லிசையின் ஆரம்பம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு!  Empty மெல்லிசையின் ஆரம்பம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு!

Post by ayyasamy ram Mon Mar 15, 2021 5:30 pm

மெல்லிசையின் ஆரம்பம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு!  556357
-


’மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. மறைவையடுத்து, அவருக்காக,
பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார் இளையராஜா.
அந்த நிகழ்ச்சியின் மூலம் வந்த தொகையை, மெல்லிசை மன்னரின்
குடும்பத்தாரிடம் வழங்கினார்.

எம்.எஸ்.வி.யை தன் குருநாதராகவே ஏற்றுக்கொண்ட இளையராஜாவின்
வெளிப்பாடு இது.

கிட்டத்தட்ட இப்படியொரு நிகழ்வு, 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
’மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன், 1979-ம் ஆண்டு,
இன்னிசைக் கச்சேரி ஒன்றை நடத்தினார். அந்த இசை நிகழ்ச்சிக்கு
எக்கச்சக்க கூட்டம் கூடியது.

கிட்டத்தட்ட ஒருலட்சம் ரூபாய் வசூலானது. 40 வருடங்களுக்கு முன்பு
ஒரு லட்ச ரூபாய் வசூல் என்றால்... அதன் இன்றைய மதிப்பைக்
கணக்கிட்டுக்கொள்ளுங்கள். எம்.எஸ்.வி நடத்திய இன்னிசைக் கச்சேரி,
அவருக்காக நடத்திக் கொள்ளவில்லை.

தன் குருநாதருக்காக நடத்தியது. குருநாதரின் சிகிச்சைக்காகவும்
அவரின் குடும்பத்துக்காகவும் நடத்தியது. மெல்லிசை மன்னர்களின்
குருநாதர்... பிரபல இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மெல்லிசையின் ஆரம்பம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு!  Empty Re: மெல்லிசையின் ஆரம்பம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு!

Post by ayyasamy ram Mon Mar 15, 2021 5:32 pm


மெல்லிசைக்கும் கர்நாடக சங்கீத இசைக்கும் முன்னோடி என்று
தமிழிலும் தெலுங்கிலும் இன்றைக்கும் சுப்பையா நாயுடுவைக்
கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் திரையுலகத்தாரும் ரசிகர்களும்.

அண்ணாவின் ‘வேலைக்காரி’, கலைஞரின் ‘மலைக்கள்ளன்’ ,
எம்ஜிஆரின்’ ராஜகுமாரி’, ‘மர்மயோகி’, நம்பியார் ஏராளமான
வேடங்களில் நடித்து அசத்திய ‘திகம்பர சாமியார்’ , சிவாஜியின்
‘அன்னையின் ஆணை’ என ஏராளமான படங்களுக்கு இசையமைத்து
பாடல்களை மிகப்பெரிய வெற்றிப் பாடல்களாக,
முணுமுணுக்கும் பாடல்களாக்கினார் சுப்பையா நாயுடு.
-
மெல்லிசையின் ஆரம்பம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு!  15904865152948
-


‘என்னருகில் நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்’ என்ற
பாடலை இன்றைக்கும் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எம்ஜிஆரின் பிரமாண்டப் படைப்பான ‘நாடோடி மன்னன்’ படத்தையும்
மறக்கமுடியாது.அதில் உள்ள எல்லாப் பாடல்களையும் மறக்கவில்லை
மக்கள். ‘தூங்காதே தம்பி தூங்காதே’ பாடலையும் ‘வெற்றியை நாளை
சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்று
எம்ஜிஆருக்கு, அவரின் திரை வாழ்வுக்கும் அரசியலுக்குமாக அன்றைக்கும்
கட்டியம் இசைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

62ம் ஆண்டில், எஸ்.ஜானகியின் குரலில், ‘சிங்கார வேலனே தேவா’ என்ற
தேமதுரப் பாடலை இன்றைக்கும் ரிங்டோனாகவும் காலர்டியூனாகவும்
வைத்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
-
மெல்லிசையின் ஆரம்பம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு!  15904865572948
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மெல்லிசையின் ஆரம்பம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு!  Empty Re: மெல்லிசையின் ஆரம்பம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு!

Post by ayyasamy ram Mon Mar 15, 2021 5:32 pm


‘’மெல்லிசை மன்னர்கள் என்று எங்களுக்குப் பட்டம்
கொடுத்திருக்கிறார்கள்.
திரை இசையில், அந்த மெல்லிசை எப்படி இருக்கவேண்டும் என்பதை,
எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடமும் ஜி.ராமநாதனிடமும்தான் கற்றுக்
கொண்டோம். இவர்களை குரு ஸ்தானத்தில் வைத்துப் போற்றுகிறோம்’
என்று மெல்லிசை மன்னர்கள் நெகிழ்ந்து பதிவிட்டிருக்கிறார்கள்,
பல மேடைகளில்!

1914-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி பிறந்த எஸ்.எம்.சுப்பையா நாயுடு,
76-ம் ஆண்டு வரை இசையமைத்து வந்தார். பிறகு பக்கவாதத்தால்
படுத்தபடுக்கையானார். அந்த சமயத்தில்தான், எம்.எஸ்.விஸ்வநாதன்,
அவருக்காகவே இசை நிகழ்ச்சி நடத்தினார். ஒருலட்சம் ரூபாயை
சுப்பையா நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கினார்.

79-ம் ஆண்டு மறைந்தார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
அவரின் பாடல்களைக் கொஞ்சம் கேட்டுப் பார்த்தால், அவற்றில் உள்ள
தனித்துவத்தை அறிந்து சிலிர்த்துப் போவோம்.
-
79-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி மறைந்தார்.
இன்று இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு நினைவுநாள்.

இசைமேதை எஸ்.எம்.சுப்பையா நாயுடுவைப் போற்றுவோம்!
-----------------------
-
வி.ராம்ஜி
நன்றி-இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மெல்லிசையின் ஆரம்பம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு!  Empty Re: மெல்லிசையின் ஆரம்பம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு!

Post by T.N.Balasubramanian Mon Mar 15, 2021 5:47 pm

நல்ல செய்தி.
ஜி இராமநாதன் அவர்கள் இசையும் காதுகுளிர கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
அம்பிகாபதி,தூக்குத்தூக்கி,வீர பாண்டிய கட்டபொம்மன்,மதுரை வீரன் சாரங்கதாரா
முதலிய படங்களில் முத்தான பாடல்கள்.
அவருக்கு யாரும் விழா எடுத்து பணமுடிப்பு கொடுத்துள்ளார்களா என தெரியவில்லை.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மெல்லிசையின் ஆரம்பம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு!  Empty Re: மெல்லிசையின் ஆரம்பம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு!

Post by Dr.S.Soundarapandian Tue Mar 16, 2021 7:26 pm

:வணக்கம்:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மெல்லிசையின் ஆரம்பம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு!  Empty Re: மெல்லிசையின் ஆரம்பம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum