புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த் கோபப்பட்டது உண்மையா? பரபரப்பான பின்னணி அரசியல்!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கூட்டணி கிடைக்காமல் தவித்து வந்த தேமுதிகவை டிடிவி தினகரன் அரவணைத்துள்ள நிலையில், விஜயகாந்தின் கோபம் குறித்து இங்கே காணலாம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்ட வேலைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மறுபுறம் தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. வழக்கம் போல் அதிமுக, திமுக தலைமையில் இருபெரும் கூட்டணிகள் அமைந்துவிட்டன. ஆனால் தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று குமுறிய தேமுதிகவின் நிலை தான் திண்டாட்டமாக இருந்தது. அதற்கும் ஒருவழியாக ஆதரவுக்கரம் கிடைத்துவிட்டது.
அமமுக - தேமுதிக கூட்டணி
கடைசி நேர ட்விஸ்டாக அமமுக உடன் கைகோர்த்து சட்டமன்ற தேர்தலை தேமுதிக எதிர்கொள்கிறது. ஆனால் இதன் பின்னணியில் பல்வேறு சங்கடங்கள் இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் விவரம் தெரிந்தவர்கள். ஒரே நிலைப்பாட்டில் இல்லாத தேமுதிக, வாய்ப்பு வேண்டும் என்பதற்காக அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருந்தால் அரசியல் களம் பெரும் ஏமாற்றத்தை தான் பரிசளிக்கும் என்கின்றனர். அப்படியென்ன தேமுதிக செய்தது என்று விரிவாக காணலாம்.
நன்றி சமயம்
தொடருகிறது
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்ட வேலைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மறுபுறம் தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. வழக்கம் போல் அதிமுக, திமுக தலைமையில் இருபெரும் கூட்டணிகள் அமைந்துவிட்டன. ஆனால் தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று குமுறிய தேமுதிகவின் நிலை தான் திண்டாட்டமாக இருந்தது. அதற்கும் ஒருவழியாக ஆதரவுக்கரம் கிடைத்துவிட்டது.
அமமுக - தேமுதிக கூட்டணி
கடைசி நேர ட்விஸ்டாக அமமுக உடன் கைகோர்த்து சட்டமன்ற தேர்தலை தேமுதிக எதிர்கொள்கிறது. ஆனால் இதன் பின்னணியில் பல்வேறு சங்கடங்கள் இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் விவரம் தெரிந்தவர்கள். ஒரே நிலைப்பாட்டில் இல்லாத தேமுதிக, வாய்ப்பு வேண்டும் என்பதற்காக அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருந்தால் அரசியல் களம் பெரும் ஏமாற்றத்தை தான் பரிசளிக்கும் என்கின்றனர். அப்படியென்ன தேமுதிக செய்தது என்று விரிவாக காணலாம்.
நன்றி சமயம்
தொடருகிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
-------2
பிரேமலதா எதிர்பார்ப்பு
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அதிமுக தங்களை அழைக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதிமுகவின் கணக்கோ வேறு மாதிரியாக இருந்தது. யாருடன் கூட்டணி வைத்தால் என்ன? வாக்கு வங்கி தானே பேசும். எனவே கடந்த சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்ட பாமகவை முதலில் நாடியது
கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
அவர்களுடன் கூட்டணி பங்கீடு விஷயத்தை பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை எட்டினர். அப்போதே தேமுதிக கலக்கமடைய தொடங்கியது. ஏனெனில் பாமகவிற்கு அதிக சீட்கள் கொடுத்துவிட்டு அதை வைத்து தங்களிடம் பேரம் பேசுவார்கள். அந்த கட்சியை விட தங்களுக்கு அதிக சீட் கொடுக்க மாட்டார்கள் என்று கருதியது. ஆம். அதேநிலை ஏற்பட்டது. வேறு கட்சியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு முன் அதிமுகவை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்று பிரேமலதா பெரிதும் முயற்சித்தார்.
வழிக்கு வராத அதிமுக
அதிமுக தங்களைக் கண்டுகொள்ளவில்லை. அவமானப்படுத்துகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. இப்படியே போனால் எங்களால் தனித்தும் போட்டியிட முடியும். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து எங்கள் பலத்தை காட்ட முடியும். கூட்டணி தர்மத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் பேசி பார்த்தார். ஆனால் அதிமுக வழிக்கு வந்தபாடில்லை. பாமகவில் இருந்து பாஜக பக்கம் திரும்பியது.
பிரேமலதா எதிர்பார்ப்பு
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அதிமுக தங்களை அழைக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதிமுகவின் கணக்கோ வேறு மாதிரியாக இருந்தது. யாருடன் கூட்டணி வைத்தால் என்ன? வாக்கு வங்கி தானே பேசும். எனவே கடந்த சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்ட பாமகவை முதலில் நாடியது
கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
அவர்களுடன் கூட்டணி பங்கீடு விஷயத்தை பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை எட்டினர். அப்போதே தேமுதிக கலக்கமடைய தொடங்கியது. ஏனெனில் பாமகவிற்கு அதிக சீட்கள் கொடுத்துவிட்டு அதை வைத்து தங்களிடம் பேரம் பேசுவார்கள். அந்த கட்சியை விட தங்களுக்கு அதிக சீட் கொடுக்க மாட்டார்கள் என்று கருதியது. ஆம். அதேநிலை ஏற்பட்டது. வேறு கட்சியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு முன் அதிமுகவை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்று பிரேமலதா பெரிதும் முயற்சித்தார்.
வழிக்கு வராத அதிமுக
அதிமுக தங்களைக் கண்டுகொள்ளவில்லை. அவமானப்படுத்துகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. இப்படியே போனால் எங்களால் தனித்தும் போட்டியிட முடியும். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து எங்கள் பலத்தை காட்ட முடியும். கூட்டணி தர்மத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் பேசி பார்த்தார். ஆனால் அதிமுக வழிக்கு வந்தபாடில்லை. பாமகவில் இருந்து பாஜக பக்கம் திரும்பியது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தொடருகிறது 3
அதிரவைத்த தேமுதிக
அங்கு கூட்டணி கணக்கை முடித்துக் கொண்டு தேமுதிக பக்கம் வந்தது. அப்போது உச்சபட்ச கோபத்தில் இருந்த பிரேமலதா, தங்களுக்கு 50 சீட்கள் வரை வேண்டும் என்று ஒரே அடியாய் அடித்தார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு வந்த வேலுமணியும், தங்கமணியும் அதிர்ந்து போயினர். இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்க, அவர் நம்முடைய கணக்கில் ஒன்றிரண்டு சீட்கள் அதிகம் கொடுத்து கூட்டணிக்குள் இழுக்க பாருங்கள் என்றார். ஆனால் பிரேமலதாவும், மகன் விஜய பிரபாகரனும் பிடிவாதம் காட்டியதால் அவர்களை விட்டு விடுங்கள் என்று பழனிசாமி கூறியிருக்கிறார்.
செக் வைத்த திமுக
உடனே திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த, அங்கு ஏற்கனவே கூட்டணி கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அதிமுக தருவதாக சொன்ன சீட்களில் பாதியை தருவதாக கூறி தேர்தல் செலவுகளை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இது சரிபட்டு வராது என்று தேமுதிக பின் வாங்கிக் கொண்டது. இதையடுத்து கமலுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல, அவரோ முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்.
கடுப்பான கமல் ஹாசன்
அவரிடம் போய் விஜயகாந்த் தான் முதல்வர் வேட்பாளர் என்று தெரிவித்தால் என்ன செய்வார்? கடுப்பாகி தனது கூட்டணி கதவுகளை அடைத்துவிட்டார். பின்னர் அமமுக உடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது. டிடிவி தினகரனோ தானே முதல்வர் வேட்பாளர். சீட் எத்தனை வேண்டுமானாலும் தருகிறேன். ஆனால் கரன்சி கிடையாது என்று கூறிவிட்டார். முதலில் முரண்டு பிடித்த தேமுதிக நீண்ட இழுபறிக்கு பின்னர் சம்மதம் தெரிவித்தது.
கோபத்தில் விஜயகாந்த்
இதன்மூலம் 60 சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. இதில் கடந்த முறை பாஜக உடனான கூட்டணியை விஜயகாந்த் விரும்பியதாக சொல்லப்படுகிறது. ஆனால் வழி மாற்றி வேறு பக்கம் கொண்டு சென்றுவிட்டார் பிரேமலதா. மக்கள் நலக் கூட்டணியால் தேமுதிக பெரும் சரிவைச் சந்தித்தது. இம்முறை பெரும் திண்டாட்டம். அதுமட்டுமல்லாமல் பிரச்சார மேடைகளில் மாற்று கட்சிகளை விஜய பிரபாகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் பெரிய கட்சிகள் தங்களைக் கண்டுகொள்ளவில்லை என்று கருதி இருவர் மீதும் கோபத்திலும், வருத்தத்திலும் விஜயகாந்த் இருப்பதாக கூறப்படுகிறது. எப்படியோ 2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக களமிறங்கிவிட்டது. இதற்கான பலம் என்னவென்று மே 2ஆம் தேதி தெரிந்துவிடும்.
நன்றி சமயம்
அதிரவைத்த தேமுதிக
அங்கு கூட்டணி கணக்கை முடித்துக் கொண்டு தேமுதிக பக்கம் வந்தது. அப்போது உச்சபட்ச கோபத்தில் இருந்த பிரேமலதா, தங்களுக்கு 50 சீட்கள் வரை வேண்டும் என்று ஒரே அடியாய் அடித்தார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு வந்த வேலுமணியும், தங்கமணியும் அதிர்ந்து போயினர். இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்க, அவர் நம்முடைய கணக்கில் ஒன்றிரண்டு சீட்கள் அதிகம் கொடுத்து கூட்டணிக்குள் இழுக்க பாருங்கள் என்றார். ஆனால் பிரேமலதாவும், மகன் விஜய பிரபாகரனும் பிடிவாதம் காட்டியதால் அவர்களை விட்டு விடுங்கள் என்று பழனிசாமி கூறியிருக்கிறார்.
செக் வைத்த திமுக
உடனே திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த, அங்கு ஏற்கனவே கூட்டணி கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அதிமுக தருவதாக சொன்ன சீட்களில் பாதியை தருவதாக கூறி தேர்தல் செலவுகளை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இது சரிபட்டு வராது என்று தேமுதிக பின் வாங்கிக் கொண்டது. இதையடுத்து கமலுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல, அவரோ முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்.
கடுப்பான கமல் ஹாசன்
அவரிடம் போய் விஜயகாந்த் தான் முதல்வர் வேட்பாளர் என்று தெரிவித்தால் என்ன செய்வார்? கடுப்பாகி தனது கூட்டணி கதவுகளை அடைத்துவிட்டார். பின்னர் அமமுக உடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது. டிடிவி தினகரனோ தானே முதல்வர் வேட்பாளர். சீட் எத்தனை வேண்டுமானாலும் தருகிறேன். ஆனால் கரன்சி கிடையாது என்று கூறிவிட்டார். முதலில் முரண்டு பிடித்த தேமுதிக நீண்ட இழுபறிக்கு பின்னர் சம்மதம் தெரிவித்தது.
கோபத்தில் விஜயகாந்த்
இதன்மூலம் 60 சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. இதில் கடந்த முறை பாஜக உடனான கூட்டணியை விஜயகாந்த் விரும்பியதாக சொல்லப்படுகிறது. ஆனால் வழி மாற்றி வேறு பக்கம் கொண்டு சென்றுவிட்டார் பிரேமலதா. மக்கள் நலக் கூட்டணியால் தேமுதிக பெரும் சரிவைச் சந்தித்தது. இம்முறை பெரும் திண்டாட்டம். அதுமட்டுமல்லாமல் பிரச்சார மேடைகளில் மாற்று கட்சிகளை விஜய பிரபாகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் பெரிய கட்சிகள் தங்களைக் கண்டுகொள்ளவில்லை என்று கருதி இருவர் மீதும் கோபத்திலும், வருத்தத்திலும் விஜயகாந்த் இருப்பதாக கூறப்படுகிறது. எப்படியோ 2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக களமிறங்கிவிட்டது. இதற்கான பலம் என்னவென்று மே 2ஆம் தேதி தெரிந்துவிடும்.
நன்றி சமயம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நாம் யதார்த்தை புரிந்துகொள்ள தவறுகிறோம்.
விஜயகாந் பாவம்.அவர் உடல்நிலை சரியில்லை.
அதை சாக்காக வைத்துக்கொண்டு மனைவி,மைத்துனன்
மகன் சில தப்பான முடிவுகளை எடுத்துக்கொண்டே இருந்துள்ளனர்.
முதலில் போட்டியிட்ட போது இருந்த வாக்கு வங்கி,அடுத்தடுத்து
வந்த தேர்தல்களில் நிலை என்ன என்பதை கணக்கில் கொண்டார்களா
என்பது தெரியவில்லை.
மக்களும் புரிந்து கொண்டு இருப்பார்கள். பெருங்காய பெட்டி வாசனையும்
பெருங்காயம் கரைந்த பிறகும் சில நாட்களே இருக்கும்.
விஜயகாந் பாவம்.அவர் உடல்நிலை சரியில்லை.
அதை சாக்காக வைத்துக்கொண்டு மனைவி,மைத்துனன்
மகன் சில தப்பான முடிவுகளை எடுத்துக்கொண்டே இருந்துள்ளனர்.
முதலில் போட்டியிட்ட போது இருந்த வாக்கு வங்கி,அடுத்தடுத்து
வந்த தேர்தல்களில் நிலை என்ன என்பதை கணக்கில் கொண்டார்களா
என்பது தெரியவில்லை.
மக்களும் புரிந்து கொண்டு இருப்பார்கள். பெருங்காய பெட்டி வாசனையும்
பெருங்காயம் கரைந்த பிறகும் சில நாட்களே இருக்கும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|